Category: Your Kattankudy
-
‘மன நோயாளிகள் போன்று ஜாதிக ஹெல உறுமய அறிக்கை விடக்கூடாது’ – காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஜாதிக ஹெல உறுமயவினால் கடந்த மாதம் 31ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது, அக்கட்சியின் தேசிய ஊடகச் செயலாளரும், மேல்மாகாண சபை உறுப்பினருமான நிஷாந்த சிறி வர்ணசிங்க தெரிவித்திருந்த கருத்திற்கு, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கின்றது.
-
மதீனா பல்கலைக்கழகத்துக்கு இலங்கையிலிருந்து உயர் கல்விக்காக உலமாக்களை அதிகளவில் இணைத்துக் கொள்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் இணக்கம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: அல் ஜாமிஆ அல் இஸ்லாமியா மதீனா பல்கலைக்கழகத்துக்கு இலங்கையிலிருந்து உயர் கல்விக்காக உலமாக்களை அதிகளவில் இணைத்துக் கொள்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஸ்ரீ லங்கா ஹிறா பவுண்டேசன் மற்றும் அல்மனார் நிறுவனங்களின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். மும்தாஸ் (மதனி) கூறினார்.
-
‘இஸிஸ் அமைப்புக்கு நன்றி சொல்லவே இஸிஸ் ரீ சேர்ட் அணிந்தோம்’
– AF-90 சென்னை: இந்தியாவில் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், இஸிஸ் அமைப்பின் பெயர், லோகோ தாங்கிய டி சேர்ட் அணிந்து சர்ச்சையைக் கிளப்பியவர்களில் ஒருவரைப் பொலீஸார் பிடித்து விசாரித்துள்ளனர்.
-
இஸ்ரேலின் 7 மணித்தியால யுத்தநிறுத்தத்தை நிராகரித்தது ஹமாஸ்!
– MJ ஜெரூஸலம்: இன்று உள்ளுர் நேரப்படி காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை யுத்த நிறுத்தத்திற்கு விடுத்திருந்த இஸ்ரேலின் கோரிக்கையை ஹமாஸ் நிராகரித்தது. காஸாவைவிட்டு ரஃபாவில் தாக்குதலை மேற்கொண்டுவரும் இஸ்ரேல், இந்தக் கோரிக்கையை அமெரிக்கா ஊடாக விடுத்திருந்தது.
-
ஏறாவூரில் விபத்து: சாரதியின் தூக்க கலக்கத்தால் பாதையில் சென்று கொண்டிருந்த இருவர்பலி!
– ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதேசத்தில் சற்றுமுன் நிகழ்ந்த விபத்தொன்றில் இருவர் உயிரிழந்ததுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
-
‘ரஃபா பாடசாலைமீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல் பயங்கரவாதத்தின் வெளிப்பாடு’- ஐநா
– MJ நியுயோர்க்: நேற்று பலஸ்தீனத்தின் ரஃபா பிரதேசத்தில் ஆண்கள் பாடசாலையை இலக்குவைத்து இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலை ஐ.நா. கண்டித்திருக்கின்றது. ‘இது ஒரு பயங்கரவாதத்தின் வெளிப்பாடு’ என ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் இஸ்ரேலை குற்றம் சுமத்தியிருக்கின்றார். இத்தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
-
நோன்புப் பெருநாளும் காத்தான்குடி கடற்கரையும்..
– நமது நிருபர் காத்தான்குடி: கடந்த ஒருவாரகாலமாக மக்களாலும், மகிழ்ச்சியாலும் நிறைந்திருந்த காத்தான்குடி விடைபெறுகிறது. காத்தான்குடி கடற்கரையும் எப்போதுமில்லாதவாறு இப்பெருநாளில் கலைகட்டியிருந்தது. ஒவ்வொரு பெருநாள் காலங்களிலும், பெருநாளை அடுத்துவரும் வெள்ளிக்கிழமை காத்தான்குடி கடற்கரை மக்களால் நிறைந்து காணப்படுவது வழமை.
-
காத்தான்குடி பதுரியா வி.க. சம்பியனானது
– MMA. சப்றி காங்கேயனோடை: நோன்புப் பெருநாளை முன்னிட்டு காங்கேயனோடை நியூ ஸ்டார் அணியினால் நடாத்தப்பட்ட அணிக்கு 7 பேர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி கடந்த வியாழன் (3) மற்றும் சனிக்கிழமைகளில் (5) காங்கேயனோடை அல் அக்ஸா மைதானத்தில் நடைபெற்றது. இச் சுற்றுப் போட்டியில் 21 அணிகள் பங்குபற்றின.
-
சோபிக்கத் தவறிய 24வது சுஹதாக்கள் தினம்!
– நமது நிருபர் காத்தான்குடி: இருபத்து நான்காவது சுஹதாக்கள் தினம் இன்று காத்தான்குடியில் அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த வருடம் 23வது சுஹதாக்கள் தினம் ரமழான் மாதத்தின் இறுதிப்பத்தில் வந்திருந்தது. இம்முறை நோன்புப் பெருநாள் முதல் வாரத்தில் இத்தினம் வந்ததால், மக்கள் அனைவரும் பெருநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதையே காண முடிந்தது.
-
இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் காத்தான்குடி கிளை ஏற்பாட்டில் வட்டியில்லாக்கடன் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்
– எம்.எச்.எம். அன்வர் காத்தான்குடி: இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் Red Cross காத்தான்குடி கிளை ஏற்பாட்டில் வட்டியில்லாக்கடன் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று அதன் காரியாலயத்தில் தலைவர் எம்.எஸ்.எம்.அப்துள்ளா தலைமையில் இடம்பெற்றது.
-
சுஹதாக்கள் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயல் மற்றும் ஹூஸைனியா பள்ளிவாயல்களில் கடந்த 03-08-1990-திகதி வெள்ளிக்கிழமை இரவு இஷாத் தொழுகை நிறை வேற்றிக்கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் பாஸிஸப் புலிகளினால் கொடூரமாக கொல்லபட்டு 24வது ஆண்டு சுஹதாக்கள் ஞாபகார்த்த நினைவாக தேசிய
-
தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் அறபுக்கல்லூரிக்கான விண்ணப்பப்படிவம்
– NTJ அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. காத்தான்குடி: வெளியூரைச் சேர்ந்தவர்கள் எமது கல்லூரியில் இணைய விரும்பினால் கீழுள்ள விண்ணப்பப்படிவத்தை ‘பிரிண்ட்’ செய்து நிரப்பி ஜமாஅத் முகவரிக்கு அனுப்பவும். 20 ம் திகதிக்குப் பின்னர் அனுப்பப்படும் விண்ணப்பப்படிவம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.