-
ஈரானில் கரப்பந்தாட்ட போட்டியை பார்க்கச்சென்ற பெண்ணுக்கு சிறை
தெஹ்ரான்: ஈரானில் ஆடவர் கரப்பந்தாட்ட போட்டி ஒன்றை பார்க்க முயன்று கைதுசெய்யப்பட்ட பிரிட்டன்-ஈரான் பெண் ஒருவருக்கு ஓர் ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. “நீதிமன்ற தீர்ப்பின்படி அவருக்கு ஓர் ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது” என்று 25 வயதான கோனா கவாமி என்ற குறித்த பெண்ணின் வழக்கறிஞர் ஈரான் ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.
-
ஓட்டமாவடி பிரதேச சபையின் 43வது சபை அமர்வு பிரதேச சபை உறுப்பினர்களால் நியாயமான காரணங்களின்றி பகிஷ்கரிக்கப்பட்டாதாக தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட் ஊடகங்களுக்கு தெரிவிப்பு!
– எம்.ரீ.எம்.பாரிஸ் ஓட்டமாவடி: கடந்த ஓக்டோபர் 30.2014ந் திகதி மு.ப. 10.00 மணியளவில் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் 43வது பொதுச் சபைக் கூட்டம் நடாத்துவதற்குரிய ஒழுங்குகள் ஏற்பாடாகியிருந்த நிலையில் பிரதேச சபையின் உறுப்பினர்களின் வருகை குறைவாக காணப்பட்டது.
-
டெஸ்ட் போட்டியில் வேகச்சதம் சாதனையை சமன்செய்தார் மிஸ்பாஉல் ஹக்!
– MJ அபுதாபி: அவுஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் அபுதாபியில் இடம்பெற்றுவரும் இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் தலைவர் மிஸ்பாஉல் ஹக், டெஸ்ட் போட்டி ஒன்றில் அதிக வேகச் சத சாதனையை சமன் செய்துள்ளார்.
-
PMGGயின் செயற்குழு உறுப்பினர்களின் ஒன்றுகூடல்
– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் காத்தான்குடி: நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர்களின் ஒன்றுகூடல் நிகழ்வு ஒன்று நேற்று இரவு கடற்கரை வீதியில் அமைந்துள்ள அதன் மக்கள் அரங்கில் இடம்பெற்றது. முன்னாள் நகரசபை உறுப்பினரும் சூறாசபை உறுப்பினருமான அஷ்ஷெய்க் ALM. சபீல் (நளீமி) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பெருமளவிலான PMGGயின் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட சூறாசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
-
‘வடக்கு முஸ்லிம்களின் அகதி வாழ்வு அவலங்கள் அரசியலுக்கான மூலதானாமாகே பாவிக்கப்பட்டு வந்திருக்கிறது’- NFGG இன் தலைவர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்
NFGG மன்னார்: இலங்கை இன முரன்பாடுகளின் வரலாற்றில் படுமோசமான துன்பியல் நிகழ்வாகவும் மனித அவலமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ள வடமாகாண முஸ்லீம்களின் பலவந்த வெளியேற்றமானது இதுவரை காலமும் ஒரு சுய இலாப அரசியலுக்கான மூலதானாமாகே பாவிக்கப்பட்டு வந்திருக்கிறது என NFGG இன் தலைவர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
-
வடமாகாண முஸ்லீம்களின் மீள் குடியேற்றம் தொடர்பான நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கொள்கைத் தீர்மான முன்மொழிவுகள்
NFGG யாழ்ப்பாணம்: வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் விதத்தில், ஒரு முறையான திட்டமிடல் அவசியம் என பல்வேறு மட்டங்களிலும் வலியுறுத்தப்படுகின்றது. அத்தகைய திட்டமிடல்களுக்கு அடிப்படையாக வடக்கு முஸ்லிம்களின் விவகாரங்களை ஒழுங்கமைக்கின்ற ‘கொளைகைத் தீர்மானங்கள்’ அவசியப்படுகின்றன.
-
பெண்களை வைத்து எதிரிகளை வீழ்த்தும் ஐ.எஸ்!
– AF- 90 மும்பை: சமீபத்தில் இந்தியா, ஹைதராபாத்தைச் சேர்ந்த சில பெண்கள் பிடிபட்டனர். இவர்கள் ஐ.எஸ். அமைப்பில் சேர முயன்று, ஈராக் வரை போய் வந்தவர்கள் ஆவர். இவர்களை மீட்டு, கவுன்சிலிங் கொடுத்து பின்னர் விடுவிக்கப்பட்டனர். இவர்களிடம் விசாரணை நடத்தியபோது, இவர்களிடமிருந்து பல முக்கியத் தகவல்கள் கிடைத்தன. பெண்களை எப்படி ஐ.எஸ். பயன்படுத்துகிறது என்பதும் இதிலிருந்து தெரிய வந்தது.
-
தர்ஹாநகர் பதற்றம்: முஸ்லிம் பெண் ஒருவர் காயம்!
அளுத்கம: தர்கா நகர் முஸ்லிம் இளைஞர்கள் சிலர் அயலிலுள்ள பதிராஜகொட ஊரில் நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டியொன்றில் கலந்து கொண்டு வெற்றியீட்டி உள்ளனர். அவர்கள் திரும்பி வரும் வழியில் சிங்கள நபரொருவர் பதிராஜகொட விகாரை அருகில் பாதையை மறித்து தனது சைக்கிளை நிறுத்தி வம்புக்கு இழுத்துள்ளார். கெட்ட வார்த்தைகளையும் பயன்படுத்தியுள்ளார்.
-
மண்சரிவு அனர்த்தத்தினால் நிர்கதியாகியுள்ள மக்களுக்கு மட்டக்களப்பு இஸ்லாமிய வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பினால் நிவாரண பொருட்கள் அன்பளிப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அனர்த்தத்தினால் நிர்கதியாகியுள்ள மக்களுக்கு வழங்குவதற்கேன மட்டக்களப்பு இஸ்லாமிய வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பினால் சுமார் 1 ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான நிவாரண பொருட்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
-
வவுனியா ஓமந்தை பொதுச்சந்தை அமைச்சர் ரிசாத் பதியுதீனால் திறந்துவைப்பு
– ஏ.எச்.எம். பூமுதீன் வவுனியா: ஓமந்தையிலுள்ள பொதுச்சந்தையில் ‘எங்கள் கிராமம் உழவர் சந்தை’ கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சர் ரிசாத் பதியுதீனால் திறந்துவைக்கப்பட்டது. வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குரிய இச்சந்தைத்தொகுதி நீண்டகாலமாக இயங்காதிருந்தது. இந்நிலையில், இச்சந்தை புனரமைக்கப்பட்டு அமச்சரால் திறந்துவைக்கப்பட்டது.
-
சவால்களை முறியடித்து மேலும் வன்னியை அபிவிருத்திக்கு இட்டுச்செல்வேன் -அமைச்சர் ரிசாத் பதியுதீன்
-பூமுதீன்- வன்னி்: வன்னி மாவட்டத்தின் அபிவிருத்திக்காகவும் மக்களின் நிம்மதியான சந்தோசமான வாழ்வுக்காகவும் எந்தவொரு சவால்களையும் எதிர்கொள்ள தான் தயாராக இருப்பதாக குறிப்பிட்டிருக்கும் வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதீயுதீன், இச்சவால்களை முறியடித்து முன்னேற அனைவரையும் ஒன்றுபடுமாறு அறைகூவல் விடுத்துள்ளார்.
-
“நல்லிணக்கமாய் வாழ்வோம், பலமாய் எழுவோம்” வடமாகாண முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்ற நினைவு நிகழ்வு!
(NFGG) மன்னார்;வட மாகாண முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 24 ஆண்டு நிறைவை முன்னிட்டு விஷேட நிகழ்வு ஒன்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) ஏற்பாட்டில் கடந்த 30.10.2014ம் திகதி மன்னாரில் இடம்பெற்றது. ‘நல்லிணக்கமாய் வாழ்வோம், பலமாய் எழுவோம்’ எனும் தொனிப் பொருளில் NFGGயின் பொதுச் செயலாளர் நஜா முஹம்மத் அவர்களின் தலைமையில் மன்னார் YMCA மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில்