Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • அல் மனார் நிறுவனத்தில் பாடசாலைக் கல்வியுடனான ஷரீஆ கற்கைக்கு மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரல்

    – அல் மனார் ஊடகப்பிரிவு காத்தான்குடி: ஆண்டு 9, சித்தியடைந்ந மாணவர்களிடமிருந்து 2015 ஆம் ஆண்டு முதல் தங்கியிருந்து கல்வி கற்க விரும்பும் ஆண்கள் எதிர்வரும் 30.10.2014 திகதிக்கிடையில் தமது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்புமாறு கோரப்படுகின்றது. விண்ணப்பபடிவங்களை நூறு ரூபா செலுத்தி எமது அல் மனார் காரியாலயத்தில் பெற்றுக்கொள்ள முடியுமென்றும் தெரிவிக்கப்படுகிறது.

  • அடம்பன் பாடசாலையில் 51 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்களைத் திறந்துவைத்தல்

    – மன்னார் அடம்பனிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார்: மன்னார் மாவட்டத்திற்கு எமது அரசு அபிவிருத்திகளை செய்யவில்லை என்று கூறுபவர்கள்,இன்று அவர்கள் அனுபவகிக்கும் அச்சமற்ற சூழ் நிலையினை உருவாக்கிக் கொடுத்தவர் யார் என கேள்வி எழுப்பிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ,இந்த சமாதானத்தினை பாதுகாத்து அவற்றை தக்க வைத்துக் கொள்ள அனைவரும் முன்வரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

  • பக்தாதைக் கைப்பற்றத் தயாராகும் இஸிஸ்

    – MJ பக்தாத்: ஈராக்கின் தலைநகரும், புராதன இஸ்லாமிய சரித்திரங்களை உள்ளடக்கிய நகரமாகவும் திகழும் பக்தாத் நகரைக் கைப்பற்றும் பாரிய முயற்சியில் இஸ்லாமிய தேசப் போராளிகள் தற்பொழுது ஈடுபட்டுவருகின்றனர்.

  • வைத்தியர்கள் கவனிப்பார்களா? வாசகர் ஆக்கம்

    – அசனார் முகம்மட் சமீர் காத்தான்குடி: அல்லாஹ்வின் உதவியால் காத்தான்குடியில் சிறந்த வைத்தியர்கள் இருக்கின்றார்கள். சிறந்த சேவைகளையும் செய்து வருகின்றனர். அரசாங்க வைத்தியசாலை காத்தான்குடியில் இருந்தபோதிலும், ‘அவசர ஆபத்து’க்கு என்று அருகில் இருக்கும் வைத்தியர்களிடம் ‘நேரம் ஒகுத்து’ பார்க்காது செல்லவேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது.

  • PMGGயின் பகிரங்க பொதுக்கூட்டம்

    – ஊடகப்பிரிவு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் காத்தான்குடி: நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்துள்ள பகிரங்கப் பொதுக்கூட்டம் ஒன்று இன்று 12.10.2014 இரவு 07.15 மணியளவில் காத்தான்குடி, கடற்கரை வீதியில் அமைந்துள்ள அதன் தலைமைக் காரியாலய மக்கள் அரங்கில் இடம்பெறவுள்ளது.

  • துறைசார் பட்டதாரியாக வரவிரும்புவோருக்கான இலவச கருத்தரங்கு அல்மனாரில்

    – அல் மனார் ஊடகப்பிரிவு காத்தான்குடி: தேசிய தொழிற் தகைமை ஊடாக தகவல் தொழில்நுட்பத்துறையில் இளைஞர் விவகார மற்றும் திறனபிவிருத்தி அமைச்சின் தொழில் நுட்ப பல்கலைக்கழகமொன்றுக்கு சென்று துறைசார் பட்டதாரியாக வரவிரும்புவோருக்கான இலவச கருத்தரங்கொன்று எதிர்வரும் 15.10.2014 புதன் கிழமை மாலை 4:00 மணிக்கு அல் மனார், அர் ராஷித் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

  • கடந்த கால யுத்தத்தின்போது முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் சம்பந்தமான விபரங்களை திரட்டல்

    – FM. பர்ஹான் காத்தான்குடி: கடந்த கால யுத்தத்தின்போது முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் சம்பந்தமான விபரங்களை ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை ஆணைக்குழுவிற்கு சமர்பிக்கும் முகமாக கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் (LLRC) காலத்திற்குட்பட்ட மனித

  • மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அறபுக் கல்லூரி: புதிய மாணவிகளை அனுமதிப்பதற்கான விண்ணப்பம் கோரல்-2015

    அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு காத்தான்குடி: மேற்படி எமது மகளிர் அரபுக்கல்லூரிக்கு 2015ம் கல்வியாண்டில் ஷரீஆ மற்றும் ஹிப்ழுப் பிரிவுகளுக்கு புதிய மாணவிகளை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

  • பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி தொடர்பான விஷேட மீளாய்வு கூட்டம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அங்கீகாரத்தில் விஷேட நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னெற்றங்களை ஆராயும் விஷேட மீளாய்வு கூட்டம் 11-10-2014 இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

  • ‘யானைப் படை’யின் பாதை

    நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்னர் கஃபாவை அழிப்பதற்காக யெமன் தேசத்திலிருந்து ஆப்ரஹா மன்னனின் படை மக்காவை நோக்கி வந்தது. எனினும் கஃபாவை அழிப்பதற்கு முன்னரே யானைப்படையை, பறவைகளைக் கொண்டு அல்லாஹ் அழித்தான். ‘அரேப் நியூஸ்’ வெளியிட்டுள்ள ‘யானைப்படை’யின் பாதை புகைப்படம் இங்கு பதிவேற்றப்படுகிறது. சவுதி அரேபியாவில் அல்-Bபஹா எனும் பிரதேசத்தில் இப்புகைப்படம் எடுக்கப்பட்டது.

  • அல்ஹிறா பழைய மாணவர்களால் கௌரவப்படுத்தப்பட்ட ஆசான்கள்!

    – எம்.எச்.எம். அன்வர் காத்தான்குடி: ஓக்டோபர் 05, உலக ஆசிரியர் தினமாகும். இதனை முன்னிட்டு நாட்டின் பல இடங்களிலும் நிகழ்வுகள் இடம்பெற்றன. சற்று வித்தியாசமாக 22 வருடங்களின் பின்னர் தங்களுக்கு கற்பித்த ஆசிரியர்களை நினைவு கூர்ந்து கௌரவித்து அவர்களுடன் பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்ட நிகழ்வொன்று 08.10.2014 அன்று காத்தான்குடியில் இடம்பெற்றது.

  • காத்தான்குடி ‘அல்-அக்ஸா’ பள்ளிவாயலை சவூதி அரேபிய நாட்டின் அரச பிரதிநிதி உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டனர்!

    – பழுலுல்லாஹ் பர்ஹான் புதிய காத்தான்குடி: இலங்கையில் கடந்த முப்பது வருட காலமாக இடம்பெற்றுவந்த கொடூர யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததன் நினைவாக இலங்கை அரசாங்கத்தினால் பலஸ்தீன் அல் அக்ஸா பள்ளிவாயல் வடிவில் காத்தான்குடியில் மிகப் பெரிய ஜூம்மா பள்ளிவாயல் ஒன்று துரிதகெதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

←Previous Page
1 … 644 645 646 647 648 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar