-
தேசிய ஷூஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இப்தார் நிகழ்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: 03-08-1990 ஆண்டு காத்தான்குடி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயல் மற்றும் மஸ்ஜிதுல் ஹூசைனியா பள்ளிவாயல்களில் 103 முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்ட வேளையில் விடுதலைப் புலிகளால் சுடப்பட்டு ஷஹீதாக்கப்பட்ட பின்னர் ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் தேசிய ஷூஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனத்தின்
-
உலகில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது நெதர்லாந்து: சொந்த மண்ணில் பிரேசில் மீண்டும் தோல்வி!
– MJ பிரேசிலியா: சற்று முன்னர் நிறைவடைந்த உலகக் கிண்ணத் தொடரின் மூன்றாவது இடத்தை தேர்வு செய்யும் போட்டியில் பிரேசில் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் நெதர்லாந்து 3:0 எனும் கோல் வித்தியாசத்தில் பிரேசிலை வென்று 3வது இடத்தைப் பெற்றுக் கொண்டது.
-
காஸா பள்ளிவாயலும் தாக்கப்பட்டது. இதுவரைக்கும் 120 பேர் பலி! 920 பேர் காயம்!!
– MJ காஸா: இன்று இஸ்ரேலால் ஏவப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களில் காஸாவின் பள்ளிவாயல் தாக்கப்பட்டது. இத்தாக்குதலில் இரு பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் முகமாக இதவரைக்கும் 700 ஏவுகணைகளை இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக காஸா இராணுவம் கூறுகிறது.
-
இலங்கை மண்ணில் முதற்தடவையாக தொடரைக் கைப்பற்றியது தென்னாபிரிக்கா!
– MJ ஹம்பாந்தோட்டை: இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையில் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஸ மைதானத்தில் இடம்பெற்ற 3வதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேசப் போட்டியில், தென்னாபிரிக்கா அணி 82 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரை 2:1 என கைப்பற்றியுள்ளது.
-
அரசியலில் குதிக்கும் முரளீதரன்
கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியின் உலக புகழ்பெற்ற நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
இலங்கை கோழி இறைச்சி, முட்டைக்கான தடையை ஐக்கிய அரபு இராச்சியம் நீக்கியது
– ACM. சப்றி துபாய்: இலங்கையில் இருந்து கோழி இறைச்சி மற்றும் முட்டை வகைகளை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப் பட்டிருந்த தடையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதாக ஐக்கிய அரபு இராச்சிய அரசாங்கம் அறிவித்துள்ளது .
-
காத்தான்குடியைச் சூழ்ந்த கருமேகங்கள்… (2)
– MJ …. அன்று விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில வாகனங்களே ஊரில் இருந்தன. இதுவரை காலமும் பொலன்னறுவை ஊடாக கொழும்புக்குச் சென்றுவந்த போக்குவரத்து, புனானை-வெலிகந்தைப் பகுதியில் ஏற்பட்டிருந்த இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையிலான மோதல்களால் தடைப்பட்டது.
-
இலங்கை- தென்னாபிரிக்க அணிகள் மோதும் மூன்றாவது போட்டி இன்று
ஹம்பாந்தோட்டை: இலங்கை- தென்னாபிரிக்க அணிகள் மோதும் கடைசியும் இறுதியுமான ஒரு நாள் போட்டி இன்று காலை 10 மணிக்கு ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெறும்.
-
15 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா போலி ரூ.5000 நோட்டுக்கள் மீட்பு
கொழும்பு: 15 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான 5 ஆயிரம் ரூபா போலி நோட்டுகளுடன் மூன்று சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி நோட்டுகளுடன் அவற்றை அச்சிடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட அச்சு இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
-
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இப்தார் நிகழ்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு 11-07-2014 இன்று வெள்ளிக்கிழமை மாலை காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் மக்கள் அரங்கில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை அமீர் எம்.பி.எம்.பிர்தௌஸ் நளீமி தலைமையில் இடம்பெற்றது.
-
தாருல் அதர் அத்த அவிய்யா அமைப்பின் ஏற்பாட்டில் ஆண்கள், பெண்களுக்கான விஷேட இப்தார் நிகழ்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு மார்க்கப் பிரச்சாரக் பணிகளை மேற்கொண்டு வரும் காத்தான்குடி தாருல் அதர் அத்த அவிய்யா அமைப்பின் ஏற்பாட்டில்; ஆண்கள் ,பெண்களுக்கான விஷேட இப்தார் நிகழ்வு புதிய காத்தான்குடி -02 ஜாமிஉல் அதர் ஜூம்மா பள்ளிவாயலில் 11-07-2014 இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.
-
அணு ஆயுதம் தயாரிக்க உதவும் யுரேனியத்தை கைப்பற்றியது இஸிஸ்: ஐ.நாவுக்கு ஈராக் அறிவிப்பு!
– SHM பக்தாத்: அணு ஆயுதங்கள் தயாரிக்க பயன்படுத்தம் மூலப் பொருளான யுரேனியத்தை ஐ.எஸ்.ஐ.எஸ். கைப்பற்றியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையிடம் ஈராக் திடுக்கிடும் புகாரை தெரிவித்துள்ளது.ஈராக்கில் ஆளும் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக சுன்னி முஸ்லிம்களின் ஐ.எஸ்.ஐ.எஸ். உள்நாட்டுப் போரை நடத்தி வருகிறது. இந்தப் போரில் ஈராக்கில் பெரும்பாலான நகரங்களை ஐ.எஸ்.ஐ.எஸ். கைப்பற்றியுள்ளது.