Category: Your Kattankudy
-
ஜோர்தானில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக கூறப்படும் வாழைச்சேனையைச் சேர்ந்த யுவதியொருவரின் மரணம் தொடர்பில் சந்தேகம்!
பழுளுல்லாஹ் பர்ஹான் ஜோர்தான்: ஜோர்தானில் வாழைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த யுவதியொருவரின் மரணம் தொடர்பாக பெற்றோர்கள் சந்தேகம் வெளியிட்டுளளனர்.
-
முஹம்மத் றிழா எழுதிய ‘முரண்பாடுகளை கையாளுதல்’ எனும் நூல் வெளியீட்டு விழா
பழுளுல்லாஹ் பர்ஹான் ஓட்டமாவடி: கல்குடா முஸ்லிம்ஸ்.கொம் என அறியப்பட்ட கல்குடா.இன்போ.கொம் இணையத்தளத்தின் பணிப்பாளரான ஓட்டமாவடி முஹம்மத்
-
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் கல்குடாத் தொகுதிக் காரியாலயம் திறந்து வைப்பு
பழுளுல்லாஹ் பர்ஹான் ஓட்டமாவடி: ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் கல்குடாத் தொகுதிக் காரியாலயம் இன்று
-
அல்லாஹ்வின் அருளால் சிறப்பாக நடைபெற்று முடிந்த வெலிகம ஜாமியுல் இஹ்ஸானின் மாபெரும் இஸ்லாமிய அழைப்பு மாநாடு
பழுளுல்லாஹ் பர்ஹான் வெலிகம: தென்மாகாணத்தில் வெலிகம ஜாமியுல் இஹ்ஸான் ஜும்மாப் பள்ளிவாயலின் ஏற்பாட்டில் நேற்று வெள்ளிக்கிழமை 24ம் திகதி அறிவுக்கு
-
பாடசாலைகளுக்கு இடையிலான வெளிவாரி மதிப்பீடு: கோட்டத்தில் புதிய காத்தான்குடி மட்/அல் அமீன் சாதனை
– டீன் பைரூஸ் காத்தான்குடி:வலய மட்டத்தில் பாடசாலைகளுக்கிடையிலான வெளிவாரி மதிப்பீடு வலய கல்வி உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில் சென்ற 21.05.2013 இடம் பெற்ற போது புதிய காத்தான்குடி மட்-அல் அமீன் வித்தியாலயம் — 80.03 — புள்ளிகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
-
‘சமூக ஊடகங்களின் பாதிப்பு’ எனும் தலைப்பில் கிழக்கு ஊடகவியலாளர்களுக்கான இரு நாள் செயலமர்வு
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் இலங்கையிலுள்ள ஐக்கிய அமெரிக்கா தூதுவராலயத்தின் அனுசரணையுடன் கிழக்கு மாகாணத்திலுள்ள சமூக ஊடங்களில் பணிபுரியும் ஊடகவியலாளர்களுக்கான ‘சமூக ஊடகங்களின் பாதிப்பு’ எனும் தலைப்பிலான இரண்டு நாள் செயலமர்வு இன்று (25.5.20113) காலை மட்டக்களப்பு காத்தான்குடி நியு கடாபி ஹோட்டல் ரெஸ்டுரண்டில் சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் ஆரம்பமானது.
-
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு PMGG பகிரங்கக் கடிதம்
– PMGG ஊடகப் பிரிவு அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பொருளாதார பிரதியமைச்சர், பிரதியமைச்சர் காரியாலயம் காத்தான்குடி
-
காபூலில் இந்தியத் தூதரகம் அருகே அடுத்தடுத்து 3 பயங்கர குண்டுவெடிப்புகள்: 45 பேர் பலி! 150 பேர் காயம்!!
– MJ காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்தியத் தூதரகம் அருகே அடுத்தடுத்து 3 பயங்கர குண்டுவெடிப்புகள் நடந்தன. தற்கொலைப் படை யினர் இத்தாக்குதலை நடாத்தி இருப்பதாக தெரியவருகிறது.இதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு தாக்குதலிலும் ஈடுபட்டனர்.
-
மட்டக்களப்பு நுழைவாயிலில் புத்த சிலை வைக்க எதிர்ப்பு
மட்டக்களப்பு: மட்டக்களப்பு நகரின் வடக்கு நுழைவாயில் நெடுஞ்சாலையோரத்தில் புத்தர் சிலை நிறுவுவதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி குறித்து நகர மக்கள் பலரும் தமது கவலையை வெளியிட்டுள்ளார்கள்.
-
அல் மத்ரஸதுல் ஹூஸைனிய்யாவின் 08வது பரிசளிப்பு விழா-முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் அமீன், செயலாளர் நிலாம் பங்கேற்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி -1, அல் மத்ரஸதுல் ஹூஸைனிய்யாவின் 08வது பரிசளிப்பு விழா வெள்ளிக்கிழமை பிற்பகல் மஸ்ஜிதுல் ஹூஸைனிய்யா பள்ளிவாயல் மண்டபத்தில் அல் மஸ்ஜிதுல் ஹூஸைனிய்யா பள்ளிவாயல் தலைவர் எஸ்.ஏ.கே. பழீலுர் ரஹ்மான் ஜே.பி தலைமையில் இடம்பெற்றது.
-
ஐரோப்பா உதைப்பந்தாட்ட சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டி இன்று லண்டனில்
-MJ லண்டன்: ஐரோப்பிய உதைப்பந்தாட்ட சம்மேளனம் (UEFA) வருடா வருடம் ஐரோப்பாவின் கழகங்களுக்கிடையில் நடாத்தும் ஐரோப்பா சம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப்போட்டி இன்று சனிக்கிழமை லண்டன் நேரப்படி மாலை 19:45 (இலங்கை நேரப்படி நள்ளிரவு 12:15) மணிக்கு லண்டன், வெம்ப்ளி மைதானத்தில் இடம்பெறுகிறது.
-
குவைத்தில் முதல் முறையாக கடிதம் எழுதும் போட்டி
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம.. குவைத்: கடிதம் (Letters) எனப்படுவது இருவருக்கிடையே இடம்பெறும் எழுத்து தகவல் பரிமாற்றத்தைக் குறிக்கின்றது. தமிழில் இதை அஞ்சல் என்றும் கூறுவர். தொடக்கத்தில் காகித வழி நேரடி பரிமாற்றமாக இருந்த இந்தத் தொடர்பு, இணையம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் இணையம் ஊடாக மின்னஞ்சல் ஆகவும் வடிவெடுத்தது.