Author: yourkattankudy.com
-
நீதி கோறி போராட்டங்களை நாம் முன்னெடுத்தால் அதனை இனவாதமாக திரித்து சில மதத் தலைவர்கள் கூறுகிறார்கள் – அமைச்சர் றிசாத் பதியுதீன்
இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார்: மன்னார் மாவட்ட முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொ்டர்பில் நீதி கோறி போராட்டங்களை நாம் முன்னெடுத்தால் அதனை இனவாதமாக திரித்து கூறுபவர்களாக சில மதத் தலைவர்கள் செயற்படுவதாக தெரிவித்துள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன் உப்புக்குளம் மக்களுக்கு இழைக்கப்பட்ட
-
புதிய காதி நீதிபதிக்கு காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் கௌரவம்
பழுலுல்லாஹ் பர்ஹான் – டீன் பைரூஸ் காத்தான்குடி: காத்தான்குடி காதி நீதிமன்றத்தின் புதிய காதி நீதிபதியாக கடமையேற்றுள்ள மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி ஆகிய ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் அல்ஹாஜ் மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹியை கௌரவிக்கும் நிகழ்வு காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின்
-
கிழக்கில் முதற்தடவையாக ஸ்பிரிங்வெல் எனும் நவீன நீர்ப்பம்பி
பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: கிழக்கு மாகாணத்தில் முதற்தடவையாக நவீன நீர் பம்பி காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் பொறுத்தப்பட்டுள்ளது. பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும்
-
மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி காத்தான்குடி விக்டெரி மைதானத்தில்
-டீன் பைரூஸ்- காத்தான்குடி யங்ஸ்டார் விளையாட்டுக் கழகம் மற்றும் பரீட் பௌண்டேஸன் ஏற்பாடு செய்த அணிக்கு 11 பேர் கொண்ட(10 over) மென்பந்து கிரி்க்கட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி (25.08.2013 ஞாயிற்றுக்கிழமை) காத்தான்குடி விக்டரி மைதானத்தில் நடை பெற்றது.
-
5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை மிகவும் பாதுகாப்பாகவும், மாணவர்களின் பரீட்சை ஆர்வத்தையும் உறுதி செய்வனவாக அமைந்தது – எம்.எம்.சியான்
இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார்: இன்று இடம் பெற்ற 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை மிகவும் பாதுகாப்பாகவும், மாணவர்களின் பரீட்சை ஆர்வத்தையும் உறுதி செய்வனவாக அமைந்ததாக மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.சியான் தெரிவித்துள்ளதுடன், இந்த பரீட்சையினை சிற்நத முறையில் நடத்தி முடிப்பதற்கு
-
28 ஆண்களுக்கும் 10 பெண்களுக்குமாக 38 பேருக்கு மட்டக்களப்பு மண்முனை வடக்கு மத்தியஸ்த்த சபையில் மத்தியஸ்த்த சபை உறுப்பினர்கள் நியமனம் வழங்கி வைப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் மண்முனை: மட்டக்களப்பு மண்முனை வடக்கு மத்தியஸ்த்த சபை அங்குரார்ப்பண நிகழ்வும் மத்தியஸ்த்த சபை உறுப்பினர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில்
-
வாக்காளர்களின் வாக்களிப்பு வசதிகருதி வாக்களிப்பு நிலையங்களை ஏற்படுத்தி தருமாறு வேண்டுகோள் – ஹூனைஸ் பாருக்
இர்ஷாத் றஹ்மத்துல்லா ராஜகிரிய: வடக்கிலிருந்து இடம் பெயர்ந்த நிலையில் புத்தளம் மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களில் வாழும் வாக்காளர்களின் வாக்களிப்பு வசதிகருதி வாக்களிப்பு நிலையங்களை ஏற்படுத்தி தருமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடத்தில்
-
சமூக நலன் பேணும் அமைப்பின் மனித நேயம் பேணும் முதலாவது இரத்ததான முகாம்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: Movement For Social Wellness எனும் சமூக நலன் பேணும் அமைப்பின் ஏற்பாட்டில் முதற்தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட மனித நேயம் பேணும் இரத்ததான முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை காத்தான்குடி தஜ்வீத் கலாசாலையில் சமூக நலன் பேணும் அமைப்பின் தலைவர் இம்தியா
-
ஸ்ரீ.மு.காங்கிரஸில் இருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைவு
– இர்ஷாத் றஹ்மத்துல்லா ஆலங்குடா: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தின் தீர்க்கதரிசனமற்ற முடிவுகளால் இந்த நாட்டு மக்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும், தொடர்ந்தும் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தலைமைத்துவத்தின் கீழ் செயற்படுவதில் அர்த்தமில்லையென தெரிவித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆலங்குடா அரபா நகர் பிரதேச
-
பரிசுப்பொருட்களை திருப்பியனுப்ப முடிவு!
– OiT லண்டன்: கர்ப்பமான காலம் தொட்டு, இளவரசன் ஜோர்ஜ் பிறந்த பிறகும் வந்து குவியும் வாழ்த்துக்கள் மற்றும் பரிசுகளால் திணறிப் போயுள்ளனர் இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட். வந்து குவியும் பரிசுகளை என்ன செய்வது எனத் தெரியாமல் அனுப்பியவர்களுக்கே திருப்பி அனுப்பத் திட்டமிட்டுள்னர்.
-
மனித உரிமை பயிற்ச்சிப் பட்டறை திருகோணமலையில்……
(பஹ்மியூஸூப்) திருகோணமலை மாவட்டத்தின் பிரதேச செயலகங்களான கிண்ணியா, குச்சவெளி, மூதூர் மற்றும் பட்டிணமும் சூழலும் கிராம சேவை உத்தியோகத்தர், மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர்களுக்கு, இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் ‘மனித உரிமை தொடர்பாக அரச உத்தியோகத்தர்களின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் மனித உரிமை பயிற்ச்சிப் பட்டறை திருகோணமலையில் நடை பெற்றது.
-
‘கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் விவகாரம்: என் மீது வீண்பழி’ – பைஸர் முஸ்தபா
கொழும்பு: கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் விட யத்தில் தான் சமாதானத்தை ஏற்படுத்த முயற்சித்ததே தவிர பிரச்சினையை உருவாக்க எந்த வகையிலும் முயற் சிக்கவில்லை. புதிய பள்ளிவாசலில் தொடர்ந்தும் சமயக் கடமைகளை மேற்கொள்வதற்கு நான் புத்தசாசன அமைச்சின் செயலாளரிடமிருந்து அனுமதி பெற்றதனாலேயே பள்ளிவாசல் தாக்கப்பட்டது என்பது தவறு அவ்வாறு அனுமதி பெறப்பட்ட தனாலேயே எமக்கு வெற்றி கிடைத்தது.