Category: Your Kattankudy
-
பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்களை அரவணைத்து வாழ்வார்கள்!
கொழும்பு: உலகத்திலேயே சிங்கள இனத்தவர்கள் சிறந்து விளங்குகின்றனர். ஏனைய சமூகத்தினருடன் அந்நியோன்யமாகப் பழகக்கூடியவர்கள். இதனை வரலாற்றிலும் கண்டு கொள்ள முடியும் என்று பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற பேரவை உறுப்பினருமான அல்ஹாஜ். ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார்.
-
உலகின் நிதி பலம் இந்தியா, சீனாவை நோக்கி நகரும்: உலக வங்கி
லண்டன்: உலகத்தின் நிதி பலம் அடுத்த இருபது ஆண்டுகளில் வளர்ந்துவரும் பொருளாதார நாடுகளை நோக்கி நகரும் என்று உலக வங்கி கணித்துள்ளது.
-
ஜும்ஆ தொழுகைக்காக மோட்டார் சைக்கிளில் பள்ளிவாயலுக்கு செல்வோர் தலைக்கவசம் அணிய வேண்டும்:மீறுவோருக்கெதிராக சட்ட நடவடிக்கை!
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மோட்டார் சைக்களில் செல்வோர் தலைக்கவசம் அணிவது கட்டாயமாகும் என்பது இலங்கை பொலிஸாரின் சட்டமாகும் எனினும் கிழக்கு மாகாணத்தில் அதிகம் முஸ்லிம்கள் செறிந்து வாழும் காத்தான்குடி பிரதேசத்தில் வெள்ளிக்கிழமைகளில் பகல் 12 மணி தொடக்கம் 2 மணி வரை ஜும் ஆ தொழுகைக்காக பள்ளிவாயலுக்கு செல்வோர் தலைக்கவசம் அணியத்தேவை இல்லை’
-
காத்தான்குடி நகரசபை தவிசாளரின் பகிரங்க மடல்: இன்று வெளியான துண்டுப்பிரசுரம்
FK-47 காத்தான்குடி: காத்தான்குடி மையவாடி காணி தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகள், பிரச்சினைகள் தொடர்பாக பொதுமக்களுக்கு காத்தான்குடி நகரசபை தவிசாளர் வெளியிட்டுள்ள துண்டுப்பிரசுரம் எமது வாசகர்களுக்காக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.
-
ஸ்பொட் பிக்ஸிங்: புக்கிகளுக்கும் வீரர்களுக்குமிடையே இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்கள்
-OIT டெல்லி: புக்கிகளுக்கும், ஐபிஎல் வீரர்களுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டு அதில் சில பகுதிகளை மட்டும் டெல்லி பொலீஸார் வெளியிட்டுள்ளனர். இதில் ஸ்ரீசாந்த் பேசிய பேச்சு எதுவும் இடம் பெறவில்லை. மற்ற இரு வீரர்களின் பேச்சுக்கள் மட்டும் இடம் பெற்றுள்ளது.
-
காலி முகத்திடலில் நாளை யுத்த வெற்றி விழா அணிவகுப்பு
* 13645 படை வீரர்கள் * 100 கவச வாகனங்கள் * 55 போர் கப்பல்கள் * 28 யுத்த விமானங்கள்
-
1400 ஆண்டுகளுக்கு முன் நடந்த விண்ணுலகப் பயணம் ‘அல் மிஃராஜ்’
– மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ : நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் நடத்திக்காட்டிய பல அற்புதங்களில் ஒன்றுதான் ‘அல் இஸ்ராஃ மற்றும் மிஃராஜ்’ எனும் அற்புதப் பிரயாணம். 1400 ஆண்டுகளுக்கு முன் எவ்வித கண்டுபிடிப்புகளுக்கே வாய்ப்பில்லாத காலத்தில், இன்று வரையென்ன, உலகம் அழியும்வரை, யாராலும் எப்படிப்பட்ட கண்டுபிடிப்புக்களாலும் செல்லவோ, சிந்திக்கவோ முடியாத தொலை தூரத்தை ஒரு நொடிப்பொழுதில் நடத்திக்காட்டிய அற்புதப் பயணம் தான் ‘அல் இஸ்ராஃ மற்றும் மிஃராஜ்’.
-
சிறுமியின் உயிரைக்காப்பாற்ற உதவுங்கள்
காத்தான்குடி: காங்கேயனோடை பதுர் பள்ளிவாயல் வீதியில் வசித்துவரும் அமீன் பாத்திமா நிஸா எனும் 5 வ யது சிறுமி இருத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு இருதயத்தில் ஓட்டை எனவும் இதை உடனடியாக சத்திர சிகிச்சை செய்ய வேண்டுமெனவும் வைத்தியர்கள் கூறியுள்ளனர்.
-
மதவாச்சி முதல் மடு வரைக்குமான புகையிரத சேவை ஆரம்பிக்கும் நிகழ்வில் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ சிங்கள மொழில் ஆற்றிய உரையின் முழு தமிழ் வடிவம்
– தொகுப்பு – இர்ஷாத் றஹ்மத்துல்லா (மதவாச்சி முதல் மடு வரைக்குமான புகையிரத சேவை ஆரம்பிக்கும் நிகழ்வு அண்மையில் இடம் பெற்றது.இந்த நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ சிங்கள மொழில் ஆற்றிய உரையின் முழு தமிழ் வடிவத்தையும் வாசகர்களுக்காக இங்கு தருகின்றோம்.)
-
ரியூசனுக்குப் போயிட்டு வாரேன் உம்மா…
– சர்மிளா ஏ. காதர் எளில் கொஞ்சும் ஊர் என்று சொல்லாவிட்டாலும் ஓர் சமூக உணர்வுடன் வாழக்கூடிய ஓர் முஸ்லிம் ஊரில் வாழ முடிவதால் ஓரளவு எனக்குள் மகிழ்ச்சியடைகிறேன்.
-
வெசாக் வாரம் அனுஷ்டிப்பு!
கொழும்பு: இம்மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை வெசாக் வாரம் அனுஷ்டிக்கப்படும். இதனை முன்னிட்டு, இந்த வாரத்தில் அரசாங்க கட்டடங்களில் பௌத்த கொடிகளை பறக்க விடுமாறும் அரச அலுவலகங்களில் பௌத்த அலங்காரங்களை மேற்கொள்ளுமாறும் பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவிக்கிறது.
-
இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான கையேடு
– இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (FREE TRADE AGREEMENT) தொடர்பான முழுமையான தகவல் அடங்கிய கையேடு (HAND BOOK) ஒன்றை இலங்கை கொள்கை வகுப்பு கற்கை நிலையம், மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் ஆலயம் என்பன இணைந்து தயாரித்துள்ளது.