Category: Your Kattankudy
-
இரண்டு வாரங்களுக்கு காற்றுடன் மழை
கொழும்பு: தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காரணமாக நாளை முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு நாட்டின் பல பிரதேசங்களில் கடுங் காற்றுடன் கூடிய அடை மழை பெய்யக் கூடுமென வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.
-
கொழும்பில் பௌத்த பிக்குகள் காவல்துறையுடன் மோதல்
கொழும்பு: இலங்கையில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை கொண்டுவர வேண்டும் என்றும் பெளத்தர்கள் மற்ற மதங்களுக்கு மாற்றப்படுவதை தடுப்பதற்கு சட்டம் தேவை என்றும் கோரி பெருமளவிலான பிக்குகள் கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
-
காதி நீதிமன்றம் எதற்கு ? ஞானசார தேரர் கேள்வி
கொழும்பு: நாட்டில் நீதிமன்றம் ஒன்று இருக்கையில் காதி நீதிமன்றம் ஒன்று தேவையாவென பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கேள்வியெழுப்பியதுடன் இந்த நீதிமன்றத்தில் தான் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் சட்ட அங்கீகாரம் கிடைக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
-
காத்தான்குடி ஹைறாத் வித்தியாலயம் ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பின் மனித நேயம் பேணும் பாரிய சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கர்பலா நகரில் இயங்கிவரும் ஸ்டார்
-
முஸ்லிம்கள் மீது திசை திருப்பப்படும் பெளத்த பிக்குவின் மரணம்!
விசேட நிருபர் கொழும்பு : ஆடு, மாடுகள் அறுக்கப் படுவதனைக் கண்டித்து கடந்த வெள்ளிக்கிழமை கண்டி தலதா மாளிகைக்கு அருகாமாயில் தீக்குளித்து
-
பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் – நல்லாட்சிக்கான மக்கள் இயக்க தலைவர், செயலாளருக்கு பகிரங்க கடிதம்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நான் நிகழ்த்திய உரையை நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் என்பதை எண்ணி மனவேதனையடைகின்றேன்
-
பிஸ்மி அல் குர் ஆன் பாடசாலையின் மூன்றாவது சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிஸ்மி அல் குர் ஆன் பாடசாலையின் மூன்றாவது சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை
-
ஐ.பி.எல். பிக்ஸிங்: கிறிஸ் கெயில் மீதும் சந்தேகம்
– OIT பெங்களூர்: இந்தியாவை உலுக்கி எடுத்து வரும் ஐ.பி.எல் பிக்ஸிங் விவகாரத்தில் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் புயலாக வர்ணிக்கப்படும் கிறிஸ் கெய்ல் பெயரும் அடிபடுகிறது. பிக்ஸிங் விவகாரத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் 3 வீரர்கள் சிறைக்குப் போனார்கள்.
-
லண்டன் கொலையின் பின்னர் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் அச்சமும் பதட்டமும்
-MJ லண்டன்: லண்டன் வீதியில் பிரிட்டிஷ் படை வீரர் லீ ரெகி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பின்னர் பிரிட்டனில் வாழும் முஸ்லிம் சமூகங்களிடையே அச்ச உணர்வு அதிகரித்திருப்பதாக மத நல்லிணக்கத்துக்கான அமைப்பொன்று கூறியுள்ளது.
-
ஐரோப்பா சம்பியன்ஸ் கிண்ண இறுதிப்போட்டி: இறுதி நிமிட கோலால் பேயர்ன் மியூனிச் சம்பியன்!
– MJ லண்டன்: நேற்று மாலை லண்டன் வெம்ப்ளி மைதானத்தில் இடம்பெற்ற ஐரோப்பா சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான (UEFA) இறுதிப்போட்டியில் ஜேர்மனியின் இரு கழகங்களான பேயர்ன் மியூனிச் மற்றும் டொட்மண்ட் கழகங்கள் மோதின.
-
மாணவிகளுக்கான விவாதப்போட்டி மீராபாலிகா மகா வித்தியாலய மாணவிகள் வெற்றி
பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் ரியல் ஏசியன் விளையாட்டுக் கழகத்தினால் பாடசாலை மாணவிகளுக்கு ‘தற்போழுது சமூகத்தில்
-
முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம்
இர்சாத் ரஹ்மதுல்லாஹ் முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பாக கௌரவ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு அப்பிரதேச மக்கள் சார்பில்