Category: Your Kattankudy
-
ஸ்ரீ .ல.மு.கா கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும், வகித்த பதவிகளில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டிருந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்ஷா, ஆப்தீன் யெஹியா ஆகியோர் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது – ரவூப் ஹக்கீம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாட்டுக்கு முரணாக வடமேல் மாகாண சபைத் தேர்தலில் அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தச்சட்ட விடயத்தில் வாக்களித்தார்கள் என்ற காரணத்தினால் கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும், அதனூடாக அவர்கள் வகித்த பதவிகளில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டிருந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்ஷா,
-
டெண்டுல்கரை கைவிட்ட இந்திய விமானப் படை!
– OIT டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் சச்சின் டெண்டுல்கரை தமது தூதராக நியமித்திருந்ததை இந்திய விமானப் படை தற்போது கைவிட்டிருக்கிறது. 2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய விமானப் படையின் ‘குரூப் கப்டனாக’ சிறப்பிக்கப்பட்டார். ‘குரூப் கப்டன்’ பதவி என்பது விளையாட்டுத் துறையினருக்கான கெளரவ பதவியாகும்.
-
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 2013-14 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் விபரம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய செயற்குழு தெரிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜுன் 30ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற வருடாந்த பொதுக்கூட்டத்திலேயே புதிய செயற்குழு தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் போரத்தின் தலைவராக என்.எம். அமீனும் பொதுச் செயலாளராக றிப்தி அலியும் பொருளாளராக ஹனீபா எம். பாயிஸ் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
-
வடக்கு, வடமேற்கு, மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது மரச் சின்னத்தில் தனித்துப் போட்டி
– பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: வடக்கு, வடமேற்கு, மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது மரச் சின்னத்தில் தனித்துப் போட்டியிடுவதாக திங்கள் கிழமை (15) இரவு கட்சியின் ‘தாருஸ்ஸலாம்’ தலைமையகத்தில் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற அதியுயர் பீட கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாக செயலாளர் நாயகம், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரி. ஹஸன் அலி தெரிவித்தார்.
-
பௌத்த கடும்போக்கு அமைப்புக்களுக்கு எதிராக தயாராகும் ஒழுக்க நெறிக்கோவை: மூக்குடைபடப் போகும் பிரதமர் ஜயரத்தின
கொழும்பு: பௌத்த தேரர்களின் நெறிமுறை மீறிய செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஒழுக்க நெறிக் கோவையொன்றை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பிரதமர் ஜயரத்தின தெரிவித்துள்ளார். ஒரு சில பௌத்த தேரர்கள் செய்யும் முறையற்ற செய்கை காரணமாக முழு பௌத்த சாசனத்திற்குமே இழுக்கு ஏற்பட்டு வருவதாகவும் அதனை தடுக்கும் நடவடிக்கையாகவே இந்த ஒழுக்கக் கோவை அறிமுகப்படுத்தப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
-
‘ஸஹாபாக்கள் வரலாறு’-5, ரமளான் விசேட ஒலிப்பதிவு
காத்தான்குடி: காத்தான்குடி அல்-மனார் அறிவியற் கல்லூரியின் மஸ்ஜிதுல் ஹைதரி பள்ளிவாயலில் ‘ஸஹாபாக்கள் வரலாறு’ எனும் ‘உத்தம நபித் தோழர்களின் உயரிய வாழ்க்கை வரலாறு’ உள்ளிட்ட இஸ்லாமிய வரலாற்று சம்பவங்கள் பயான் நிகழ்வின் பாகம் -5
-
மறுமையின் விசாரணை நாள் அடையாளங்கள் (பெண்கள் பயான்) ரமளான் விசேட ஒலிப்பதிவு
இடம்: காத்தான்குடி இஸ்லாமிக் சென்டர்- ஜாமிஉத் தௌஹீத் ஜூம்மா பள்ளிவாயலில் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் இடம்பெற்ற பெண்கள் பயான். தலைப்பு: மறுமையின் விசாரணை நாள் அடையாளங்கள்
-
‘உத்தமி ஆயிஷா (நாயகி) மீது சுமத்தப்பட்ட அவதூறு சம்பவம்’ ரமளான் விசேட ஒலிப்பதிவு
இடம்: காத்தான்குடி தாருதல் அதர் அத்தஅவிய்யா ஜாமிஉல் அதர் ஜூம்மா பள்ளிவாயல் திகதி: 13-07-2013 சனிக்கிழமை தராவிஹ் தொழுகையின் பின் தலைப்பு: உத்தமி ஆயிஷா (நாயகி) மீது சுமத்தப்பட்ட அவதூறு சம்பவம்
-
ஜனாஸா அறிவித்தல்
காத்தான்குடி: புதிய காத்தான்குடி 03 மத்திய வீதி 03ம் குறுக்கு மஸ்ஜிதுன் மினன் பள்ளிவாயலுக்கு அருகாமையில் வசித்து வந்த அல் ஹாஜ் எம்.முகம்மது தம்பி அவா்கள் (15.07.2013 திங்கட்கிழமை) காலமானார்கள். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜிஊன்.
-
கிழக்கு மாகாணத்தில் அருகிவரும் மூலிகைகளை பாதுகாக்கும் முகமாக மட்டக்களப்பு தேசிய கல்விக்கல்லூரி வளாகத்தில் தமிழ்-முஸ்லிம் ஆசிரிய பயிலுனர்களால் மூலிகைத் தோட்டம்-திறப்பு-
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு; இலங்கை தேசிய கல்விக்கல்லூரியின் மட்டக்களப்பு கிளையின் 2ஆம் வருட கணிதப் பிரிவு (2012-2014) 20 இருபது தமிழ் மற்றும் மூன்று முஸ்லிம் ஆசிரிய பயிலுனர்களின் அயராத முயற்சியின் பயனாக கிழக்கு மாகாணத்தில் அருகிவரும் மூலிகைகளை ஒன்றிணைத்து அமைக்கப்பட்ட மூலிகைத் தோட்டம்
-
மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் புதிய பீடாதிபதியாக எஸ்.ராஜேந்திரன் கல்வி அமைச்சினால் நியனம்.
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: இலங்கை தேசிய கல்விக்கல்லூரியின் மட்டக்களப்பு கிளையின் புதிய பீடாதிபதியாக ஹட்டன் பத்தனை ‘பாத தேசிய கல்வியல் கல்லூரியின் முன்னாள் உப பீடாதிபதி எஸ்.ராஜேந்திரன் கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
மீண்டும் மஹியங்கனை மஸ்ஜிதுல் அரபா பள்ளிவாசல் தாக்கப்படுவதற்கான அச்சுறுத்தல்….
– பழுலுல்லாஹ் பர்ஹான் மஹியங்கன: மஹியங்கனை மஸ்ஜிதுல் அரபா பள்ளிவாசல் தாக்குதலுக்குள்ளானதை தொடர்ந்து, மீண்டும் அங்கு தீவிரவாத, இனவாத கும்பல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, சட்டத்தையும் ஒழுங்கையும் சீர்குலைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக நம்பகமாக தெரியவருவதால், அவ்வாறான நிலைமை ஏற்படாமல் தடுப்பதற்கான முயற்சியில் நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் கூடுதல் கவனம் செலுத்திவருகிறார்