Category: Your Kattankudy
-
பிஸ்மி அல் குர் ஆன் பாடசாலையின் நான்காவது சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி நகரில் ஏழு கிளைகளுடன் மிக சிறப்பாக இயங்கிவரும் பிஸ்மி அல் குர் ஆன் பாடசாலையின் நான்காவது சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 27-04-2014 இன்று ஞாயிற்றுக்கிழமை காலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.
-
1.6 கோடி இந்திய மாம்பழங்களுக்குத் தடை விதித்த ஐரோப்பிய யூனியன்
– SHM லண்டன்: பூச்சி தாக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் சுவை மிகுந்த இந்திய மாம்பழங்களை இங்கிலாந்தில் விற்பனை செயய் ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது. ஏற்கனவே கடைகளுக்கு வந்து சேர்ந்துள்ள கி்ட்டத்தடட 1.6 கோடி மாம்பழங்களுக்கு யூனியன் தடை விதித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
-
மொர்சியின் ஆதரவாளர்களுக்கு 88 ஆண்டுகள் வரை சிறை
– S-90 கெய்ரோ: சமீபத்தில் மோர்சியின் ஆதரவாளர்கள் 529 பேருக்கு மரணதண்டனையை வழங்கப் பட்ட விவகாரத்தின் பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் நேற்று 13 பேருக்கு 5 முதல் 88 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்து எகிப்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பொது மக்களின் சுற்றுலா தளமாக மாறிவரும் மண்முனை பாலமும் கொக்கட்டிச்சோலை பிரதேசமும்
– பழுலுல்லாஹ் பர்ஹான் மண்முனை: கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பொது மக்களின் சுற்றுலா தளமாக மண்முனை பாலமும் கொக்கட்டிச்சோலை பிரதேசமும் மாறிவருகின்றது.
-
புதிய மண்முனைப் பால நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த மீள் குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் பதாதை இனம் தெரியாத நபர்களினால் சேதம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் மண்முனை: இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதி மேன்மை தங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த 19-04-2014 சனிக்கிழமை மாலை பொது மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட புதிய மண்முனைப் பால நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த மீள் குடியேற்ற பிரதியமைச்சரும்,
-
‘பொதுபல சேனாவுக்கு நான் ஒருபோதும் பயப்பட போவதில்லை’-பசில் ராஜபக்ஷ
கொழும்பு: பொதுபல சேனாவுக்கு நான் ஒருபோதும் பயப்பட போவதில்லை. கடந்த யுத்த காலத்தில் வடக்கிலிருந்து அகதியாக வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்களுக்கு உரிய அரச காணிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு அதனை துண்டு களாக வழங்கி மீளக்குடியமர்த்திக் கொடுக்க வேண்டிய பொறுப்பு இந்த அரசாங்கத்துக்கு உண்டு என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கருத்து தெரிவித்தார்.
-
ஆட்சியாளர்களை மதிக்கலாம் : ஆனால் துதிக்கலாமோ..?
– அப்துல் வஹாப் ‘அரசியல்வாதிகள்தான் இப்படியென்றால் உலமாக்களும் இப்படித்தானா? இதுபோன்ற சாஷ்டாங்கங்களை இஸ்லாம் அனுமதிக்கின்றதா? இதுபற்றி நமது முற்போக்கு உலமாக்கள் பேச மாட்டார்களா?’
-
மீளமைக்கப்படும் காத்தான்குடி விக்டரி மைதானம்
– MJ காத்தான்குடி: 1980 களில் ஐரோப்பிய விளையாட்டு மைதானங்கள் போன்று இயற்கை புல் வெளியில் பச்சைப் பசுமையாகக் காணப்பட்டுவந்த காத்தான்குடி விக்டரி மைதானம் தற்பொழுது மீளமைக்கப்படும் நடடிவக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
ஏலத்துக்கு வரும் டைட்டானிக் கடைசிக் கடிதம்
லண்டன்: டைட்டானிக் கப்பலில் இருந்து எழுதப்பட்டிருக்கக் கூடிய கடைசி கடிதம் பிரிட்டனில் ஏலத்தில் ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் டாலர்களுக்கும் அதிகமாக விலைபோகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
-
ஆங்கிலச் சொற்களை அறிவோம் – 5
Bluster – Bபிளஸ்டர் – கடல் அலைகளின் ஒலி Boa – மலைப்பாம்பு Ratio – ரேஷியோ – விகிதம் Readability – வாசிப்பு
-
வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்கள சட்டத்தின் கீழ் இணையவுள்ள மற்றும் கடமையிலிருந்து விலகிச்செல்லவுள்ள உத்தியேதகத்தர்கள் தொடர்பான சுற்றறிக்கை
– எம்.எச்.எம்.அன்வர் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டதன் அடிப்படையில் இலங்கை சமுர்த்தி அதிகார சபை இலங்கை தெற்கு அபிவிருத்தி அதிகார சபை மற்றும் இலங்கை உடரட்ட அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றின் ஊழியர்களுக்கு பின்வரும் பிரேரணையின் மூலம் தமது விருப்பத்தின் பிரகாரம் வாழ்வின் எழுச்சி திணைக்களத்தில் இணைந்துகொள்ள மற்றும் விலகிக்கொள்ள சந்தர்ப்பங்கள் வழங்கப்படுகின்றன.