Category: Your Kattankudy
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் அரசிலிருந்து வெளியேறாது
ஏறாவூர்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் இந்த அரசிலிருந்து வெளியேறாது. முஸ்லிம் காங்கிரஸை அரசிலிருந்து வெளியேற்ற யார் சதி செய்கிறார்களோ அவர்களுக்கு உரிய நேரத்தில் தக்க பாடத்தை முஸ்லிம் காங்கிரஸ் புகட்டும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது நூற்றுக்கு நூறு வீதம் நம்பிக்கை வைத்துள்ளது.
-
காலிமுகத்திடல் கடலில் மூழ்கிய கடற்படை வீரரின் சடலம் மீட்பு
கொழும்பு: காலிமுகத்திடல் கடலில் மூழ்கிய கடற்படைக்குச் சொந்தமான படகில் இருந்து காணாமல் போன கடற்படை வீரரின் சடலம் நேற்று மீட்டெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு – 04, பம்பலப்பிட்டி கடற்பரப்பில் வைத்து நேற்றுக்காலை கடற்படையினர் சடலத்தை மீட்டெடுத்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் பிரசன்ன கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
-
பொதுபல சேனா என்பது நடிகர்கள் மட்டும்தான் – முபாறக் அப்துல் மஜீத்
பழுளுல்லாஹ் பர்ஹான் பொதுபல சேனாவின் இனவாத உரைகளுக்கு விளக்கம் கொடுக்கும் ஊடக மாநாடொன்றை ஏற்பாடு செய்ய அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அகில இலங்கை
-
நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மீது குற்றஞ்சாட்டுகிறார் என்.கே. றம்ழான்
பழுளுல்லாஹ் பர்ஹான் மஞ்சந்தொடுவாய்: மஞ்சந்தொடுவாய் பிரதேசத்திற்கு குழாய் நீர் வழங்கும் விடயத்தில் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை பல்வேறு காரணங்களை காட்டி புறக்கனித்து
-
மட்டு மைலம்பாவெளி விபத்தில் இரு இளைஞர்கள் பலி
பழுளுல்லாஹ் பர்ஹான் ஏறாவூர்: மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பிரதேச செயலாளர் பிரிவிட்குட்பட்ட ஏறாவூர் மைலம்பாவெளியில்
-
ஜாமியுழ்ழாபிரீன் மையவாடிக் காணி உட்பட காத்தான்குடியிலுள்ள சகல மையவாடிக்காணிகளும் அரச காணிகளே! – பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்
பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடிப் பிரதேசத்திலுள்ள சகல பள்ளவாயல் மையவாடிக்காணிகளும் அரச காணிகளாகும் அதில் யாரும் எந்தப் பள்ளி நிர்வாகமும்
-
அறிவுக்கு உரமூட்டும் உணர்வுக்கு உயிரூட்டும் வெலிகம ஜாமியுல் இஹ்ஸானின் மாபெரும் இஸ்லாமிய அழைப்பு மாநாடு
பழுளுல்லாஹ் பர்ஹான் வெலிகம: தென்மாகாணத்தில் வெலிகம ஜாமியுல் இஹ்ஸான் ஜும்மாப் பள்ளிவாயலின் ஏற்பாட்டில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 24ம் திகதி அறிவுக்கு
-
இன்று பொதுபலசேனா என்ற ஒரு அமைப்பு இருந்த இடம் தெரியாமல் போயிருக்கின்றதை அவதானிக்கலாம்-மாகாண அமைச்சர் ஹாபிஸ் நஸீர்
– பழுளுல்லாஹ் பர்ஹான் ஏறாவூர்: இன்று பொதுபலசேனா என்ற ஒரு அமைப்பு இருந்த இடம் தெரியாமல் போயிருக்கின்றதை அவதானிக்கலாம் என மாகாண கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி அபிவருத்தி கைத்தொழில்,அபிவிருத்தி, மீன்பிடி, சுற்றுலாத்துறை அமைச்சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
-
காத்தான்குடி கடற்கரை பாழ்வத்தோடையில் சிறிய ரக மீன்கள் இறந்த நிலையில்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி கடற்கரை பகுதியில் அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரிக்கு முன்பாகவுள்ள பாழ்வத்தோடையில் கடந்த சில தினங்களாக சிறிய ரக மீன்கள் இறந்த நிலையில் மிதப்பதை எம்மால் அவதானிக்க முடிகின்றது.
-
பிரதியமைச்சரின் கண்டிப்பான உத்தரவையடுத்து காத்தான்குடி கடற்கரை வீதியின் அபிவிருத்தி வேலைகள் துரித கதியில் – நோன்புப் பெருநாளுக்கு முன்னர் சகல வேலைகளும் பூர்த்தியடையும்
பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிட்குட்பட்ட காத்தான்குடி கடற்கரை வீதியின் அபிவிருத்தி வேலைகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றன.
-
யுத்த வெற்றி நிகழ்வில் நீரில் மூழ்கிய கடற்படைப் படகு!
– அபூ இஸ்ஸத் கொழும்பு: நேற்று கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்ற 4வது யுத்த வெற்றி விழாவின் போது கடற்படையினரின் அணிவகுப்பைத் தொடர்ந்து, கடற்படைப் படகுகளும் கடலில் அணிவகுத்து வந்தன.
-
மு.கா. தலைவர் றவூப் ஹக்கீம் குருநாகல் மாவட்ட கிராமங்களுக்கு விஜயம்
றிஸ்கான் முகம்மட் குருநாகல்: மு. கா. தலைவரும் நீதி அமைச்சருமான றவூப் ஹக்கீம் சனிக்கிழமை (18.05.2013) குருநாகல் மாவட்டத்தில் குளியாப்பிட்டிய மற்றும் அத்தேர்தல் தொகுதிகளில் உள்ள