Category: Your Kattankudy
-
கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் தேசிய காங்கிரஸில் இணைந்து கொண்டார்
பழுலுல்லாஹ் பர்ஹான் கல்முனை: கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீட உறுப்பினருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன், உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸில் நேற்று (24.03.2014) மாலை லீ மெரீடியென் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ‘சாய்ந்தமருதிற்கென ஒரு தனியான உள்ளூராட்சி மன்றக்கோரிக்கை’ சமர்ப்பிக்கும் நிகழ்வின்போது இணைந்து கொண்டார்.
-
மட்டு- உன்னிச்சை இருநூறுவில் கிராம முஹைதீன் ஜூம்மா பள்ளிவாயலுக்கு வரலாற்றில் முதற்தடவையாக மின்சாரம்
பழுலுல்லாஹ் பர்ஹான் உன்னிச்சை: மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள உன்னிச்சை இருநூறுவில் கிராமத்தின் பள்ளிவாயலுக்கு வரலாற்றில் முதற்தடவையாக மின்சாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு 23 -03-2014 கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.
-
பொதுச் சொத்துக்கள் மற்றும் பொது நிதிகளைக் கையாளும் விடயத்தினை அர்த்தபூர்வமாகவும் அர்ப்பணத்துடனும் மேற்கொள்வதற்கான பிரேரணை
PMGG ஊடகப்பிரிவு ALM. ஸபீல் நளீமி நகர சபை உறுப்பினர் சுயேட்சைக் குழு 01 நகர சபை காத்தான்குடி 17.03.2014
-
பாலர்கள் பெயரில் பெண்கள் சுற்றுலா – போட்டி போடும் நிர்வாகங்களும் கண்டு கொள்ளாத கல்விச் சமூகமும்
பைசர் அமான் காத்தான்குடி: பாடசாலைக் கல்வியினைத் தொடர்வதற்கு அடித்தளமாகவும் ஆணிவேராக இருப்பது முன்பள்ளி கற்கைகளே என்றால் அது மிகையாகாது. முழுமையான கல்வி என்பது ஏட்டுக் கல்வியுடன் விளையாட்டு, கலை மற்றும் சுற்றுலா போன்ற அம்சங்களும் அதில் அடங்கும். அந்த வகையில் காத்தான்குடியில் இயங்குகின்ற பல முன்பள்ளிகள் விளையாட்டு என்கின்ற அம்சத்தினை தவிர்த்து கலை நிகழ்ச்சிகளை மாத்திரம் மேடையேற்றுகின்றன.
-
பிரெஞ்சு செயற்கைக்கோள் தகவல்படி புதிய இடத்தில் விமானத்தை தேடும் அவுஸ்திரேலியா
– SHM பேர்த்: தற்போது அவுஸ்திரேலிய கடல் பகுதியில் மாயமான மலேசிய விமானத்தைத் தேடி வரும் பகுதியில், சில பொருட்கள் மிதப்பதாக பிரெஞ்சு செயற்கைக் கோள் கொடுத்துள்ள தகவலை உன்னிப்பாக ஆய்ந்து வருவதாக ஆஸ்திரேலியா கூறியுள்ளது. மார்ச் 8ம் தேதி 239 பேருடன் மலேசிய விமானம் ஒன்று காணாமல் போனது.
-
சிஹல ராவய அமைப்பின் செயலாளருக்கு பிடியாணை
– அபூஹக் கொழும்பு: கொழும்பு சட்டக் கல்லூரிக்கு அருகில் ஆர்ப்பாட்டமொன்றை வழிநடத்தினார் எனக் கூறப்படும் சிஹல ராவய அமைப்பின் செயலாளரான மெடில்லே பஞ்ஞாலோக தேரரரை கைது செய்யுமாறு கொழும்பு பிதான நீதவான் நீதிமன்ற நீதிபதி கிஹான் பலப்பிட்டிய பிடியாணையொன்றை இன்று பிறப்பித்துள்ளார்.
-
மட்டக்களப்பு முஸ்லிம் ஊடகவியளார் அமைப்பு உதயம்
– எம்.எச்.எம்.அன்வர் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் சம்மேளனம் உருவாவதையிட்டு மிகவும் சந்தோஷமடைகின்றேன் ஆனால் ஊடகவியளாளர்களாகிய நாங்கள் இன்னும் புரிந்துணர்வின்றியும் விட்டுக்கொடுப்பின்றியும் செயற்பட்டு வருகின்றோம் இந்நிலையிலிருந்து நாம் விடுபடவேண்டிய தேவை இன்று காணப்படுகிறது.
-
காணாமல் போனவர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் மட்டு மாவட்டத்திற்கான இறுதி நாள் நிகழ்வில் 45 பேர் விசாரணை, 560 பேர் புதிதாக முறைப்பாடுகள் பதிவு
பழுலுல்லாஹ் பர்ஹான் மண்முனை: மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் போனவர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின் இறுதி நாள் விசாரணைகள் 22-03-2014 நேற்று சனிக்கிழமை மண்முனை வடக்கு – மட்டக்களப்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
-
9 வயதுக் குழந்தையின் மரணத்திற்கு அதிகாரிகளின் அசமந்தப் போக்கே காரணம் – பிரதேச மக்கள் விசனம்
முஹம்மது நியாஸ் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட புதிய காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியில் மட்/பிர்தௌஸ் வித்தியாலயம், மஸ்ஜிதுல் பிர்தௌஸ் பள்ளிவாயில் மற்றும் அல் குர்ஆன் மதரசா ஆகியவற்றுக்கு முன்பக்கமாக அண்மையில் அமைக்கப்பட்டு, கைவிடப்பட்டு, கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுகின்ற வடிகான்களின் பரிதாபகரமான நிலைமையே படத்தில் காணப்படுகின்றன.
-
குடிநீர்
பிரகாசக்கவி மனிதரெல்லாம் இன்று மகிந்தவை போல் மனமாற்றம் கொண்டதனால் கடத்தப்பட்ட ஈழத்து இளசுகளாய்
-
1990 காலப்பகுதியில் விடுதலை புலிகளால் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களின் சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் இடங்களை ஜனாதிபதி ஆணைக்குழுவினர் பார்வை
பழுலுல்லாஹ் பர்ஹான் குருக்கள்மடம் : மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பிரதேசத்தில் 12-07-1990 காலப்பகுதியில் பாசிச விடுதலை புலிகளால் கடத்தப்பட்டு மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட 100க்கு மேற்பட்ட முஸ்லிம்களின் சடலங்கள் (ஜனாசாக்கள்) புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் இடங்களை காணாமல் போனவர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர்
-
மட்டு- பூநொச்சிமுனை முஸ்லிம் பகுதியில்- நாவற்குடா கிழக்கு புதிய குடியேற்ற சமூக மேம்பாட்டக்கான அமைப்பு அங்குரார்ப்பணம்
பழுலுல்லாஹ் பர்ஹான் பூநொச்சிமுனை: மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு –கள்ளியங்காடு, முஸ்லிம் கொலனி பகுதியில் வாழ்ந்து 1990 ஆண்டு ஏற்ப்பட்ட பயங்கரவாதத்தாலும், இனக்கலவரத்தாலும் இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கு பூநொச்சிமுனை நாவற்குடா கிழக்குப் பகுதியில் புதிய மீள்குடியேற்றம் 1998ம் ஆண்டு இடம்பெற்று தற்போது 74 முஸ்லிம் குடும்பங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்களின் நன்மை கருதி