Category: Your Kattankudy
-
யுத்த நிறுத்தத்தின் பின்னரான இஸ்ரேலின் தாக்குதலில் முதலாவது நாளில் மாத்திரம் 44 ஷஹீதுகள் வீழ்ந்தன!
– MJ ஜெரூஸலம்: இஸ்ரேலின் மிலேச்சத்தனமான ரொக்கட் தாக்குதல்களின் மூலம் இன்று வெள்ளிக்ழமை மாத்திரம் 44 காஸா மக்கள் ஷஹீதாக்கப்பட்டிருக்கின்றனர். நேற்று இரவு இஸ்ரேலின் முதலாவது தாக்குதலில் 4 சிறுவர்கள் ஷஹீதாக்கப்பட்டிருந்தனர்.
-
மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்திய ‘பக்’ ரக ஏவுகணை!
– SHM லண்டன்: மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியது ‘பக்’ என்ற ஏவுகணை என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த ஏவுகணையை தயாரித்தது ரஷ்யா என்பதும் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் பென்டகன் செய்தித்தொடர்பாளர் ரியர் அட்மிரல் ஜோன் கிர்பை கூறுகையில்,
-
சுட்டுவீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தின் 15 ஊழியர்களது விபரங்கள்
– AF-90 கோலாலம்பூர்: உக்ரைன்- ரஷ்ய எல்லைப் பகுதியில் புரட்சிப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பணியாற்றிய 15 ஊழியர்களின் விபரங்களை சீன மொழியில் வெளியாகும் மலேசிய நாளிதழ் வெளியிட்டிருக்கின்றது.
-
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்: விமானி இம்முறை ஹஜ் செய்வதற்கு நிய்யத் வைத்திருந்தார்
– SHM கோலாலம்பூர்: உக்ரைன் வான்வெளியில் பறந்த போது ரஷ்ய கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தின் விமானி ஹஜ் யாத்திரை செல்ல ஆசையுடன் இருந்ததாக அவரது உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார். வான் அம்ரன் வான் ஹூசின் என்னும் 50 வயதானவர்தான், சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தின் முதன்மை விமானி.
-
‘விமானம் சுடப்பட்டது சர்வதேச குற்றம்’- யுக்ரெய்ன் பிரதமர்
கோலாலம்பூர்: மலேஷியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட செயல் ஒரு சர்வதேசக் குற்றம் என்றும் அதற்குப் பொறுப்பானவர்கள் தி ஹேக் நீதிமன்றத்தில் குற்றவியல் நடவடிக்கையை சந்திக்க வேண்டும் என்றும் யுக்ரெய்னிய பிரதமர் கோரியுள்ளார்.
-
5 மணிநேர யுத்த நிறுத்தத்தின் பின்னர் இஸ்ரேலின் முதலாவது தாக்குதலில் 4 அப்பாவிச் சிறுவர்கள் ஷஹீதானார்கள்! ஒரு இஸ்ரேலி பலி!!
– MJ காஸா: நேற்று இஸ்ரேல் மற்றும் காஸா போராளிகளுக்கிடையில் உடன்படிக்கை செய்யப்பட்டிருந்த 5 மணிநேர யுத்த நிறுத்தத்தின் பின்னர், இஸ்ரேலின் ஆட்டிலரித்தாக்குதலில் 4 அப்பாவி காஸா சிறுவர்கள் ஷஹீதாகியுள்ளனர்.
-
இஸ்ரேலிய பிரதமரின் சம்மதத்துடன் இஸ்ரேலிய தரைப்டை ஆட்டிலரி செல்வீச்சுக்ளை காஸா மீது மேற்கொண்டு வருகின்றது!
– MJ ஜெரூஸலம்: பத்தாவது நாளாகத் தொடரும் இஸ்ரேலியப் பயங்கலவாதத்தின் தொடர்தாக்குதல்களால் காஸா இரத்தக்கடலாய் காட்சிதரும் நிலையில், 5 மணிநேர இரு தரப்பு யுத்த நிறுத்தத்தின் பின்னர் தனது பயங்கரவாதத்தை இஸரேல் மீண்டும் மேற்கொண்டிருக்கின்றது.
-
இஸிஸ் அமைப்பின் சவுதி முப்தி ஈராக்கில் கொல்லப்பட்டார்!
– MJ பக்தாத்: ‘இஸிஸ்’ (ISIS) அமைப்பின் உறுப்பினர்களுள் ஒருவரான சவுதி அரேபியாவைச் சேர்ந்த முப்தி அபூ ஒஸாமா அல் கஹ்தானி, ஈராக்கின் ரிக்ரிட் நகரில் அமைந்துள்ள பய்ஜி எனும் ஊரில் ஈராக்கிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார்.
-
JDIKயின் அனுசரனையில் KCDAயின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான ஒரு வார கால இஸ்லாமிய பயிற்சி நெறி
கல்குடா: ஜம்இய்யதுல் தஃவதுல் இஸ்லாமியாவின் அனுசரனையில் கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான இப்தாா் நிகழ்வுடனான ஒரு வார கால இஸ்லாமிய பயிற்சி நெறி 2014.07.07 – 2014.07.14 ஆந்திகதி வரை மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
-
மலேசிய விமானம் யுக்ரைனில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது!
கோலாவம்பூர்: மலேஷிய விமானம் யுக்ரெய்னில் விழுந்து நொருங்கியதாக ஆரம்ப கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த விமானத்தில் 295 பயணிகள் இருந்தனர். இந்த விமானம் அம்ஸ்டர்டமிலிருந்து கோலாலம்பூருக்கு வந்துகொண்டிருந்த வழியில் இந்த விபத்து நடந்திருக்கிறது.
-
10வது வருடமாக ரமலான் நோன்பு இருக்கும் திருமாவளவன்
– AF-90 சென்னை: ரமலான் மாதத்தில் முஸ்லிம்களைப் போன்று நோன்பு இருக்க உள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன். வருடந்தோறும் ரமலான் மாதத்தில் 3 நாட்கள் மட்டும் நோன்பு இருப்பது திருமாவளவன் வழக்கம். இந்தாண்டுக்கான நோன்பை நாளை திருமாவளவன் தொடங்குகிறார்.