Category: Your Kattankudy
-
சச்சினுக்கு இணையான வீரர் யாருமில்லை: அப்ரிடி
லாஹூர்: இந்திய கிரிக்கட் அணியின் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு நிகராக உலகில் எந்த கிரிக்கட் வீரரையும் ஒப்பிட முடியாது என்று பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் சஹிட் அப்ரிடி தெரிவித்துள்ளார். சச்சின் தமது ஓய்வை அறிவித்துள்ள நிலையில் அப்ரிடி இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
-
பெனாஸிர் போல பிரதமராகவே விரும்புகிறேன்: மலாலா
– AF-70 லண்டன்: நாடு முழுவதும் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்க செய்ய வசதியாக பாகிஸ்தானின் பிரதமராக விரும்புகிறேன், என சிறுமி மலாலா தெரிவித்துள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுமி மலாலா யூசஃப்ஸாய் (16) கடந்த ஆண்டு தலிபான் பயங்கரவாத அமைப்பால் தாக்கப்பட்டார்.
-
கொரிய மொழிப் பரீட்சைக்கு 20,536 பரீட்சார்த்திகள் தோற்றம்
கொழும்பு: கொரிய வேலைவாய்ப்புக ளைப் பெற்றுச் செல்வதற்கான கொரிய மொழிப் பரீட்சைகள் எதிர்வரும் 19 மற்றும் 20ம் திகதிகளில் கொழும்பில் ஆறு நிலையங்களில நடைபெறவுள்ளது. இம்முறை இப்பரீட்சைக்காக 20,536 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். பரீட்சை மோடிசகளில் ஈடுபடுபவர்கள் பதவி அந்தஸ்து பாராமல் தண்டிக்கப்படுவார்கள். செலியூலர் தொலைபேசிகள்
-
இரகசியக் கமெராவில் பிடிபட்ட முகம் தெரியாத உருவம்: மக்காவில் சம்பவம்!
– MJ மக்கா: மக்கா செயலாளர் அலுவலகத்தில் அதிகாலை 3 மணிக்கு முகம் தெரியாத வெள்ளை ஆடையணிந்த உருவம் ஒன்றை பாதுகாப்பு இரகசியக் கமெரா படம் பிடித்திருப்பதாக அல் மதீனா பத்திரிகை பரபரப்புச் செய்தியை வெளியிட்டிருக்கிறது.
-
அமைதிக்கான நோபல் பரிசு மலாலாவுக்கு இல்லை!
– SHM ஸ்டாக்ஹோம்: 2013ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ரசாயன ஆயுதங்கள் ஒழிப்பு இயக்கத்துக்கு கிடைத்துள்ளது.நோபல் பரிசுகள் கடந்த திங்கட்கிழமை முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் ஆகிய துறைகளுக்கு நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டது.
-
திவிநெகும வேலைத்திட்ட 5ம் கட்ட நிகழ்வு – காத்தான்குடி
எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி: நாடு பூராகவும் இடம்பெற்ற திவிநெகும வேலைத்திட்ட 5ம் கட்ட நிகழ்வு காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் ஆரம்ப நிகழ்வு உதவிப் பிரதேச செயலாளர் ஏ. சி. அகமட் அப்கர் தலைமையில் 167சி பிரிவில் இடம்பெற்றது பிரதம அதிதியாக நகர சபையின் பதில் முதல்வர் எம்.ஐ.எம்.ஜெஸீம் கலந்து சிறப்பித்தார்.
-
ததேகூ உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம்; 9 பேர் புறக்கணிப்பு
கொழும்பு: இலங்கையின் முதலாவது வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் மாகாண அமைச்சர்களும் மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் முன்னிலையில் இன்று காலை பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
-
பெரும் புயல் சனிக்கிழமை இந்தியாவைத் தாக்கும்
டெல்லி: இந்தியாவின் கிழக்கு கடற்கரையை பெரும் புயல் நாளை கடக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஒதிஷா மற்றும் ஆந்திரப்பிரதேச மாநிலங்களை ‘பைலின்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுவரும் நிலையில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடலோரப் பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
-
சவூதி மன்னரின் விருந்தாளிகளாக இலங்கையிலிருந்து 50 ஹாஜிகள் புனித ஹஜ் கடமையினை நிறைவேற்ற வருகை
மக்காவிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா மக்கா: இம்முறை புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றும் பொருட்டு சவூதி அரேபிய மன்னரின் அழைப்பின் பேரில் இலங்கையிலிருந்து 50 ஹாஜிகள் மக்காவை அடைந்துள்ளனர். வருடந்தோரும் சவூதி அரசாங்கம் உலக நாடுகளில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு இந்த கடமையினை நிறைவேற்றும் வகையில்
-
கிண்ணியா பைசல் நகரில் திவிநெகும (வாழ்வின் எழுச்சி) 5ம் கட்ட நிகழ்வு
பழுளுல்லாஹ் பர்ஹான் கிண்ணியா: திவிநெகும (வாழ்வின் எழுச்சி) தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் 5ம் கட்ட நிகழ்வு நாடளாவிய ரீதியில் இன்று (வெள்ளிக் கிழமை) இடம்பெற்றது.
-
கிண்ணியா நகரசபையில் டெங்கு சிரமதானம்
ரைஸ் கிண்ணியா: தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு டெங்கு நுளம்புகளை பரப்பக்கூடிய இடங்களை பரிசோதனை செய்து அதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டுவரும் நிலையில் கிண்ணியாவின் சகல இடங்களிலும் பரிசோதனை நடவடிக்கை
-
ஜும்ஆ பயான் – முஹைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல்
இடம்: முஹைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளி வாயல் காத்தான்குடி – 03 (11.10.2013) பயான் நிகழ்தியவர்: அஷ்ஷெய்க் மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி)