Category: Your Kattankudy
-
மலிங்கவுக்கு காலில் சத்திரசிகிச்சை: 16 வாரங்களுக்கு போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை!
கொழும்பு: இலங்கை கிரிக்கட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் லலித் மாலிங்க தமது இடது கனுக்காலில் ஏற்பட்டுள்ள உபாதைக்காக சத்திரசிகிச்சை ஒன்றின் நிமித்தம் இன்று அவுஸ்திரேலியாவுக்கு பயணமாகிறார். இந்நிலையில் 16 வாரங்களுக்கு அவரால் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
-
காலி முதல் திருகோணமலை வரையான கடலோரங்கள் கொந்தளிப்புடன் காணப்படலாம்!
கொழும்பு: நாட்டின் பெரும்பாலான கடலோரப்பகுதிகளில் இன்று (20) இடி, மழையுடன் காற்றின் வேகம் அதிகரிக்கலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக புத்தளத்திலிருந்து கொழும்பு வழியாக காலி வரையான கடலோரப்பகுதிகளில் மழையுடன் காற்றின் வேகம் அதிகரிக்கலாம்.
-
அட்டாளைச்சேனை சுப்பர் சொனிக் விளையாட்டுக்கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு
– ஏ.ஜ. ஹஸ்ஸான் அஹமத் அட்டாளைச்சேனை: அட்டாளைச்சேனை சுப்பர் சொனிக் விளையாட்டுக்கழகத்திற்கு உதைப்பந்தாட்ட விளையாட்டு உபகரணங்களை அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், கழக உபதலைவருமான ஐ. எல். முனாப் அன்பளிப்பு செய்தார்.
-
ஊவா மாகாணசபைத் தேர்தல் இன்று
34 உறுப்பினர்களை தெரிவு செய்ய 617 வேட்பாளர்கள் போட்டி கொழும்பு: ஊவா மாகாணசபைக்கான வாக்குப் பதிவுகள் இன்று காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெறுகிறது. நேர காலத்துக்குச் சென்று வாக்குகளைப் பதிவுசெய்வதுடன், வாக்களித்த வாக்காளர்கள் கூட்டமாகக் கூடி நிற்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கேட்டுக்கொண்டுள்ளார்.
-
‘முஸ்லிம் கூட்டமைப்பை ஓரம் கட்டி போனஸ் ஆசனத்தை பெறலாம் என்ற நப்பாசை நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு ஏற்பட்டுள்ளது’
– எம்.றிகாஸ் பதுளை: ஊவா ஆட்சியை ஐ.தே.க கைப்பற்றுவதன் மூலம் முஸ்லிம் கூட்டமைப்பை ஓரம் கட்டி போனஸ் ஆசனத்தை பெறலாம் என்ற நப்பாசை நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு ஏற்பட்டுள்ளது என்பதை – அந்த அமைப்பு கபேயிடம் விடுத்துள்ள முறைப்பாட்டின் மூலம் உணரக்கூடியதாக உள்ளது என அகில மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீனின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்ப்பட்டுள்ளது.
-
அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக மாஞ்சோலை மாதர் சங்கம் என்ற போலி பெயரில் வழக்கு
– ஓட்டமாவடி நிருபர் மட்டக்களப்பு: மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட மாஞ்சோலை 207ஏ கிராம சேவகர் பிரிவின் மாஞ்சோலை மாதர் கிராம அபிவிருத்தி சங்கம் என்ற போலி பெயரில் அரசாங்க அதிகாரிகளுக்கெதிராக தொடரப்பட்ட வழக்கு மட்டக்களப்பு மேல் நீதி மன்றத்தினால் தள்ளு படி செய்யப்பட்டது.
-
இளைஞர் யுவதிகளுக்கான இலவச நாடக / மக்கள் அரங்கு பயிற்சி நெறிக்கான விண்ணப்பம் கோரல்
– எம்.ரீ.எம். பாரிஸ் மட்டக்களப்பு: முரண்பாடுகளுக்குரிய தீர்வாகவன் முறையைக் கையாளும் கலாசாரத்தை இல்லாதொழித்து உரையாடல் மூலம் முரண்பாடுகளை தீர்த்துக்கொள்ளும் ஆற்றலை வளர்த்தல், இனங்களுக்கிடையிலான வித்தியாசங்களை மதிக்கும் மனப்பாங்கினைக் கட்டியெழுப்புதல்,
-
காத்தான்குடியில் வடிகான்கள் துப்பரவு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் செயற்படும் சமுதாயஞ்சார் சீர்திருத்த திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட திணைக்களத்தின் ஏற்பாட்டில் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தும் நோக்கில் காத்தான்குடி நகர சபையும்,காத்தான்குடி பிரதேச செயலகமும் இணைந்து 19-09-2014 வெள்ளிக்கிழமை
-
ஊடகங்களை அச்சுறுத்தும் அமைச்சர் றிசாட்டின் நடவடிக்கைகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். -நல்லாட்சிக்கான தேசியமுன்னணி
– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பதுளை: மக்களின் குரல்களாக ஒலிக்கும் ஊடகங்களை அச்சுறுத்தி அவர்களின் குரல் வளைகளை நசுக்க முயலும் அமைச்சர் றிசாட்டின் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதாக நல்லாட்சிக்கான தேசியமுன்னணி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமைச்சர் றிஷாதின் தேர்தல் முறைகேடுகள் குறித்து கபே நிறுவனத்திடம் முறைப்பாடு
– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பதுளை: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஊவா மாகாணசபைத் தேர்தல் நாளை இடம்பெற இருக்கும் நிலையில் பதுளை மாவட்டத்தில் இடம்பெறுகின்ற தேர்தல் முறைகேடுகள் குறித்து கபே நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டுவந்திருக்கின்றது.
-
‘இந்திய முஸ்லிம்கள் இந்தியாவுக்காக வாழவும், சாகவும் துணிந்தவர்கள்’ – மோடி
– AF-90 டெல்லி: இந்திய முஸ்லிம்கள் தேசப்பற்று உள்ளவர்கள், அவர்கள் இந்தியாவுக்காகவே வாழ்ந்து, தங்கள் தாய் நாட்டுக்காகவே சாக துணிந்தவர்கள் என்று இந்திய பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்க தொலைக்காட்சி சேனலான சிஎன்என்-னுக்கு அளித்த பேட்டியில் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
ஸ்கொட்லாந்து வாக்காளர்கள் பிரிவினையை நிராகரித்தனர்
எடின்பரோ: ஐக்கிய ராஜ்ஜியத்திலிருந்து பிரிந்து போவதா வேண்டாமா என்பது குறித்து ஸ்கொட்லாந்தில் நடத்தப்பட்ட பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பிரிவினைக்கு எதிராக 55.30% வாக்குகளும் பிரிவினைக்கு ஆதரவாக 44.70% வாக்குகளும் பதிவாகியிருக்கின்றன.