Category: Your Kattankudy
-
சாகிர் நாயக் உடனான விசேட சந்திப்பு!
– ரைஸ் கிண்ணியா: பிரபல மார்க்க அறிஞர் டொக்டர் சாகிர் அப்துல் கரீம் நாயக் (சாகிர் நாயக்) அண்மையில் கைத்தொழில் மற்றும் முதலீட்டு அபிவிருத்தி அமைச்சரும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான றிசாட் பதியுதீனின் அழைப்பையேற்று இலங்கை வந்திருந்தபோது கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பொன்றிலும் கலந்து கொண்டார்.
-
நான் மாணவியொருவருடன் தவறாக நடக்க முற்பட்டதாக என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் நான் பள்ளிவாயலில் சத்தியம் செய்யவுள்ளேன்- ஆளும் கட்சி காத்தான்குடி நகர சபை உறுப்பினர் பாக்கீர்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: கடந்த திங்கட்கிழமையன்று ஓட்டமாவடியைச் சேர்ந்த மாணவியொருவருடன் காத்தான்குடி நகர சபை ஆளும் கட்சி உறுப்பினர் எச்.எம்.எம்.பாக்கீர் ஆசிரியர் தவறாக நடக்க முற்பட்டதாகவும் அந்த மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டதாகவும் நகர சபை உறுப்பினர் மீது காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
-
பப்புவா நியூ கினியாவில் கடும் நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை இல்லை!
-MJ சிட்னி: இன்றுகாலை பபுவா நியூகினியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தையடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எனினும் பின்னர் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.தெற்கு பசுபிக் தீவான பப்புவா நியூ கினியாவில் இன்று காலையில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளது.புதன்கிழமை அதிகாலையில் கடலுக்கு அடியில் கிழக்கு பகுதியில் 15 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளன.
-
தெற்காசிய நகரங்களுக்கிடையிலான உச்சிமாநாடு 2013: காத்தான்குடி நகரசபை சார்பில் தவிசாளர் அஸ்பர்!
– அப்துல் பாஸித் காத்தான்குடி: தெற்காசிய நகரங்களுக்கிடையிலான உச்சிமாநாடு 2013 கடந்த ஏப்ரல் 17,18 ஆம் திகதிகளில் இந்தியாவின் புது டில்லி நகரில் உள்ள ஹோட்டல் இம்பீரியலில் நடைபெற்றது. இம்மாநாட்டில் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த நகர முதல்வர்களும், உள்ளுராட்சி சேவையைச் சேர்ந்த பல அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் எமது காத்தான்குடி நகர சபையின் நகர முதல்வர் அல்ஹாஜ் எஸ்.எச்.எம்.அஸ்பர் அவர்களும் கலந்து கொண்டார்.
-
பாக்கிரின் நகர்வுகள்…
-AK-77 காத்தான்குடி: நேற்று முன்தினம் திங்கட்கிழமை தனது மாணவி ஒருவரை காத்தான்குடிக்கு வெளியில் தனது வாகனத்தில் (கார்) அழைத்துச் சென்று, பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் காத்தான்குடி நகரசபை ஆளும் கட்சி உறுப்பினரும்,
-
இரு பத்திரிகைகளுக்கு எதிராக வழக்கு தாக்கல்!
– இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: கொழும்பை மையமாகக் கொண்டு வெளிவரும் சுடரொளி மற்றும் யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு வெளிவரும் உதயன் ஆகிய பத்திரிகைகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக வன்னி மாவட் பாராளுமன்ற உறுப்பினரும்இஅமைச்சருமான றிசாத் பதியுதீன் தீர்மானித்துள்ளதாக இன்று கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் தெரிவித்தார்.
-
ஜீ.சீ.ஈ.சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் அகில இலங்கை ரீதியில் முதலிடம்
– பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: வெளியான 2012 ம் ஆண்டுக்கான க. பொ. த. சாதாரண தர பரீட்சை முடிவுகளிற்கமைவாக ஏறாவூர், ஓட்டமாவடி, காத்தான்குடி உள்ளிட்ட பிரதேசங்களை உள்ளடக்கிய மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயப் பணிப்பாளர் யூ. அஹமட் லெப்பை தெரிவித்தார்.
-
செங்கலடி மத்திய கல்லூரி மாணவர்கள் நால்வர் இரட்டைக் கொலைச் சம்பவத்தில் தொடர்புபட்டிருப்பதனால் மாத்திரம் முழுமையாக பாடசாலை நிருவாகத்தை குற்றம் கூற முடியாது-சி.சந்திரகாந்தன்
– பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: செங்கலடி மத்திய கல்லூரி மாணவர்கள் நால்வர் இரட்டைக் கொலைச் சம்பவத்தில் தொடர்புபட்டிருப்பதனால் மாத்திரம் முழுமையாக பாடசாலை நிருவாகத்தை குற்றம் கூற முடியாது என முன்னாள் முதலமைச்சரும், கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், ஜனாதிபதி ஆலோசகரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் நிலை குறித்து முல்லைத்தீவு மாவட்ட பள்ளிவாசல்களின் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கை
– இர்ஷாட் ரஹ்மதுல்லா முல்லைத்தீவு: முல்லைத்தீவு மாவட்டத்தின் நிலை குறித்து முல்லைத்தீவு மாவட்ட பள்ளிவாசல்களின் சம்மேளனம் இன்று ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.அதனை இங்கு தருகின்றோம்.
-
இலங்கை அமைச்சர் ஹக்கீமும் வியட்நாமிய பௌத்த பிக்குவும் சந்திப்பு
பழுளுல்லாஹ் பர்ஹான் வியட்நாம்: தற்பொழுது வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், அங்கு வின்ஹ் புங் பிராந்தியத்தில்
-
வேன், ரயில் மோதுண்டு விபத்து! படுகாயமடைந்த நிலையில் மூவர் வைத்தியசாலையில் – வெலிகமையில் சம்பவம்
பழுளுல்லாஹ் பர்ஹான் வெலிகமை: இன்று 23.04.2013 செவ்வாய்க்கிழமை காலை10.40 மணியளவில் மாத்தறையில் இருந்து வவுனியா நோக்கி பயணிக்கும் கடுகதி புகையிரதத்துடன் வெளிகமையில் வைத்து வேண் ஒன்று மோதுன்டத்தில் வாகனத்தில்
-
இவ்வாண்டு இறுதிக்குள் கொழும்பில் சர்வதேச நடுத்தீர்ப்பு மையம் – வியட்நாமில் அமைச்சர் ஹக்கீம்
பழுளுல்லாஹ் பர்ஹான் வியட்நாம்: அணிசேரா கொள்கையின் அடிப்படையில் இலங்கைக்கும், வியாட்நாமுக்கும் இடையில் நல்லுறவு நிலவுவதாகவும் சமூக, பொருளாதார அபிவிருத்தி, வறுமை ஒழிப்புச் செயற்திட்டங்கள்,