Author: yourkattankudy.com
-
கல்முனை மாநகர எல்லைக்குள் மேற்கொள்ளப்படுகின்ற வீதிஇ வடிகான் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மாநகர சபையின் அனுமதியினைப் பெற்று முன்னெடுக்கப்பட வேண்டும்-சபையின் மாதாந்த அமர்வில் தீர்மானம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் கல்முனை: கல்முனை மாநகர எல்லைக்குள் மேற்கொள்ளப்படுகின்ற வீதி. வடிகான் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மாநகர சபையின் அனுமதியினைப் பெற்று முன்னெடுக்கப்பட வேண்டும் இல்லையேல் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்பான தீர்மானம் மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-
கல்முனை பிர்லியன்ட் விளையாட்டுக் கழகத்தின் 300வது சினேக பூர்வ உதைபந்தாட்ட போட்டி
– பழுலுல்லாஹ் பர்ஹான் கல்முனை: கல்முனை பிர்லியன்ட் விளையாட்டுக் கழகத்தின் 300வது சினேக பூர்வ உதைபந்தாட்ட போட்டி மாவனல்லை யுனைட்டட் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து இன்று (23.08.2013) மாலை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. பிர்லியன்ட் விளையாட்டுக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு 22 வருட காலத்தில் நடைபெற்ற இந்த 300வது உதைபந்தாட்ட போட்டியில் 4:0 என்ற கோள் கணக்கில் பிர்லியன்ட் விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டியது.
-
‘வே புரோட்டின்’ அடங்கிய பத்து பால்மா வகைகளில் ‘குளோஸ்ரீடியம் பொட்டுலினியம்’ பக்டீரியா இல்லை
கொழும்பு: சந்தையிலுள்ள பத்து ‘வே புரோட்டீன்’ அடங்கிய குழந்தைகள் மற்றும் சத்துணவு பால்மா மாதிரிகளில் Clostridium botulinium பக்டீரியா இல்லையென்பதை பொரல்லையிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஊர்ஜிதம் செய்துள்ளது. இதற்கிணக்க சோதனை செய்யப்பட்ட மேற்படி பத்து குழந்தைகள் மற்றும் சத்துணவு பால்மா வகைகளின்
-
ஜம்மு காஷ்மீர் கிரிக்கட் அணிக்கு பயிற்சியாளராக அசாருதீன்!
– MJ டெல்லி: ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக செயல்பட இந்திய அணியின் முன்னாள் தலைவரும், சிறந்த துடுப்பாட்ட வீரருமான அசாருதீன் ஒப்புக் கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருக்கும் மத்திய அமைச்சர் பாரூக் அப்துல்லாஹ், முகமது அசாருதீனை ஜம்மு காஷ்மீர் அணிக்கான பயிற்சியாளராக வருமாறு தொடர்ந்து அழைப்பு விடுத்து வந்தார்.
-
ஹாஸிம் அம்லா வழியில் மற்றுமொரு இங்கிலாந்து வீரர்
– MJ லண்டன்: முயீன் முனீர் அலி. தற்பொழுது இங்கிலாந்து உள்ளக பிரபல அணிகளுக்கிடையில் பேசப்பட்டுவரும் ஒரு வீரர். தற்பொழுது வூஸ்டர்செயார் கவுண்டி அணியில் விளையாடி கலக்கி வருகிறார் முயீன் அலி. ஜூன் 18, 1987இல் இங்கிலாந்து, பேர்மிங்கம் நகரில் பிறந்த இவர், தற்பொழுது இங்கிலாந்து தேசிய அணிக்குள் எதிர்பார்க்கப்படும் வீரர்களுள் ஒருவராகத் திகழ்ந்து வருகிறார்.
-
இன்றைய ஜூம்ஆ பயான் ஒலிப்திவு
இடம்: ஜாமியுழ்ழாபிரின் ஜும்ஆப்பள்ளிவாயல் காத்தான்குடி உரை: அஷ் ஷெய்க் முப்தி சியான் பாகஸி (தேவ்பந்தி) தலைப்பு : ஏன் முஸ்லீம்களுக்கு சோதனை ஒலிப்பதிவு: அகமட் ஆஸிர்
-
புதிய அமைச்சு உதயம்
கொழும்பு: சட்டம் ஒழுங்கு அமைச்சு என்ற பெயரில் புதிதாக அமைச்சு ஒன்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருக்கும் பொலிஸ் துறை புதிய அமைச்சின் கீழ் வரும் என்றும் கூறப்ப்ட்டுள்ளது.
-
‘ஃபொண்டெர்ரா இலங்கையில் தமது நடவடிக்கைகளை இடைநிறுத்துகிறது’
கொழும்பு: இலங்கையில் ஃபொண்டெர்ரா பால் உற்பத்தி நிறுவனம் தமது வாடிக்கையாளர்களுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. நியுஸிலாந்தின் ஃபோண்டெர்ரா நிறுவனத்துடைய பால் உற்பத்திப் பொருட்கள் அனைத்துக்கும் இரண்டு வார காலத்துக்கு விற்பனை, விநியோக விளம்பரத் தடைவிதிப்பதாக இலங்கையிலுள்ள நீதிமன்றம் ஒன்று முன்னதாக உத்தரவிட்டிருந்தது.
-
‘ஈமானிய உள்ளம்’ ஜும்மா உரை ஒலிப்பதிவு
தலைப்பு:- ‘ஈமானிய உள்ளம்’ உரை:- அஷ்ஷெய்க் முஜாஹித் பின் ரஸீன் இடம்:- காத்தான்குடி-05 மஸ்ஜிதுல் குபா ஜும்மாப் பள்ளிவாயல் காலம்:- 09.08.2013 வெள்ளிக்கிழமை
-
தெற்காசிய நாடுகளின் வர்த்தக அமைச்சர்களின் வருடாந்த மாநாடு
– இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: தெற்காசிய நாடுகளின் வர்த்தக அமைச்சர்களின் வருடாந்த மாநாடு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு சினமன்ட் கிரேண்ட் ஹோட்டலில் இடம் பெற்ற போது,2013-2014 ஆம் ஆண்டுக்கான அமைப்பின் தலைமை பதவி இம்முறை இலங்கையின் வர்த்தக , கைத்தொழில் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
-
‘சிங்கள பௌத்த அரசாங்கத்தை முறியடிக்க சிறுபான்மை மக்கள் ஒன்று பட வேண்டும் என்பது சிறுபிள்ளைத்தனமானதாகும்’- முபாறக் அப்துல் மஜீத்
– பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: அரசாங்க கட்சிக்கு ஆதரவு வழங்கும் கிழக்கு மாகாண சபை அமைச்சரின் இணைப்பாளராக இருந்து கொண்டு சிங்கள பௌத்த அரசாங்கத்தை முறியடிக்க சிறுபான்மை மக்கள் ஒன்று பட வேண்டும் என ‘லங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதி தலைவர் அப்துல் மஜீத் கூறுவது சிறுபிள்ளைத்தனமானதாகும் என முஸ்லிம் மக்கள் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
-
கடல்வழியே தீவிரவாதிகள் ஊடுருவல்: பலத்த பாதுகாப்பில் சென்னை!
– OiT சென்னை: கடல் வழியாக தமிழகத்திற்குள் தீவிரவாதிகள் ஊடுருவி தாக்கக்கூடும் என்று வந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து சென்னை மாநகர் முழுவதும் காவல்துறையினர் விடியவிடிய வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இருந்து கடல் வழியே ஊடுருவி, தமிழகத்தில் உள்ள முக்கிய இடங்களை தாக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.