Category: Your Kattankudy
-
பெண் ஒருவருக்கு இரண்டாவது போனஸ் இடம்:கூட்டமைப்பு முடிவு
யாழ்ப்பாணம்: வடமாகாண சபைத் தேர்தலில் கிடைத்த இரண்டு போனஸ் இடங்களில் ஒன்றை சுழற்சி முறையில், முதலாவதாக ஒரு பெண்மணிக்கு வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. வடமாகாண சபைக்குரிய போனஸ் இடங்களில் ஒன்றை பல்வேறுபட்ட சமூக நலன்களைக் கருத்திற்கொண்டு வருடாந்த சுழற்சி முறையில் அளிப்பது என்று கூட்டமைப்பு இன்று அதிகாரபூர்வமாக முடிவெடுத்துள்ளது.
-
பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இன்று மாலை ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பயணம்
முகம்மட் பயாஸ் காத்தான்குடி: பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பயணமானார். உல்லாசப் பயணத்துறையை ஊக்குவிக்கும் நோக்குடனேயே டுபாய் வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள வர்த்தகர்கள் வர்த்தகக் கூட்டின் உரிமையாளர்கள் போக்குவரத்து முகவர்கள் மற்றும் வர்த்தக
-
கிண்ணியா ஆட்டோ சங்கத்தின் நிருவாகக் கூட்டம் நகரபிதா ஹில்மி மஹ்ரூப் தலைமையில்
ரைஸ் கிண்ணியா: கிண்ணியா பிரதேசத்தில் காணப்படுகின்ற முச்சக்கர வண்டி உரிமையாளர்களின் நலன் கருதிய பொதுக்கூட்டமும் நிருவாகத் தெரிவும் கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் எம்.எம்.ஹில்மி தலைமயில் நகரசபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண
-
டயானா தனது மகன், மருமகளுக்காக பதிவு செய்திருந்த ஒலி நாடா கண்டுபிடிப்பு!
– SHM லொஸ் ஏஞ்சல்ஸ்: இங்கிலாந்து இளவரசி டயானா தனது உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்து தனது மகன் வில்லியம் மற்றும் அவரது வருங்கால மனைவிக்கு அறிவுரை வழங்கி அதை ‘டேப்’பில் பதிவு செய்து வைத்தது தெரிய வந்துள்ளது. இங்கிலாந்து இளவரசி டயானா கடந்த 1997ம் ஆண்டு பாரீஸில் நடந்த கார் விபத்தில் பலியானார்.
-
அரசியலமைப்பு சட்டத்துக்கும் கட்டுப்பட முடியாது: ஆயுதங்களைக் கீழே போடவும் முடியாது: பாகிஸ்தான் தலிபான்கள்
– SHM இஸ்லாமாபாத்: அரசியலமைப்பு சட்டத்துக்கும் கட்டுப்பட முடியாது, அதேசமயம் ஆயுதங்களையும் கீழேபோட முடியாது என பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். சமீபத்தில், பாகிஸ்தான் அரசுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கு தலிபான்கள் விரும்பினால் ஆயுதங்களை தூர எறிந்து விட்டு பாகிஸ்தானின் அரசியலமைப்பு சட்டங்களுக்கு கட்டுப்பட்டு
-
வடக்கு அரசியல் களம்…
– அக்கறையான் மன்னார்: அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்றே கொள்ளும் என்னும் பழமொழியொன்றை ஞாபகத்படுத்துவது பொருத்தமாகும் .நடை பெற்று முடிந்த தேர்தல் முடிவுகளை வைத்துக் கொண்டு அறிக்கைகளும், தமது சுய விமர்சனங்களும் அலங்கரித்துக் கொண்டிருக்கும் நிலையில் தமிழினத்தின் ஒற்றுமைக்காக போட்டியிட்ட வேட்பாளர்கள் தம்மை தாமே தாக்கியும்,
-
அரசாங்கத்தினால் முஸ்லிம் காங்கிரசை வெளியில் போட முடியாது-கிழக்கு மாகாணஅமைச்சர் ஹாபீஸ் நஸீர்
ஏறாவூர்: கிழக்கு மாகாணம் அனைத்து வழங்களும் நிறைந்த மாகாணமாகும். இந்த மாகாணத்தின் வளத்தினைப் பயன்படுத்தினால் அனைவரும் இங்கு தொழில் வாய்ப்பினைப் பெற்றுக் கொள்ள சந்தர்பங்கள் நிறையவே உண்டு. இங்குள்ள வளங்களைப் பயன்படுத்தி தொழிலில் ஈடுபட்டால் பணிப்பெண்களாக வெளிநாடு செல்பவர்கள் அங்கு போக வேண்டிய அவசியம் கிடையாது.
-
மாகாண அமைச்சர் ஹாபீஸ் நஸீருக்கு ஒரு வருடம் பூர்த்தி!
ஏறாவூர்: கிழக்கு மாகாண சபை விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண அமைச்சராகப் பதவியேற்று ஒருவருட பூர்த்தியினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளருடனான சந்திப்பு ஏறாவூரில் அமைந்துள்ள உத்தியோக பூர்வ இல்லத்தில் நேற்று (27) நடைபெற்று.
-
சுயமரியாதை இருந்தால் மன்மோகன் ராஜினாமா செய்ய வேண்டும்
– SHM டெல்லி: ராகுலின் விமர்சனத்தைத் தொடர்ந்து சுயமரியாதை இருந்தால் பிரதமர் மன்மோகன்சிங் தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களான அருண் ஜேட்லி மற்றும் வெங்கையா நாயுடு ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
-
சித்திரம் மற்றும் கைப்பணிக் கண்காட்சி
– றிஸ்கான் முகம்மட் சாய்ந்தமருது: சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சித்திரம் மற்றும் கைப்பணிக் கண்காட்சி எதிர் வரும் 01.10.2013, 02.10.2013 ஆகிய தினங்களில் சாய்ந்தமருது விதாதா வள நிலையத்தில் நடைபெறவுளளது.
-
மக்கள் ஆணையைத் துஷ்பிரயோகம் செய்தால், மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் – வடமாகாண சபை உறுப்பினர் கமலேந்திரன்
– FM. பர்ஹான் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி கண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், பல்வேறு வாக்குறுதிகளை வழமைபோல் வழங்கியிருந்தமை எமது மக்கள் அறிந்த விடயமாகும். இவ்வாறு வாக்குறுதிகளை வழங்கியவர்கள் இன்று வெளிநாட்டுப் பயணங்களுக்கும், சந்திப்புக்களுக்கும், ஏன்…..போனஸ் ஆசனங்களுக்குமாக அடித்துக் கொண்டு இருக்கிறார்களேயன்றி, எமது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பில் வாய்திறவா நிலையிலேயே இருந்து வருகின்றனர்.
-
சவூதி அபிவிருத்தி நிதியத்தின் உயர்மட்ட தூதுக்குழுவினர்-அமைச்சர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு
– FM. பர்ஹான் இலங்கைக்கு வருகை தந்துள்ள சவூதி அபிவிருத்தி நிதியத்தின் உயர்மட்ட தூதுக்குழுவினர், நீதியமைச்சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை வெள்ளிக்கிழமை (27) முற்பகல் நீதியமைச்சில் சந்தித்து உரையாடினர். அவர்கள் பிரஸ்தாப நிதியத்தின் இலங்கைக்கான நடப்பு நிதியாண்டிற்கான செயல்திட்ட யோசனைகள் பற்றியும், இங்கு ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்ட செயல்திட்டங்கள்