-
இஸிஸ் அமைப்பை எதிர்க்க 30 நாடுகள் தயார்!
– MJ லண்டன்: சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் குறிப்பிட்ட பிரதேசங்களை இணைத்து இஸ்லாமிய தேசமாக அறிவித்து உள்ளுர் அரசாங்கப் படைகளுடன் போராடிவரும் இஸிஸ் அமைப்பை எதிர்ப்பதற்கு 30 நாடுகள் தங்களது சம்மதங்களை அளித்திருப்பதாக நேற்றைய பரிஸ் மாநாடு தெரிவிக்கிறது.
-
மிக மோசமான கப்பல் விபத்து 500 பேர் பலியாகி இருக்கலாம்!
– MJ ரோம்: ஆபிரிக்கா நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ஐரோப்பாவிற்குள் குடியேற நுழைந்த பயணிகள் கப்பல் கடலில் மூழ்கியதால் கப்பலில் இருந்த 500 பேரும் உயிரிழந்திருக்கலாம் என சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (IOM) தெரிவித்திருக்கிறது.
-
பாலியல் வல்லுறவும், தண்டணையும்
– அப்துல் அஸீஸ், மனித உரிமைகள் புலனாய்வு அதிகாரி ஒரு சமுகத்தில் சட்டமானது அமைதியையும் ஒழுங்கையும், நிலைநாட்டி அச்சமுகத்தின் பாதுகாப்பினையும், உரிமைகளையும் உறுதிப்படுத்துவதனை நோக்காகக் கொண்டு செயற்படுகிறது.
-
தம்புள்ளைப் பள்ளிவாயல்மீது குண்டுத் தாக்குதல்!
தம்புள்ள: மாத்தளை மாவட்டம் தம்புள்ள பிரதேசத்திலுள்ள ஹைரியா ஜும்மா பள்ளிவாசல் மீது இன்று அதிகாலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பள்ளி வாசல் நிர்வாகம் தெரிவிக்கின்றது. பள்ளிவாசலுக்கு 24 மணி நேரமும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள போதிலும் அங்கு வந்த அடையாளந் தெரியாத ஆட்களினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பள்ளிவாசல் நிர்வாகத்தின் தலைவரான எச். ஏ. அஹமது லெப்பை கூறுகின்றார்.
-
காத்தான்குடியும் சிறார் கல்வியும்
– MJ காத்தான்குடி: தங்களின் குழந்தைகளுக்கு கல்வியை ஊட்டுவதற்கு தற்போதய பெற்றோர்கள் செய்யும் தியாகங்கள் கொஞ்மல்ல. காலையிலிருந்து மாலைவரை தனியார் வகுப்புக்களுக்கு தங்களது பிள்ளைகளைத் தயார்படுத்துவதற்கே அவர்களுக்கு நேரம் சரியாகி விடுகிறது.
-
உலக வரலாற்றிலேயே பணக்கார போராட்ட இயக்கம் இஸிஸ்
– AF-90 வாஷிங்டன்: இஸிஸ் இயக்கம்தான் உலகில் மிகவும் பணக்கார போராட்ட அமைப்பு. அதன் ஒரு நாள் வருமானம் மட்டும் ரூ. 18 கோடியே 31 லட்சத்து 37 ஆயிரத்து 690 ஆகும். அந்த அமைப்பு ஒரு நாளில் ரூ. 18 கோடியே 31 லட்சத்து 37 ஆயிரத்து 690க்கும் அதிகமாக சம்பாதிக்கிறது.
-
‘மெர்ஸ்’: ஹஜ் பயணிகள் அஞ்ச வேண்டியதில்லை-சவுதி
றியாத்: புனித ஹஜ் பயணத்துக்கு முன்னதாக, சவுதி அரேபியாவில் உயிர்க்கொல்லி ‘மெர்ஸ்’ பரவும் சம்பவங்களை தடுக்க தங்களாலான அனைத்தையும் செய்து கொண்டிருப்பதாக சௌதி அரேபியாவின் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.
-
இஸ்லாமிய தேசத்துக்கு எதிராக நடவடிக்கை: சர்வதேச நாடுகள் கூட்டம்
பரிஸ்: இஸ்லாமிய அரசு ஜிகாதி குழு ஒரு உலகளாவிய அச்சுறுத்தல் என்றும், அதற்கெதிராக எடுக்கப்படுகின்ற நடவடிக்கையும் உலகளாவியதாக இருக்க வேண்டும் என்றும் பிரஞ்சு அதிபர் ஃபிரான்சுவா ஒல்லோந்த் தெரிவித்துள்ளார்.
-
குருத்தலாவையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்
குருத்தலாவை: பதுளை குருத்தலாவையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கிம் பேசுவதையும், செயலாளர் நாயகம் ஹசன் ஹலி, பாராளுமன்ற உருப்பினர் தௌபிக், பிரதி தலைவர் மஜிட் றாவுத்தர் தேசிய கணக்குகளுக்கான பணிப்பாளர் எஹியாகான், மட்டும் கலந்துக்கொன்டு பொதுமக்களையும் பார்க்கலாம்.
-
ஹஜ் கடமைக்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் நேரடியாக முன்னெடுக்கும்
கொழும்பு: இலங்கை முஸ்லிம்கள் ஹஜ் கடமையை எவ்வித பாரபட்சமுமின்றி மேற்கொள்ளுவதற்கு ஏற்ற வகையிலான விசேட வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் நேரடியாக முன்னெடுக்கும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வெலிமடையில் நேற்று தெரிவித்தார்.
-
முறையற்ற பந்துவீச்சை ஆடுகளத்திலேயே கண்காணிக்க ஐ.சி.சி. புதிய தொழில்நுட்பம்
டுபாய்: கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச்சு முறையை கண்காணிக்கும் தொழில்நுட்பத்தை 2015 ஆம் ஆண்டில் பரிசோதனை முயற்சியாக பயன்படுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின்போது உடலில் பொருத்திக் கொள்ளக்கூடிய சென்சர் கருவிகளை மேம்படுத்தி அதன்மூலம் முறையற்ற பந்துவீச்சை போட்டிகளின்போதே அவதானிக்கப்படவுள்ளது.
-
‘இஸ்லாம் அமைதியான மார்க்கம்: ஆனால் இஸ்லாமிய அரசு ஆயுததாரிகள் ‘முஸ்லிம்கள் அல்ல அரக்கர்கள்’ – டேவிட் கெமரன்
லண்டன்: பிரிட்டிஷ் தொண்டு நிறுவன ஊழியர் டேவிட் ஹெய்ன்ஸின் கொலைக்கு பொறுப்பானவர்களை பிரிட்டன் வேட்டையாடி நீதிக்கு பதில் சொல்ல வைக்கும் என பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரன் தெரிவித்துள்ளார்.