Category: Your Kattankudy
-
இவ்வருடம் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிய முஸ்லிம் மாணவிகளுக்கான இஸ்லாமிய கருத்தரங்கு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி லஜ்னதுஸ்ஸூன்னா அந்தபவிய்யா அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு ஜம்மியதுஷ்ஷபாப் நிறுவனத்தின் அனுசரனையுடன் இவ்வருடம் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிய முஸ்லிம் மாணவிகளுக்கான இஸ்லாமிய கருத்தரங்கு மஃஹதுஸ் ஸுன்னா மகளிர் அரபுக் கல்லூரி வளாகத்தில் 29-12-2013 இன்று ஞாயிற்றக்கிழமை காலை தொடக்கம் மாலை வரை இடம்பெற்றது.
-
சிட்டி ஒப்டிகல் கண்ணாடி ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் இலவச கண் பரிசோதனை முகாம்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி நகரில் கடந்த 6 வருடங்களாக கண் பரிசோதனை மற்றும் கண் சம்மந்தமாக பொது மக்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை சிறந்த முறையில் வழங்கிவரும் சிட்டி ஒப்டிகல் கண்ணாடி ஸ்தாபனத்தின்ஏற்பாட்டில் இலவச கண் பரிசோதனை முகாம் 29-12-2013 இன்று ஞாயிற்றுக்கிழமை
-
2013 தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு காத்தான்குடி பொது நூலகத்தில் புத்தகக் கண்காட்சி
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: வாசிப்பின் மூலம் அறிவைப் பெறுவோம் எனும் தொனிப்பொருளில் 2013 தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு காத்தான்குடி நகர சபையின் கீழ் இயங்கும் பொது நூலகத்தின் ஏற்பாட்டில் புத்தகக் கண்காட்சி ஒன்று காத்தான்குடி பொது நூலகத்தில் 29-12-2013 இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆரம்பித்துவைக்கப்பட்டது.
-
அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது காழ்புணர்வு கொண்டு சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இனத்துவத்துக்கான சர்வதேச அமைப்பு கண்டனம்
அபூ அஸ்ஜத் மன்னார்: வடக்கிலிருந்து முஸ்லிம்களை துரத்திய போதும் அதன் பின்னர் சமாதானத்தினையடுத்து முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும் என்று பல்தரப்பில் முன் வைக்கப்ட்ட கோறிக்கைகள் செல்லாக்காசாகவும் இனவாதிகளின் தடங்கள்களுக்கு மத்தியிலும் இம்மக்களது நலன் குறித்து செயற்படும் அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது காழ்புணர்வு கொண்டு
-
PMGGயின் வருடாந்த இலவச அப்பியாசக் கொப்பி விநியோகம் 2014ம் ஆண்டு 2ம் தவணைக்கு மாற்றம்
– PMGG ஊடகப்பிரிவு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் கல்விப் பிரிவு மற்றும் சமூக சேவைப்பிரிவு என்பன இணைந்து வருடாந்தம் நடைமுறைப்படுத்தி வருகின்ற இலவச அப்பியாசக் கொப்பி விநியோகமானது இம்முறை டிசம்பர் மாதத்தில் இடம்பெறமாட்டாது என்பதனை கவலையுடன் அறியத்தருகின்றோம்.
-
தலைமன்னார் பியர் பாடசாலைக்கான காணி உறுதி வழங்கள்
– இர்ஷாட் ரஹ்மதுல்லா தலைமன்னார்: அரசாங்கத்தின் ஆயிரம் பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் முதல் வரிசைப் பட்டியலில் உள்வாங்கப்பட்ட தலைமன்னார் பியர் பாடசாலைக்கான காணி உறுதியினை வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் பாடசாலை அதிபர் செல்வ ரஜ்ஜனிடம் கையளித்தார்.
-
காத்தான்குடி ஜாமியுள்ளாபிரீன் பாலர் பாடசாலையின் வருடாந்த கலை விழாவும் பிரியா விடை நிகழ்வும்
– எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி: காத்தான்குடி ஜாமியுள்ளாபிரீன் பாலர் பாடசாலையின் வருடாந்த கலை விழாவும் பிரியா விடை நிகழ்வும் நேற்று அல்ஹிறா மகா வித்தியாலயத்தில் ஜாமியுள்ளாபிரீன் ஜூம்ஆப்பள்ளிவாயல் தலைவர் எஸ்.எச்.எம்.இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்றது.
-
சமூக நன்மைக்கு இடையூறு செய்கின்றவர்களை எமது சமூகத்தில் இருந்து அப்புறப்படுத்தவேண்டும்: வட மாகாணசபை உறுப்பினர் அ.அஸ்மின்
– PMGG ஊடகப்பிரிவு யாழ்ப்பாணம்: தீமைகளைக் கண்டு மௌனிகளாக நாம் இருப்போம் என்று எதிர்பார்ப்பது மடமைத்தனமானது. நாம் சமூகத் தீமைகளுக்கு எதிராக செயலாற்றவேண்டும். சமூக நன்மைக்கு இடையூறு செய்கின்றவர்களை எமது சமூகத்தில் இருந்து அப்புறப்படுத்தவேண்டும்.
-
கல்முனை மாநகர சபையில் மீண்டும் சலசலப்பு
கல்முனை: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்டுப் பாட்டின் கீழுள்ள கல் முனை மாநகர சபை பட்ஜட் விவகாரம் முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
‘மரண வேதனையை விவரிக்க வார்த்தையில்லை’: குஜராத் கலவரம் பற்றி மோடி
– SHM அகமதாபாத்: குஜராத் கலவரத்தால் தாம் விவரிக்க முடியாத வேதனையுற்றதாகவும், அந்த வேதனையை விவரிக்க வார்த்தைகள் இல்லை என்றும் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 2002-ம் ஆண்டில் குஜராத்தில் ஏற்பட்ட மதக் கலவரத்தில் சுமார் 1000 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள்.
-
சிட்டி ஒப்டிகல் கண்ணாடி ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடியில்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி நகரில் கடந்த 6 வருடங்களாக கண் பரிசோதனை மற்றும் கண் சம்மந்தமாக பொது மக்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை சிறந்த முறையில் வழங்கிவரும் சிட்டி ஒப்டிகல் கண்ணாடி ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் இலவச கண் பரிசோதனை முகாம் 29-12-2013 ஞாயிற்றுக்கிழமை காலை
-
தஜ்வீதுல் குர் ஆன் பயிற்சிக் கலாசாலையின் 24வது வருட சான்றிதழ் வழங்கும் விழாவும் மெத்தைப்பள்ளி குர் ஆன் மத்ரஸாவில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி -3 முஹைத்தீன் மெத்தைப் பெரிய ஜூம்மா பள்ளிவாயலால் நடாத்தப்படுகின்ற தஜ்வீதுல் குர் ஆன் பயிற்சிக் கலாசாலையின் 24வது வருட சான்றிதழ் வழங்கும் விழாவும் மெத்தைப்பள்ளி குர் ஆன் மத்ரஸாவில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான 2013 பரிசளிப்பு விழாவும் 28-12-2013 இன்று சனிக்கிழமை காலை காத்தான்குடி முஹைத்தீன் மெத்தைப் பெரிய பள்ளிவாயல் மேல்மாடியில் அப் பள்ளிவாயல் தலைவரும் ,காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான ஏ.எம்.எம்.றஊப் ஜே.பி தலைமையில் இடம்பெற்றது.