Category: Your Kattankudy
-
கஸ்புள்ளாவின் ‘கற்க கசடற’ நூல் வெளியீடு
– ரைஸ் கிண்ணியா: கவிஞர் கிண்ணியா ஏ.எம்.கஸ்புள்ளா எழுதிய சிறுவர் கட்டுரை அடங்கிய ‘கற்க கசடற’ நூல் வெளியீட்டு விழா இன்று 03.08.2014 காலை கிண்ணியா பொது நூல் நிலைய கேட்போர் கூடத்தில் ஓய்வு பெற்ற அதிபர் பரீத் தலைமையில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
-
24வது ஆண்டு சுஹதாக்கள் ஞாபகார்த்த நினைவு தினம் காத்தான்குடியில் அனுஷ்டிப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயல் மற்றும் ஹூஸைனியா பள்ளிவாயல்களில் கடந்த 03-08-1990-திகதி வெள்ளிக்கிழமை இரவு இஷாத் தொழுகை நிறை வேற்றிக்கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் பாஸிஸப் புலிகளினால் கொடூரமாக கொல்லப்பட்டு 24வது ஆண்டு சுஹதாக்கள் ஞாபகார்த்த நினைவாக
-
24வது ஆண்டு சுஹதாக்கள் நினைவாக ஹூஸைனியா பள்ளிவாயலின் ஏற்பாட்டில் கத்தமுல் குர்ஆன் வைபவமும் ,விஷேட மார்க்க சொற்பொழிவும்,பிரார்த்தனையும்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: கிழக்கு மாகாணத்தில் முஸ்லிகள் செறிந்து வாழும் காத்தான்குடி பிரதேசத்தில் அமைந்துள்ள காத்தான்குடி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயல் மற்றும் ஹூஸைனியா பள்ளிவாயல்களில் கடந்த 03-08-1990-திகதி வெள்ளிக்கிழமை இரவு இஷாத் தொழுகை நிறை வேற்றிக்கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் பாஸிஸப் புலிகளினால்
-
‘மாணவர்களின் சமூகப் பொறுப்புக்கள் நலிவடைந்த நிலையில் உள்ளது’
– பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் ஏ.சி.ஏ.அஸீஸ் காத்தான்குடி: ‘பாடசாலையின் கல்வி அபிவிருத்தியில் மாணவர்களின் ஒழுக்கம் மிகவும் அவசியமானது. மாணவர்களுடைய சமுகப் பொறுப்புக்கள் இன்று நலிவடைந்துள்ள நிலையே காணப்படுகிறது’ என பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் ஜனாப். ஏ.சி.ஏ.அஸீஸ் தெரிவித்தார்.
-
2013 மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் விருது விழாவில் 9 அங்கவீன இளைஞர்,யுவதிகள் உட்பட 30 தமிழ்-முஸ்லிம் இளைஞர்,யுவதிகள் விருது வழங்கி கௌரவிப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய காரியாலயமும்,மாவட்ட இளைஞர் கழக சம்மேளனமும் இணைந்து ஏற்பாடு செய்த 2013 இளைஞர் விருது விழா 02-08-2014 நேற்று சனிக்கிழமை பிற்பகல் ஆரையம்பதி நந்தகோபன் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
-
ஓர் வெள்ளி இரவின் இரத்தக்கறை!
(மீள்பிரசுரிக்கப்படுகிறது…2012) – முகமட் ஜலீஸ், ஐக்கிய இராச்சியம் காத்தான்குடி: இன்றைய நாள் 03-08-1990. வெள்ளிக்கிழமையின் மாலை நேரத்தில் படைத்தவனை வணங்குவதற்காக மாத்திரம் மக்கள் ஒன்று சேரும் இரு ஆயலங்களுக்குள் உதிரங்கள் வடிந்தோடின. அவை இரத்தக் கறைகளாய் முஸ்லிம்களின் உள்ளங்களில் உறைந்தன.
-
காத்தான்குடியில் நோன்புப் பெருநாள் திருமணப் படலம்…
– அபூ ஸைனப் காத்தான்குடி: காத்தான்குடி வரலாற்றில் நோன்புப் பெருநாள் மாதம் எனப்படும் ஷவ்வால் மாதமும், ஹஜ்பெருநாள் மாதம் எனப்படும் துல் ஹஜ் மாதமும், கொண்டாட்ட மாதம் எனப்படும் ரஃபிஉல் அவ்வல் மாதமும் திருமணப் பந்தல்களின் நாளாக கருதப்படுகிறது.
-
‘தாக்குதல் தொடரும், காஸாவின் பெரிய பள்ளிவாயலும், காஸா பல்கலைக்கழகமும், ஹமாஸின் சுரங்கங்களும் இலக்குவைக்கப்படும்’ – இஸ்ரேல்
– MJ டெல் அவிவ்: ‘ஹமாஸ் யுத்தநிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்தாலேயன்றி, தங்களது தாக்குதல் தொடரும்’ என இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெடன்யாகு சற்று முன்னர் அறிவித்துள்ளார். ‘தாக்குதல் வரையரையன்றி இடம்பெறும், இவற்றுள் காஸாவின் பெரிய பள்ளிவாயல் மற்றும் காஸா பல்கலைக்கழகமும் இலக்கு வைக்கப்படும்’ என இன்று ஏற்கனவே இஸ்ரேல் அறிவித்திருந்த நிலையில் நெடன்யாகு தற்போது அறிவித்திருக்கின்றார்.
-
‘உயிர்போனாலும் அல்குர்ஆன் எரியக்கூடாது’ பேசும் படம்
காஸா: காஸா பள்ளிவாயல் இஸ்ரேலால் குண்டுகள் வீசி தகர்க்கப்பட்டதில், பள்ளிவாயலுள் இருந்த அர்குர்ஆன் பிரதிகளும் சேதமடைந்தன. உருக்குலைந்த அர்குர்ஆன் பிரிதிகளை ஒன்றுசேர்த்து குர்ஆனைப் பாதுகாக்க வீரநடை போடுகிறான்…பலஸ்தீன் இளைஞன்!
-
5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை வழிகாட்டியில் தமிழ் மொழி புறக்கணிப்பு
– PMGG ஊடகப்பிரிவு கொழும்பு: எதிர்வரும் 2014 ஆகஸ்டில் நடைபெறவிருக்கும் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை வழிகாட்டியில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
‘இப்தார் குறித்து விமர்சனம் செய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரனுக்கு அருகதை கிடையாது’ – முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பின் தலைவர் கலீல்
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: இப்தார் குறித்து விமர்சனம் செய்வதற்கு மட்டு-மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரனுக்கு அருகதை கிடையாது என மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பின் தலைவர் கலீல் ஹாஜியார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
24வது தேசிய சுஹதாக்கள் தினம் 03-08-2014
– நமது நிருபர் அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்….. எமதூரிலே இன்று நம் சமூகம் நீடித்து நிலைத்து வாழ்வதற்காக அன்று தங்கள் இன்னுயிரை இறைவனுக்கு தியாகம் செய்த சுஹதாக்களின் 24வது தேசிய சுஹதாக்கள் ஞாபகார்த்த தினமான 03/08/2014 ஞாயிற்றுக்கிழமை எமது மீரா பெரிய ஜும்ஆ மஸ்ஜிதில் சுஹதாக்கள் ஞாபகார்த்த நினைவு தின நிகழ்வுகள் பின்வரும் ஒழுங்கில் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.