Category: Your Kattankudy
-
ஞானசார தேரர் தலையை சுற்றி மூக்கினை தொட்ட சம்பவம்!
– இர்ஷாட் ரஹ்மதுல்லா கொழும்பு: இலங்கை நாட்டில் அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் இடம் பெற்ற மோதல் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட வடமாகாண தமிழ் மக்களுக்கு உதவிகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் தானும் சில பௌத்த பிக்குகளும் நோர்வே சென்று எரிக் சொல்ஹெய்மினை சந்தித்ததாகவும், எரிக் சொல்ஹெய்ம் தமிழ் மக்களுக்கு உதவ முடியாது என்று கூறியதாக பொதுபலசேனாவின் ஞானசார தேரர் இலங்கையில் உள்ள தனியார் தொலைக்காட்சியொன்றில் இடம் பெற்ற விவாதமொன்றின் போது கூறியுள்ளார்.
-
மறிச்சிகட்டி மக்கள் மீதான வழக்கு அடுத்த மாதம் 22ம் திகதிக்கு ஒத்திவைப்பு
– ஊடகப் பிரிவு மன்னார்: மன்னார்-மறிச்சிகட்டி, மரைக்கார்தீவு மக்களின் காணிப் பிரச்சினை தொடர்பான வழக்கை மேலதிக விசாரணைகளுக்காக அடுத்த மாதம் 22ம் திகதிக்கு ஒத்தி வைப்பதாக மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி செல்வி ஆனந்தி தெரிவித்தார்.
-
மன்னார்- மறிச்சிகட்டி விவகாரம் நீதிமன்றில்
– PMGG ஊடகப் பிரிவு மன்னார்: மன்னார்-மறிச்சிகட்டி, மரைக்கார்தீவு மக்கள் வில்பத்து வன பகுதியல் அத்துமீறிக் குடியேறியுள்ளார்கள் என வன பரிபாலனை சபையினால் நீதிமன்றில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
வீர முஸ்லிமுக்கு புறமுதுகு எதற்கு…?
– முஜாஹித் கூகிலுக்கு பிரிஸ்டல் போர்ட் பிடித்து வேகா வெயிலில் ஓர் கண்டனம் கண்டதுதான் என்னவோ?
-
இரு தனியார் வங்கிகளில் கொள்ளை!
கொழும்பு: மொரட்டுவ, ராவத்தாவத்தை பிரதேசத்திலுள்ள தனியார் வங்கி ஒன்றில் நேற்று 7 இலட்சத்து 77 ஆயிரம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளது. இதேவேளை, கிருலப்பனை பிரதேசத்திலுள்ள மற்றுமொரு தனியார் வங்கியில் மேற்கொள்ள முற்பட்ட கொள்ளை வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது.
-
அத்துமீறி கைத்தொழில், வணிகத்தறை அமைச்சுக்குள் நுழைந்த பொதுபல சேனா!
இர்சாத் ரஹ்மத்துல்லாஹ் கொழும்பு: அத்துமீறி அரசாங்க நிறுவனமான கைத்தொழில், வணிகத்தறை அமைச்சுக்குள் நுழைந்து அங்கு முறையற்ற முறையில் நடந்து கொண்ட பௌத்த குருமார்களின் செயலினையும், அதற்கு பின்னால் இருந்து செயற்படும் இந்த பொதுபல சேனாவின் செயற்பாட்டினையும் அமைச்சர் றிசாத் பதியுதீன் வண்மையாக கண்டித்துள்ளார்.
-
கட்டாரில் – ‘ஷாம் தேசம் நேற்று – இன்று – நாளை’ என்ற தலைப்பில் வாராந்த ஈமானிய அமர்வு
கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி 24-04-2014 வியாழக்கிழமை இரவு 08.30 மணிக்கு கட்டார் அல்மனார் டவருக்கு பின்னால் அமைந்துள்ள மஸ்ஜித் அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் நடைபெறவுள்ளது.
-
வில்பத்து குடியேற்றம் தொடர்பில் நீதிமன்ற ஆணையினை ஏற்றுக் கொண்டு செயற்படுகிறோம் – அமைச்சர் றிசாத் பதியுதீன்
இர்ஷாத் றஹ்மத்துல்லா வில்பத்து: பல்வேறு அமைப்புக்கள் குறிப்பிடுவது போன்று வில்பத்து தேசிய வனப்பகுதியில் பலவந்தமாக குடியேறியுள்ளார்கள் என்று சுமத்தப்படும் குற்றச்சாட்டை தாம் நிராகரிப்பதாகவும், இது தொடர்பாக நீதிமன்றத்தால் வழங்கப்படும் ஆணையினை ஏற்றுக் கொண்டு அதற்கு மட்டும் மதிப்பளித்து செயற்படுவதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
-
இஸ்லாத்தின் எதிரிகளுக்கு நாம் தெரிவிக்கும் ஒற்றுமை
இர்ஷாத் றஹ்மத்துல்லா இலங்கை நாட்டிலும், உலகிலும் வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அநியாயங்களுக்கு எதிராக நாம் தினந்தோறும் இறைவனிடத்தில் அதிலிருந்து எமது மக்களை பாதுகாக்குமாறு பிரார்த்தனைகளை செய்துவருகின்றோம். இதனால் அல்லாஹ் அவனது பாதுகாப்பை எமக்கு வழங்கிவருகின்றான். இதில் கலிமா சொன்ன எந்த ஈமானிய உள்ளத்திற்கும் மறுாபட்ட கருத்திருக்க முடியாது. இதனை நிராகரித்து தமது சொந்த விருப்பு வெறுப்புக்களுக்கு முன்னுரிமையளித்து நாம் செயற்பட முற்படுகின்ற போது அல்லாஹ் அதனை ஏற்றுக் கொள்வானா என்ற கேள்வியினையும் நாம் எழுப்பி அதற்கு…
-
தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு மீள்குடியேற்ற அமைச்சில் நிகழ்ச்சி
ஏ.எல்.எம்.தாஹிர் கொழும்பு: தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு மீள்குடியேற்ற அமைச்சில் இன்று (23) இடம்பெற்ற புத்தாண்டு நிகழ்ச்சிகளில் அமைச்சின் ஊழியர்கள் பங்கு கொள்வதையும் அமைச்சின் செயலாளர் மற்றும் மேலதிகச் செயலாளர் உட்பட ஏனைய அதிகாரிகளையும் படத்தில் காணலாம்.
-
மாயமான மலேசிய விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதா?
– SHM பேர்த்: மாயமான மலேசிய விமானத்தை அமெரிக்கா சுட்டுத் தள்ளிவிட்டதாக இணையதளங்களில் ஒரு செய்தி தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. கடந்த 8ம் தேதி மாயமான மலேசிய விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்துவிட்டதாக கூறப்பட்டதாலும் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.
-
தண்ணீரைத் தாண்டிய தேசம்
– மதியன்பன் தண்ணீரைத் தாண்டிய இடமா.. தப்பிக்க வழி இல்லையா.. சப்பித் துப்புவார்களா.. எங்களை இரை போட்டு இழுத்தெடுப்பார்களா..?