சித்திரம் மற்றும் கைப்பணிக் கண்காட்சி

art றிஸ்கான் முகம்மட்

சாய்ந்தமருது: சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள   சித்திரம் மற்றும் கைப்பணிக் கண்காட்சி எதிர் வரும் 01.10.2013,  02.10.2013 ஆகிய தினங்களில் சாய்ந்தமருது விதாதா வள நிலையத்தில் நடைபெறவுளளது.

இதில் கண்காட்சிப்படுத்தப்படவுள்ள விடயங்கள்

•    பாடசாலை மாணவர்களின் சித்திரங்கள்
•    கைப்பனிப் பொருட்கள்
•    விதாதா,  VTC தொழில்நுட்ப உபகரணங்கள்

இது முற்றிலும் மாணவர்களுக்கான கண்காட்சியாக இருப்பதால் அனைத்து மாணவர்களையும் இதில் பங்குபற்றுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Published by

Leave a comment