Category: Your Kattankudy
-
2020இல் ஒரு இலட்சம் மாணவர்களை பல்கலைக்கழகங்களில் சேர்க்க திட்டம்
கொழும்பு: 2020 ஆம் ஆண்டிற்குள் பல்கலைக்கழகத்துக்கு அனுமதியாகும் மாணவர் தொகையை ஒரு இலட்சமாக அதிகரிக்க உத்தேசித்துள்ளதாகவும் அதற்கான செயற்திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திசாநாயக்கா தெரிவித்தார்.
-
சாய்ந்தமருது வைத்தியசாலையின் அபிவிருத்திச் சபைக்கான புதிய நிர்வாகத் தெரிவும் ஆண்டுப் பொதுக்கூட்டமும் இன்றாகும்
– ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் அபிவிருத்திச் சபைக்கான புதிய நிர்வாகத் தெரிவும், ஆண்டுப் பொதுக்கூட்டமும் இன்று வெள்ளிக்கிழமை (17) இடம்பெறவுள்ளதாக அதன் செயலாளர் றியாத் ஏ. மஜீத் தெரிவித்துள்ளார்.
-
கல்முனையில் உலக உளநல தின நிகழ்வு
– ஹாசிப் யாஸீன் கல்முனை: உலக உளநல தினத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் உடல் நலப்பிரிவின் ஏற்பாட்டில் உலக உளநல தின நிகழ்வுகள் பணிமனையின் கூட்ட மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.
-
யு.ஏ.இ யில் எபோலா எச்சரிக்கை!
– MJ டுபாய்: மொரக்கோ ஊடாக பயணித்து, டுபாய் விமான நிலையம் வந்து சேர்ந்த ஆபிரிக்க நாடான லைப்ரீயா பயணி ஒருவருக்கு எபோலா இருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் சுகாதார சோதணைக்கு உட்படுத்தப்பட்டார். அவருக்கு வயிற்றுப்போக்கு தீவிரமாக இருந்த போதிலும், உடல் வெப்ப நிலை சராசரியாகவே இருந்தது.
-
‘திரிவு படுத்தப்படும் அஹ்லுஸ்ஸூன்னா வல் ஜமாஅத் கொள்கை’ : அல்மனார் பள்ளிவாயலில் விசேட கருத்தரங்கு
– அல் மனார் ஊடகப்பிரிவு காத்தான்குடி: ‘திரிவு படுத்தப்படும் அஹ்லுஸ்ஸூன்னா வல் ஜமாஅத் கொள்கை’ எனும் தலைப்பிலான விசேட கருத்தரங்கொன்று அல்மனார் பள்ளிவாயலில் இடம்பெறவுள்ளது.
-
அவுஸ்திரேலிய வீசா கட்டுப்பாடுகளில் தளர்வு!
– AF- 90 மெல்போர்ன்: அவுஸ்திரேலியாவில் வேலை செய்வதற்கும் படிப்பதற்கும் வீசா பெற அதிக பிரயத்தனம் எடுத்தவர்கள் பலர் உண்டு. அந்நாட்டு அரசின் போட்டித்தன்மை மற்றும் புதுமைத் திட்டங்களை ஊக்கப்படுத்தும் திட்டத்துடன் அவுஸ்திரேலியாவின் விசா மற்றும் குடியேற்றங்களுக்கான கட்டுப்பாடுகளையும் தளர்த்தி உள்ளது.
-
‘இனவாதமும், சிந்திக்க வேண்டிய இலங்கை முஸ்லிம்களும்’ – கட்டாரில் வாராந்த ஈமானிய அமர்வு
– கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு டோஹா: தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி 16/10/2014 வியாழக்கிழமை இரவு 08.30 மணிக்கு கட்டார் அல்மனார் டவருக்கு பின்னால் அமைந்துள்ள மஸ்ஜித் அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் நடைபெறவுள்ளது.
-
ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடிக்கும் நோக்கில் ஒன்றிணையும் ‘ஜி-20’
கொழும்பு: ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடிக்கும் பொருட்டு G-20 (GROUP-20) எனும் புதிய அணியொன்றை உருவாக்கியுள்ளது. அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கஇ பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட கட்சியின் தலைமைத்துவச் சபை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 20 பேர் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.
-
துபாயில் இடம்பெற்ற GITEX வர்த்தக கண்காட்சியில் இலங்கை ICT கம்பனிகள் பங்கேற்பு
– ACM. சப்றி துபாய்: துபாயில் வருடாந்தம், இடம் பெற்று வரும் GITEX தொழில் நுட்ப வர்த்தக கண்காட்சியில் இலங்கையை சேர்ந்த 6 கம்பனிகள் இவ்வருடம் பங்கேற்றன . இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையும், துபாயில் உள்ள இலங்கை பிரதித் தூதுவரலாயமும் இணைந்து இதற்க்கான ஒழுங்குகளை ஏற்பாடு செய்து இருந்தன .
-
கட்டார் வாழ் இத்திஹாதுல் பலாஹிய்யீன் ஒன்று கூடல்
– எம்.ரீ.எம்.பாரிஸ் டோஹா: இத்திஹாதுல் பாலாஹிய்யீன் கட்டாரில் பணிபுரியும் பலாஹிகளுக்கிடையிலான ஒன்று கூடல் நாளை வெள்ளிக்கிழமை 17.10.2014 பி.ப. 3.00மணியளவில் கட்டாரின் தவாறுல் குத்ப் மின்ரஹ்தான் மன்டபத்தில் நடை பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அஸ்ஸெய்க் எம்.பீ.எம்.அஸ்பர் (பலாஹி)தெரிவித்தார்.
-
ஷேக் அப்துல்லாஹ் ஜமாலிக்கு NTJ யின் விவாத அழைப்பு
– NTJ காத்தான்குடி: தங்களைத் தாங்களே சுன்னத் வல் ஜமாஅத் எனக் கூறிக் கொள்ளும் அத்வைதிகள் ஒவ்வொரு வாரமும் தலைமையகத்தில் மௌலவி அப்துர் றஊப் நிரூபிப்பாரா? என்ற தலைப்பில் நாம் வழங்கி வரும் மறுப்புகளுக்கு பதில் கூறாமல் வாயடைத்துப் போனமை அனைவரும் அறிந்த விடயமே!