Author: yourkattankudy.com
-
‘முஸ்லிம் சமூகத்தை பலவீணப்படுத்துவதற்காக சில முகவர்கள் இத் தேர்தலில் மாற்றுக் கட்சியில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்’
– ரிஸ்கான் முகமட் கொழும்பு: பல்லின மக்கள் வாழ்கின்ற இந்நாட்டில், முஸ்லிம்கள் எப்போதும் ஏனைய மக்களின் உணர்வுகளை மதித்து இந்நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். மேலும் ஏனைய மதத்தவர்களுடன் ஒரு தாய் பிள்ளை போன்று ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதை விரும்பாத ஒரு சில தீய சக்திகள் மதத்தின் பெயரால் மக்களை குழப்பி, இந்நாட்டை மீண்டும் ஓர் கொடூர இன மோதல்களை உண்டாக்கி
-
மோப்ப நாய்கள் திருமண விவகாரம்: கலாசாரங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் பொலிஸ் திணைக்களம் ஆழ்ந்த கவலை!
கொழும்பு: நாய்களுக்கு கலாசார முறைப்படி திருமணம் செய்து வைத்ததன் மூலம் ஏதும் கலாசார மரபுரிமைகளுக்கு பாதிப்போ அபகீர்த்தியோ ஏற்பட்டிருந்தால் அது குறித்து ஆழ்ந்த கவலையைத் தெரிவிப்பதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்தது. எந்த ஒரு கலா சார உரிமையையும் அவமதிக்கும் நோக்குடன் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படவில்லை எனவும் பொலிஸ் திணைக்களம் குறிப்பிட்டது.
-
இங்கிலாந்து வீரர்கள் முட்டாள்கள்: ஷேன் வோர்ன்
லண்டன்: அவுஸ்திரேலியாவுக்கெதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்று கைப்பற்றியது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆஷஸ் கிண்ணம் வென்ற உற்சாகத்தில், இங்கிலாந்து அணியின் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உற்சாக மிகுதியில் பீட்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், ஆண்டர்சன் ஆகியோர் ஓவல் மைதானத்தின் ஆடுகளத்தில் சிறுநீர் கழித்தனர். அப்போது, அவுஸ்திரேலிய வீரர்கள் மற்றும் ஊடகத்தினர் மைதானத்தில் தான் இருந்தனர்.
-
பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்த காவற்துறை பிரித்தெடுக்கப்பட்டது ஏன்?
கொழும்பு: பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்து வந்த காவற்துறை திணைக்களம் தனியாக பிரிக்கப்பட்டு, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு என்ற புதிய அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும் விசேட அதிரடிப்படை மற்றும் அரச புலனாய்வு சேவை ஆகியன இந்த இரண்டு அமைச்சுக்களில் எந்த அமைச்சுகளில் கீழ் உள்ளது என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.
-
எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் அலரி மாளிகையை விட, 4 ஆவது மாடியை பார்த்ததுதான் அதிகம்
வவுனியா: வெற்றிலைச் சின்னத்தில் வாக்கு கேட்டு வருபவர்கள் எமது மக்களிடம் அரிசியையும் பருப்பையும் கொடுத்துவிட்டு கேட்கின்றார்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் உங்களுக்கு என்ன செய்தார்கள் என அவர்களுக்கு நாம் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.
-
மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல் அமைச்சின் மேற்பார்வை எம்பியாக ஏ.எச்.எம்.அஸ்வர் நியமனம்!
கொழும்பு: பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற பேரவை உறுப்பினருமான அல்ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வர், மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல் அமைச்சின் மேற்பார்வை எம்பியாக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
14 வயது சிறுவன் 110 வயது தோற்றத்தில்…
– OiT பாட்னா: அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட பீகாரைச் சேர்ந்த 14 வயது சிறுவன் பார்ப்பதற்கு 110 வயது முதியவரைப் போன்று உள்ளார். அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் நடித்த ‘பா’ படத்தில் அரிய வகை நோயால் சிறுவன் வயதானவரைப் போன்று தோற்றமளிப்பதைப் பார்த்துள்ளோம். அதே போன்று ஒரு சிறுவன் பீகாரில் உள்ளார்.
-
காத்தான்குடியில் அதிசய வாழை …….
விசேட நிருபர். காத்தான்குடி;புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் வீதியில் எம்.அப்துல் மஜீட் என்பவருடைய வீட்டினில் வாழை மரம் ஒன்று அதிசய மிக்க வாழைக் குழை ஒன்றினை போட்டு இருப்பதினை அறிந்து எமது அன்பான வாசகர்களின் பார்வைக்காக அதனை கிளிக் செய்து கொண்டார் எமது விசேட நிருபர்..
-
ஹஜ் செல்ல அனுமதி கடிதம் கிடைக்காதோர் ஹஜ் முகவர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்
கொழும்பு: ஹஜ் யாத்திரை செல்வதற்காக முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களத்தின் அனுமதிக் கடிதம் கிடைத்தவர்கள் தவிர்ந்த, வேறு எவரும் ஹஜ் முகவர் நிலையங்களில் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என ஹஜ் குழுவின் இணைத் தலைவரும் நகர அபிவிருத்தி விவகார சிரேஷ்ட அமைச்சருமான ஏ. எச். எம். பெளசி தெரிவித்தார்.
-
இலங்கை சிறுமி இத்தாலியில் தற்கொலை!
ரோம்: இத்தாலியில் மெஸ்ஸினாவை சேர்ந்த 15 வயது இலங்கைச் சிறுமியின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு காட்டியமையால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து உள்ளார். 19 வயது இத்தாலிய ஆசிரியருடன் இவருக்கு ஏற்பட்ட காதலுக்கு பெற்றோர் உடன்படாமையால் இத்துயரம் ஏற்பட்டு உள்ளது.
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைவு
இர்சாத் ரஹ்மத்துல்லாஹ் தலைமன்னார்: மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார் கிராமத்தின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பெரும் எண்ணிக்கையிலான ஆதரவாளர்கள் இன்று அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள்
-
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் புதிய அலுவலகம் – கொழும்பில்
முகமட் சஜி கொழும்பு: பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் புதிய அலுவலகம் கொழும்பு 10 ரி.பி. ஜாயா மாவத்தையில் அமையப் பெற்றுள்ளதாக அமைச்சின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையி