Category: Your Kattankudy
-
2013 க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: 2012, 2013 ம் ஆண்டு உயர்தர பரீட்சை பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கான இலவச உயர் கல்வி, தொழில் வழிகாட்டல் தொடர்பான கருத்தரங்கு ஒன்று இலங்கை தென்கிழக்கு பல்கலைகழக மாணவர் ஒன்றியம் – காத்தான்குடி (SUGAK) அமைப்பினால் 27-12-2013ம் திகதி நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் காத்தான்குடி மத்திய கல்லூரி பரீட் மண்டபத்தில் நடைபெற்றது.
-
காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் இரங்கலுரை
– CMM. அமானி காத்தான்குடி: அண்மையில் காலஞ்சென்ற மூதறிஞர் அஷ்ஷெய்க் ரியாழ் கபூரி அவர்களின் மறைவையொட்டி காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா அதன் ஆழ்ந்த மனக்கவலையைத் தெரிவித்து ஓர் அனுதாபச் செய்தியை அறிக்கையிடுவதென 23.12.2013ல் இடம்பெற்ற செயற்குழு அமர்வில் தீர்மானிக்கப்பட்டது.
-
காத்தான்குடி வரலாற்றில் முதற்தர சாதனை
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இன்று வெளியான பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்பு (External Degree BA) பெறுபேறுகளின் அடிப்படையில் காத்தான்குடியைச் சேர்ந்த (IBMS College) 33 மாணவ மாணவிகள் சி்ததியடைந்துள்ளனர்.
-
விவசாயிகள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கூட்டம்
இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார்: மன்னார் மாவட்ட விவசாயிகள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தலைமையில் மன்னார் அரசாங்க அதிபர் செயலகத்தில் கூட்டம் ஒன்று இடம் பெற்றது.
-
யுத்த அனர்த்தங்களினால் இறந்த மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்களின் ஒன்றியத்தின் மட்டு- மாவட்ட பிராந்திய காரியாலயம் மட்டு அரசடியில் திறந்து வைப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: யுத்த அனர்த்தங்களினால் இறந்த மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்களின் ஒன்றியத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய பிரதான கிளைக் காரியாலயம் 28-12-2013 இன்று சனிக்கிழமை காலை இலக்கம்.16, தாமரைக்கேணி வீதி அரசடி, மட்டக்களப்பு எனும் முகவரியில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
-
கடல் நீர் உறைந்ததால் பனிக்கட்டிகளுக்குள் சிக்குண்ட கப்பல்!
– SHM மொஸ்கோ: ரஷ்ய சொகுசுக் கப்பல் ஒன்று அண்டார்டிகா கடலில் பயணம் செய்த போது திடீரென கடல் நீர் உறைந்து ‘ஐஸ்’கட்டியானதால், தனது பயணத்தை மேற்கொள்ள இயலாமல் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது.
-
சன்னியாசி ஆனார் நடிகை ரஞ்சிதா!
– SHM பெங்களூர்: நடிகை ரஞ்சிதா பெங்களூர் அருகே பிடுதி ஆசிரமத்தில் நித்தியானந்தாவிடம் தீட்சை பெற்று சன்னியாசி ஆனார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், நித்தியானந்தாவுடன் ஆபாசமாக இருந்ததாக வெளியான வீடியோ காட்சிகளால் சர்ச்சையில் சிக்கினார் நடிகை ரஞ்சிதா.
-
தொடரை வென்றது பாகிஸ்தான்: இலங்கைக்கு ஆறுதல் வெற்றி!
– MJ அபுதாபி: நேற்றிரவு அபுதாபியில் இடம்பெற்ற பாகிஸ்தான்-இலங்கை அணிகளுக்கிடையிலான 5வதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், இலங்கை 2 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றதன் மூலம் இலங்கைக்கு ஓர் ஆறுதல் வெற்றி கிடைத்திருக்கின்றது.
-
மூதூர் வேதத்தீவு கிராமத்தில் 40 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி பணிகள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மக்களிடம் கையளிக்கவுள்ளார்
பஹ்மி யூஸூப் மூதூர்: கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலமும், கிழக்கு மாகாண சமமான பிராந்திய அபிவிருத்தி திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டின் மூலமும், மூதூர் வேதத்தீவு மீள் குடியேற்ற கிராமத்தில் 40 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி பணிகளை கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களின்
-
பிஸ்மி இஸ்லாமிய பாடசாலையின் அங்குரார்ப்பண நிகழ்வு காத்தான்குடியில்…..
-டீன்பைரூஸ்- காத்தான்குடி: பிஸ்மி இஸ்லாமியப் பாடசாலையின் அங்குரார்ப்பண நிகழ்வு (27.12.2013 வெள்ளிக்கிழமை) அஷ் ஷஹீட் அஹ்மத் லெப்பை ஞாபகார்த்த மண்டபம் (காத்தான்குடி சம்மேளன காரியாலயத்தின் மேல்மாடி) இல் அஷ் ஷெய்ஹ். MSM நுஸ்ரி (நழீமி) தலைமையில் நடை பெற்றது.
-
7500 ஆண்டுகளில் இந்தோனேசியாவைத் தாக்கிய 11 சுனாமிகள்!
– SHM ஜகார்த்தா: கடந்த 7500 ஆண்டுகளில் இந்தோனேசியாவை 11 கடும் சுனாமிகள் தாக்கி இருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர். இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் மேற்கு முனையில் கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி 9.1 அதிர்வெண் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது.
-
‘தனது கடைசி நிமிடம் வரை கம்பீரமாகவே வாழ்ந்தார் சதாம்’: பாதுகாப்பு அதிகாரி
– SHM பக்தாத்: தூக்கிலிடப்பட்ட கடைசி நிமிடம் வரை கம்பீரமாகவே நடந்து கொண்டதாக சதாம் ஹூசைனை தூக்கிலிடும் போது பணியில் இருந்த முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார். கடந்த 1982ம் ஆண்டு ஈராக் அதிபராக இருந்த நேரத்தில், துஜெய்ல் பகுதியில் 148 ஷியா பிரிவு முஸ்லிம்களை கொன்றதாக சதாம் ஹூசைன் மீது பக்தாத் சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.