Category: Your Kattankudy
-
தமிழ்-முஸ்லிம் இன நல்லுறவு இப்தார் நிகழ்வு சிகரம் ஜூம்மா பள்ளிவாயலில்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிகரம் மீள்குடியேற்ற கிராமத்தில் அமைந்துள்ள ஒரே ஒரு ஜூம்மா பள்ளிவாயலான சிகரம் முஹைத்தீன் ஜூம்மா பள்ளிவாயலின் ஏற்பாட்டில் சுமார் 100 பெரும்பளான தமிழ் மக்களுடன் சுமார் 75 முஸ்லிம் மக்களும் இணைந்து கலந்து கொண்ட தமிழ்-முஸ்லிம் இன நல்லுறவு பேணும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு திங்கட்கிழமை மாலை சிகரம் முஹைத்தீன் ஜூம்மா பள்ளிவாயலில் இடம்பெற்றது.
-
தமிழ்-முஸ்லிம் ஊடகவியலாளர்கள் பகங்கேற்ற இப்தார் நிகழ்வு காத்தான்குடியில்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி றிஸாலா எப்.எம். மீடியா வேல்ட்டும் காத்தான்குடி முஸ்லிம் மீடியா போரமும் இணைந்து ஏற்பாடு செய்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு 28-07-2013 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி கடற்கரை மீனவர் கட்டிட மண்டபத்தில் காத்தான்குடி றிஸாலா எப்.எம். மீடியா வேல்டின் நிறுவனத்தின் பணிப்பாளர் கபீர் எம் ஹஸன் தலைமையில் இடம்பெற்றது.
-
வாழைச்சேனை அல் அக்ஸா விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் வாழைச்சேனை: வாழைச்சேனை அல் அக்ஸா விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வும் பயான் நிகழ்வும் நேற்று (28.07.2013) ஆம்திகதி அல் அக்ஸா விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஏ.எல்.எம்.லியாப்தீன் ஜே.பி அவர்களின் தலைமையில் வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
-
‘ஸ்ரீ .ல.மு.கா அரசுடன் இணைந்து போட்டியிடுவதன் மூலம், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வெற்றிக்கு எந்த விதப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை’ : பஷீர் சேகுதாவூத்
– பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: வடமாகாணத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து போட்டியிடுவதன் மூலம், இன்னுமொரு சிறுபான்மை இனமான தமிழ் மக்களின், பெரும்பான்மை ஆதரவை பெற்றுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வெற்றிக்கு எந்த விதப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என்றே நம்புகின்றேன்.
-
பிக்குமார்களுக்கு பிரத்தியேக நீதிமன்றம்!
கொழும்பு: பிக்குகளுக்கு பிரத்தியேக நீதிமன்றம் ஒன்று வெகுவிரைவில் அமைக்க உத்தேசித்துள்ளதாக பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்தார்.கண்டியில் இடம்பெற்ற தேர்தல் விழிப்புணர்வுக் கூட்டம் ஒன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,’
-
தொடரும் கோஹ்லியின் சாதனைகள்….
– OIT புலவேயோ: மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் வைத்துள்ள சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு இந்திய அணியின் கப்டன் விராத் கோஹ்லிக்கு கிடைத்துள்ளது.ஒரு நாள் போட்டிகளில் வேகமாக 5000 ரன்களைக் கடந்தவர் என்ற சாதனைதான் இது.ரிச்சர்ட்ஸ் வசம் உள்ள இந்த சாதனையை முறியடிக்க கோஹ்லிக்கு இன்னும் 425 ரன்கள் தேவைப்படுகிறது.
-
வடக்கு தேர்தல்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பு மனுத் தாக்கல்
யாழ்ப்பாணம்: வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் தாக்கல் செய்துள்ளது. முதலமைச்சர் வேட்பாளராகிய ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா,
-
‘தமிழ் தேசிய கூட்டமைப்பின் பட்டியலில் முஸ்லிம் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளது என்பது வடக்கு முஸ்லிம்களுக்கு செய்யும் பெரும் துரோகத்தனமாகும்’
இர்ஷாத் றஹ்மதுல்லாஹ். யாழ்ப்பாணம்;தமிழ் தேசிய கூட்டமைப்பின் பட்டியலில் முஸ்லிம் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளது என்பது வடக்கு முஸ்லிம்களுக்கு செய்யும் பெரும் துரோகத்தனமாகும் என்று யாழ் மாநகர சபை உறுப்பினர் அஸ்கர் ரூமி தெரிவித்துள்ளார்.
-
மட்டு மாவட்டத்தின் தூர்ந்து போன குளங்கள் பிரதான கால்வாய்கள் அபிவிருத்தி செய்யப்படும் – பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்
(முகம்மட் சஜி) மட்டக்களப்பு மாவட்டத்தில் தூர்ந்து போன குளங்கள்இ அதிலிருந்து பிரியும் பிரதான கால்வாய்கள் உள்ளிட்டவை பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் அபிவிருத்தி செய்யப்போவதாக பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
-
இரவு நேர தெரு விளக்குகள் இன்றி மக்கள் அவதி…காத்தான்குடி உள்ளக வீதிகளில் பலவும் இருளில்……
AK-42- புனித ரமழான் காலம் என்பதனால் கிழக்கு மாகாணத்தைப் பொருத்த மட்டில் முஸ்லிம் ஊர்களில் பெரும்பாலான பிரதான பஸார்கள் இரவு 10.00 மணியாகியும் கடைத் தெருக்கள் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
-
ஆளுங்கட்சியின் வேட்பாளர் பட்டியலில் முன்னாள் புலிகள் இல்லை
கொழும்பு: இலங்கையின் வடக்கு மாகாணசபை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் தகைமை உள்ளவர்களுக்கு மட்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி வாய்ப்பு வழங்கியுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
-
உலகம் அழியும்வரை எல்லையற்ற அதிசயிக்கும் அபிவிருத்தியில் புனித கஃபா!
தொகுப்பு: MJ படங்கள்: அல்ஹாஜ் M. மசூத் (ஹாஸிமி) மக்கா: இறுதிநாள் வரும்வரைக்கும் சவூதியிலுள்ள இரு புனிதஸ்தலங்களுக்குமான அபிவிருத்திகள் நிறுத்தப்படாமல் வரையறையன்றி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மதீனா- மஸ்ஜிதுன் நபவி ஹரம் பள்ளிவாயலில் உம்ரா, ஹஜ் யாத்திரிகளைக் கட்டுப்படுத்த முடியுமெனினும் கஃபதுல்லாஹ்வில் யாத்திரிகளை கட்டுப்படுத்த முடியாத நிலை வருடாந்தம் அங்கும் இடம்பெற்று வருகின்றன.