Category: Your Kattankudy
-
இலங்கையில் மத்ரஸாக்கள் முஸ்லிம் அடிப்படைவாதிகளின் கேந்திர நிலையங்களாக இயங்குகின்றன!
முஸ்லிம் அமைப்புக்கள் குறித்து தேசிய கொள்கை வகுக்கப்பட வேண்டும்!- பொதுபல சேனா கொழும்பு: நாட்டில் இயங்கும் முஸ்லிம் அமைப்புகள் தொடர்பில் தேசிய கொள்கை ஒன்றை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுபல சேனா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
-
கிண்ணியா நகரசபை ஏற்பாட்டில் ஒருவார கால சுற்றாடல் தின நிகழ்வு
– ரைஸ் கிண்ணியா: 2013 ஆம் ஆண்டின் உலக சுற்றாடல் தின நிகழ்வு வெகுவிமர்சையாக திருகோணமலை மாட்டத்தின் பல பகுதிகளிலும் நடைபெற்றுவரும் நிலையில் கிண்ணியா நகரசபையிலும் அதன் சிறப்பு நிகழ்வுகள் நகரபிதா டொக்டர் எம்.எம்.ஹில்மி தலைமையில் இடம்பெற்று வருகின்றன.
-
கென்ய மக்களுக்கு பிரிட்டன் நட்ட ஈடு
லண்டன்: பிரிட்டிஷ் படைகளால் 1950களில் சித்ரவதைகளுக்கு உள்ளான ஆயிரக்கணக்கான கென்ய நாட்டு மக்களுக்கு பிரிட்டன் வியாழனன்று நட்டஈடு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஓட்டமாவடி சிறாஜிய்யா அரபுக்கல்லூரிக்கு இனந்தெரியாதோரால் தீ வைப்பு!
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: வாழைச்சேனை பொலிஸ் பிரிவிட்குட்பட்ட ஓட்டமாவடி ஜும்ஆ பள்ளிவாயலுக்கு முன்பாக அமைந்துள்ள சிராஜிய்யா அரபுக்கல்லூரிக்கு இன்று வியாழக்கிழமை அதிகாலை 03.30 மணியளவில் இனந்தெரியாத குழுவொன்றினால் தீ வைக்கப்பட்டுள்ளது.
-
கிண்ணியா பிரதேசத்தில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிப்பு
– ரைஸ் கிண்ணியா: திருகோணமலை மாட்டத்தின் கிண்ணியா பிரதேசத்தல் இடம்பெற்றுவரும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் மக்கள் பெரும் அச்சத்துடன் பீதியுடனும் காணப்படுகின்றனர். இக்கொள்ளைச் சம்பவங்கள் நள்ளிரரவு நேரங்களில் அதிகமாக இடம்பெருகின்றன.
-
சீனா மற்றும் தெற்காசிய நாடுகள் பங்கு கொள்ளும் 5 நாள் வர்த்தக கண்காட்சி
– சீனாவின் குண்மிங்கிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா குன்மிங்: சீனா மற்றும் தெற்காசிய நாடுகள் பங்கு கொள்ளும் 5 நாள் வர்த்தக கண்காட்சி நிகழ்வுகள், வியாழக்கிழமை உத்தியோக பூர்வமாக சீனாவின் குன்மிங் பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
-
துபாயில் இடம் பெற்ற இலங்கை முதலீட்டு மாநாடு
– ACM. சப்றி துபாய்: துபாயில் உள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகராலயமும், இலங்கை பங்குச் சந்தையும் சேர்ந்து இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்குமுகமாக துபாயில் கடந்த சனிக்கிழமை (01.06.2013 ) அன்று இந்த மாநாட்டை ஏற்பாடு செய்து இருந்தது.
-
இந்தியா எப்போதும் இலங்கையின் உற்ற நண்பனாக இருக்கும் – இந்திய ராஜ் சபையின் பிரதி தலைவர் ரவிசங்கர் பிரசாத்
பழுலுல்லாஹ் பர்ஹான் யாழ்ப்பாணம்: யாழ்.விஜயம் செய்துள்ள இந்திய தூதுக்குழுவினரை மதகுருமார்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள், உள்ளிட்டோர் சந்தித்து கலந்துரையாடி
-
இந்திய ராஜ் சபையின் பிரதி தலைவர் ரவிஷங்கர் பிரசாத் தலைமையிலான இந்திய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு யாழ்.குடாநாட்டுக்கு விஜயம்
பழுலுல்லாஹ் பர்ஹான் யாழ்ப்பாணம்: இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள இந்திய தூதுக்குழுவினரை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும்,
-
மாகாணங்கள் இணைவதை ரத்து செய்ய இலங்கை யோசனை ?
கொழும்பு: இலங்கை அரசு 13வது அரசியல் சட்டத்தைத் திருத்துவதற்கான சில பிரேரணைகளை விவாதித்து வருவதாக் கூறப்படும் நிலையில், இது குறித்து ஆளும் கூட்டணிக் கட்சிகள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நடத்திய ஒரு கூட்டத்திலும் விவாதிக்கப்பட்ட்தாகத் தெரிகிறது.
-
மட்டக்களப்பு அமானா வங்கியின் இரு வெற்றிடங்களுக்கான விண்ணப்பம் கோரல்
மட்டக்களப்பு அமானா வங்கி-தகாபுல் பிரிவுக்கு பின்வரும் இரு வெற்றிடங்களுக்காக தகுதியுள்ளோரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. மேலதிக விபரங்களுக்கு இப்பிரிவின் முகாமையாளர் எம். உவைஸ் அவர்களைத் தொடர்பு கொள்ளுமாறு விண்ணப்பதாரிகள் கேட்கப்படுகின்றனர்.
-
36வருட ஆசிரியர் சேவையில் இருந்து ஓய்வு
– பஹ்மியூஸூப் திருகோணமலை: திருகோணமலை இக்பால் நகர் தி/முஹம்மதியா முஸ்லிம் வித்தியாலயத்தில் கடமையாற்றிய திருமதி ஜே.சீ.தில்லைராசன் தனது 36வருட ஆசிரியர் சேவையில் இருந்து ஓய்வு பெருவதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரியாவிடை நிகழ்வு பாடசாலை அதிபர் ஜனாப் ஹிதாயத்துல்லாஹ் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.