Category: Your Kattankudy
-
யசூசி அகாசி இலங்கை விஜயம்
கொழும்பு: இலங்கையின் சமாதானம், புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புக்கான ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அகாசி உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 8ஆம் திகதி இலங்கை வரவுள்ளார்.
-
மனிதநேயம் படைத்த தேசத் தலைவரை உலகம் இழந்துவிட்டது
கொழும்பு: தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் மறைவு குறித்து பொதுநலவாய அமைப்பின் தலைமைப் பதவி வகிக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேகப் ஜுமாவுக்கு அனுப்பி வைத்துள்ள அனுதாபச் செய்தியில்; பொதுநலவாய அமைப்பு நாடு களின் தலைமைப் பதவி வகிக்கும் தான்,
-
ஈழம் அமைப்போம். உரிமையைப் பெறுவோம் என்று வந்தவர்கள் அதனைச் செய்தால் போதும் -முன்னாள் முதலமைச்சர்- சிவநேசதுரை சந்திரகாந்தன்
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கிழக்கு மாணத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்டு வருகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்ததுவப்படுத்துகின்ற அரசியல் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் தேர்தல் காலங்களில் மக்களுக்கு கொடுக்கின்ற வாக்குறுதிகளை மாத்திரம் நிறைவேற்றினால் அதுவே பெரிய விடயமாகும்.
-
‘யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் இலங்கை மக்களிடம் சகவாழ்வு ஏற்பட்டுக்கொண்டு வருகின்றது’ – ரவூப் ஹக்கீம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் இலங்கை மக்களிடம் சகவாழ்வு ஏற்பட்டுக்கொண்டு வருகின்றதென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
-
கட்டார்- ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா சென்டரின் ஏற்பாட்டில் கட்டார் மஸ்ஜித் அப்துல் அஸீஸ் பள்ளிவாயலில் வாராந்தம் வியாழக்கிழமைகளில் விஷேட பயான் நிகழ்ச்சி
கட்டாரிலிருந்து அஷ்ஷேய்க் பழுலுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) டோஹா: கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா சென்டரின் ஏற்பாட்டில் அல்-பனார் இஸ்லாமிய நிலையத்தின் அனுசரனையுடன், கட்டார் டோஹா விமான நிலைய வீதியில் கொமர்ஷல் வங்கிக்கு முன்னாள் அமையப்பெற்றுள்ள கட்டார் மஸ்ஜித் அப்துல் அஸீஸ் பள்ளிவாயலில் வாராந்தம் பல்வேறு பயான் நிகழ்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன.
-
காத்தான்குடி கடற்கரை வீதியின் மிகுதி அபிவிருத்தி வேலைகளை துரிதப்படுத்துமாறு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஒப்பந்தக்காரர்களுக்கு வேண்டுகோள்
– முகம்மட் சஜி காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் பிரதான வீதியையும் கடற்கரையையும் இணைக்கும் வீதியினை காபட் வீதியாக அமைக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. தற்போது காலநிலை சீர்கேடு காரணமாக அவ்வீதியில் பூர்த்தி செய்யப்படாத
-
இன்றைய ஜூம்ஆ பிரசங்கம்
– ஒலிப்பதிவு – KKY YOUTH இடம்: ஜாமியுழ்ழாபிரின் ஜும்ஆப்பள்ளி வாயல் காத்தான்குடி – 05 பயான் நிகழ்தியவர்: அஷ்ஷெய்க் இர்பான் முபீன் (ரஹ்மானி) (ஹலால் பிரிவு – அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா)
-
பீபா உலகக் கிண்ணம் 2014: பரிசுத் தொகை 576 மில்லியனாக அதிகரிப்பு
பிரேசிலியா: 2014ம் ஆண்டு பிரேசிலில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள உலக கிண்ண காற்பந்து போட்டித் தொடருக்கான வெற்றிப் பணப் பரிசு தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
மண்டேலா இறுதிச் சடங்குகள் டிசம்பர் 15-ம் திகதி
ஜொஹன்ஸ்பேர்க்:தென்னாப்ரிக்காவிலும்,உலகெங்கும் பல கோடிக்கணக்கானோர், நெல்சன் மண்டேலாவின் மறைவு செய்தி கேட்டு, துயரில் ஆழ்ந்திருக்கிறார்கள்.
-
கொரிய மொழி பரீட்சையில் சித்தியடைந்தோருக்கு அடுத்த ஆண்டு தொழில்வாய்ப்பு
கொழும்பு: தொழில் வாய்ப்புக்காக கொரியா செல்லும் நோக்கில் கொரிய மொழி பரீட்சையில் தோற்றி சித்தியடைந்தவர்களுக்கு அடுத்த வருட இறுதிக்குள் தொழில்வாய்ப்பு வழங்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
-
மண்டேலாவுக்கு உலகத் தலைவர்கள் அஞ்சலி
கெப்டவுண்: மறைந்த நெல்சன் மண்டேலாவுக்கு உலகெங்கிலிருந்தும் அரசியல் தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா , நெல்சன் மண்டேலா, பிறர் விடுதலைக்காக, தனது சுதந்திரத்தைத் தியாகம் செய்தவர் என்று கூறியிருக்கிறார்.
-
தென்னாபிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதி நெல்சன் மண்டேலா மரணம்
– MJ கெப்டவுண்: தென்னாபிரிக்காவை ஆங்கிலயர் ஆட்சிசெய்யும்வரையும் அதனைத் தொடர்ந்தும் இனவெறிமோதல்கள் அங்கு நிலைகொண்டிருந்தன. வெள்ளை-கறுப்பு வெறியாட்டத்தில் பல இலட்சக்கணக்கானோர் உயிர் துறந்ததுடன் பலர் நிறவெறியில் சிறைப்படுத்தப்பட்டனர்.