Category: Your Kattankudy
-
வெளிவாரி மதிப்பீட்டில் பிரதி அதிபரின் தலைமையில் மட்டு அல்-அமீன் மகா வித்தியாலயம் முதலிடம்
– பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: 21.05.2013 அன்று மட்டக்களப்பு மத்தி கல்வி வலய வெளிவாரி மதிப்பீட்டுக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட வெளிவாரி மதிப்பீட்டில் காத்தான்குடி அல்-அமீன் மகா வித்தியாலயம் அதிகூடிய புள்ளியான 80.03 புள்ளிகளை எடுத்து முதலிடத்தில் உள்ளது.
-
லண்டனில் தாக்குதல் – ஒருவர் பலி
லண்டன்: லண்டனில் நடைபெற்ற ஒரு பாரதூர தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு தேசிய அவசரகால குழுக் கூட்டத்தை பிரிட்டிஷ் அரசு கூட்டியுள்ளது. லண்டனில் நடந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் இருவர் காயமடைந்துள்ள நிலையில் கோப்ரா என்று அழைக்கப்படும் அவசரக் குழுவின் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
-
இருதய அறுவை சிகிச்சைக்காக பொது மக்களிடம் 56,983/- ரூபாய் நிதி சேகரித்து உதவி வழங்கிய- காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காங்கேயனனோடை-13 பத்ர் பள்ளிவாயல் வீதியில் வசிக்கும் சகோதரர் எம். அமீன் என்பவரின் மூன்றாவது மகள் பாத்திமா நிஷா எனும் 4வயது சிறுமி கடந்த மூன்று வருடங்களாக இருதய நோயினால் பாதிக்கப்பட்டு தற்போது இருதய அறுவை சிகிச்சை செய்வதற்கு ஆயத்தமாகி வருகின்றார்.
-
மது, மாது, சூது, அரசியல் என மடமை இரசிகர்களை ஏமாற்றி கலக்கிக்கொண்டிருக்கும் ஐ.பி.எல்.
-OIT மும்பே: சென்னையில் ஐபிஎல் சூதாட்டத்தில் 160க்கும் அதிகமான தரகர்கள் செயல்பட்டு வந்தது சி.பி.சி.ஐ.டி பொலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கும்பலின் தலைவனாக கருதப்படும் பிரசாந்திடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
‘உறுகாமத்தில்…….. இந்திய அரசின் வீட்டுத்திட்டமா?இஸ்லாமிய குடியேற்றத் திட்டமா?’ இன்றைய நிகழ்வில் இனத்துவேஷ துண்டுப்பிரசுரம்!
– பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அமைக்கப்படும் வீட்டுத் திட்டம் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று புதன்கிழமை சம்பிரதாயபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்திய உதவி வீடமைப்பு திட்ட வேலைகள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தா ஆகியோரால் இன்று ஆரம்பித்து வைப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்திய உதவி வீடமைப்பு திட்ட வேலைகள் இன்று புதன்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. செங்கலடி பிரதேச செயலக மங்களாகம, பெரிய புல்லுமலை மற்றும் உறுகாமம் ஆகிய கிராமங்களில் இது தொடர்பான வைபவங்கள் நடைபெற்றன.
-
ரமழானை மையப்படுத்தி வர்த்தகக் கண்காட்சி இலங்கையில் நடாத்தப்பட்டால் மக்களை அது மிக்க கவரும்-அமைச்சர் ஹக்கீம்
– பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் அப்துல் ஹமீத் அப்துல் பத்தார் கே. முல்லா, நீதியமைச்சரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை செவ்வாய்க்கிழமை (21) மாலை நீதியமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்.
-
2012 ஜுன் முதல் ஈரானிலிருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்யப்பட வில்லை!
அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவிப்பு! கொழும்பு: அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்து 2012ஆம் ஆண்டு நடுப்பகுதியிலிருந்து ஈரானிலிருந்து மசகு எண்ணெயை இலங்கை இறக்குமதி செய்யவில்லை என பெற்றோலிய கைத்தொழில்கள் அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.இன்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.
-
கிண்ணியா வரவேற்பு பதாதை நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க DCC அனுமதி
– ரைஸ் கிண்ணியா: இடைநிறுத்தப்பட்டிருந்த கிண்ணியா துறையடி வரவேற்பு பதாதை நிர்மாணப்பணிகளை மீண்டும் ஆரம்பிக்க DCC அனுமதி கிடைத்துள்ளதாக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளரும், கிண்ணியா நகரசபை நகரபிதாவுமான டொக்டர் எம்.எம். ஹில்மி தெரிவித்துள்ளார்.
-
19வது திருத்தச்சட்டத்துக்கு முஸ்லிம் கட்சிகள் எந்தவகையிலும் ஆதரவளிக்கக்கூடாது-முபாறக் அப்துல் மஜீத்
– பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: மாகாண சபைகளின் அதிகாரங்களைக்குறைக்கும் 19வது திருத்தச்சட்டத்துக்கு முஸ்லிம் கட்சிகள் எந்தவகையிலும் ஆதரவளிக்கக்கூடாது என முஸ்லிம் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்ததாவது,
-
தீவிரவாத இயக்கங்கள் முஸ்லிம்களின் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள அபாண்டங்கள் அறவே ஆதாரமற்றவை-அமைச்சர் ஹக்கீம்
– பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: தீவிரவாத இயக்கங்கள் முஸ்லிம்களின் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள அபாண்டங்கள் அறவே ஆதாரமற்றவை என அமைச்சர் ஹக்கீம் ‘ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
-
மாகாண அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டிற்கும் துருக்கி தூதுவருக்குமிடையிலான சந்திப்பு
-பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: கிழக்கு மாகாண விவசாய கால்நடை சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கு துருக்கி அரசாங்கம் சகல உதவிகளையும் மேற்கொள்வதற்கு தன்னாலான முழு ஒத்துழைப்பை வழங்குவதாகவும் துருக்கி நாட்டிற்கு விரைவில் விஜயமொன்றை மேற்கொள்ளுமாறும் இலங்கையிலுள்ள துருக்கி நாட்டின் தூதுவர் இஸ்கந்தர் கே.ஒகேயாய் (Iskender K.Okyay)