Category: Your Kattankudy
-
சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் திட்டங்களை பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் ரொபின்சொன் நேரில் சென்று பார்வை
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியின் கீழ் அக்ரெட் (ACTED) நிறுவனத்தினால் இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட திருகோணமலை, முல்லைத்தீவு, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ்
-
காத்தான்குடி பிரதேசத்தில் எவ்வித முன் அறிவித்தலுமின்றி அடிக்கடி மின்சாரம் துண்டிப்பு-பொது மக்கள் விசனம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் எவ்வித முன் அறிவித்தலுமின்றி மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுவதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
-
முஹம்மதியா நூல் நிலையக் கட்டிட அடிக்கல் நாட்டு விழா
– பஹ்மியூஸூப் திருகோணமலை: திருகோணமலை இக்பால் நகர் தி/முஹம்மதியா முஸ்லிம் வித்தியாலயத்தின் 25 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள புதிய நூல் நிலைய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த வாரம் பாடசாலை அதிபர் ஜனாப் ஹிதாயத்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.
-
சாய்ந்தமருது ஸ்ரீ லங்கா யூத் நிலையத்தினால் ஏற்பாடு செய்திருந்த சிரமதான நிகழ்வு
– ரிஸ்கான் முகம்மட் சாய்ந்தமருது: உலக சுகாதார தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது ஸ்ரீ லங்கா யூத் நிலையத்தினால் ஏற்பாடு செய்திருந்த சிரமதான நிகழ்வில் நிலையப் பொறுப்பதிகாரி SMA. லத்தீப் தலமையில் இன்று இடம் பெற்றது.
-
7வதும் இறுதியுமான ஐ.சி.சி. சம்பியன் கிண்ணப்போட்டி நாளை ஆரம்பம்: நுழைவுச் சீட்டுக்கள் தீர்ந்ததால் இரசிகர்கள் அவதி!
– MJ லண்டன்: 1998ம் ஆண்டிலிருந்து இரு வருடங்களுக்கு ஒருமுறை சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தினால், நடாத்தப்பட்டு வரும் ஐ.சி.சி. சம்பியன் கிண்ண கிரிக்கட் தொடர் நாளை லண்டன் மற்றும் கார்டிப் நகரங்களில் ஆரம்பமாகிறது.
-
முஸ்லிம்களின் விவாகரத்து நடைமுறை குறித்த வழக்கு
சென்னை: முஸ்லிம் பெண்கள் விவாகரத்து செய்யப்படுவதற்கு சான்றிதழ் தரும் அதிகாரம் காஜிகளுக்கு இல்லை என்று அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தின் வீடமைப்புத் திட்டத்தில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நடவடிக்கை
-றிஸ்கான் முகம்மட் சாய்ந்தமருது: சாய்ந்தமருது வொலிவோரியன் வீட்டுத்திட்டத்தில் பொருளாதார அமைச்சின் கீழ் சாய்ந்தமருது பிரதேச மக்களுக்காக கட்டப்படுகின்ற வீடுகளை பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பார்வையிட்டார்.
-
கல்குடா அக்குறாணை பாரதி வித்தியாலயத்தின் அடிக்கல் நாட்டுவிழா
– பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கல்குடா வலயத்திலுள்ள அக்குறாணை பாரதி வித்தியாலயத்தின் அடிக்கல் நாட்டுவிழா நேற்று செவ்வாய்க்கிழமை பாடசாலையின் அதிபர் எஸ்.சிவனேசராசா தலைமையில் இடம்பெற்றது.
-
சகல பாடசாலைகளிலும் சகலரும் கற்கக்கூடிய நிலை பலப்படுத்தப்படும்!
கொழும்பு: தமிழ், சிங்களம், முஸ்லிம் என இன ரீதியாக பாடசாலைகளை ஆரம்பிக்கும் நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்தன நேற்றுப் பாராளுமன்றத் தில் தெரிவித்தார்.
-
பங்களாதேஸிலும் ‘பிக்ஸிங்’ : அஸ்ரபுல் இடை நிறுத்தம்! கண்ணீருடன் வருத்தம் தெரிவிப்பு!!
– MJ டாக்கா: இந்தியாவின் ஐ.பி.எல் போன்று, பங்களாதேஸில் நடந்த பி.பி.எல் (BPL) போட்டியில் ‘மெட்ச் பிக்ஸிங்’ செய்து சிக்கிய வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் முகம்மது அஷ்ரபுல் இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடுவதிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.
-
நடிகை ஜியா கான் தற்கொலை
– MJ மும்பை: பொலிவுட் நடிகை ஜியா கான் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பொலிவுட் படங்களில் நடித்து வந்தவர் ஜியா கான் (25). அமெரிக்காவில் 1988-02-20 இல் பிறந்த இவர், பிரிட்டிஸ் சிடிசன்சிப் என்பதுடன் இங்கிலாந்தில் வளர்ந்த அவர் அண்மையில் தான் தனது தாயுடன் மும்பை ஜுஹு பகுதியில் வசிப்பதற்கு வந்திருந்தார்.
-
ஐ பி எல் போட்டி முறைகேடுகளில் தாவூத் இப்ராஹிமுக்கும் தொடர்பு
டெல்லி: இந்தியாவில் ஐ பி எல் போட்டிகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விவகாரங்கள் இப்போது எல்லைகளைக் கடந்த ஒன்றாக விரிவடைந்து வருவது போலத் தோன்றுகிறது.