Category: Your Kattankudy
-
தம்பட்டம்
-பிரகாசக்கவி போர்முடிந்ததாய் பெரு முழக்கம் . குதிரை குட்டியீன்ற யானை முட்டை போல ஆங்காங்கே தோரணங்கள் அதன் நடுவில் காரணங்கள்
-
கட்டார் அரசாங்கம் வழங்கிய பேரீத்தம்பழங்கள் வவுனியா புளியங்குளம் மக்களுக்கு பகிர்ந்தளிப்பு
– இர்ஷாத் றஹ்மத்துல்லா வவுனியா: இலங்கை முஸ்லிம்கள் நோன்பு திறப்பதற்கென கட்டார் அரசாங்கம் பேரீத்தம் பழங்களை அன்பளிப்பு செய்துள்ளது. ஷேஹ் ஜாசிம் பின் ஜபூர் அல் தானி நன்னொடை அமைப்பினால் வழங்கப்பட்ட பேரீத்தம் பழங்கள் வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஆண்டியாப் புளியங்குளம் கிராமம மக்களுக்கு ஆண்டியாப் புளியங்குளம் பாடசாலையில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
-
‘ஸஹாபாக்கள் வரலாறு’- ரமளான் விசேட ஓலிப்பதிவு பாகம்-6
காத்தான்குடி: காத்தான்குடி அல்-மனார் அறிவியற் கல்லூரியின் மஸ்ஜிதுல் ஹைதரி பள்ளிவாயலில் ‘ஸஹாபாக்கள் வரலாறு’ எனும் ‘உத்தம நபித் தோழர்களின் உயரிய வாழ்க்கை வரலாறு’ உள்ளிட்ட இஸ்லாமிய வரலாற்று சம்பவங்கள் பயான் நிகழ்வின் பாகம் -6, எமது வாசகர்களுக்காகப் பதிவேற்றப்படுகிறது.
-
சிறைச்சாலைகள் தின வைபவம் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில்……..
(பழுளுல்லாஹ் பர்ஹான்) சிறைச்சாலைகள் தினத்தையொட்டி மாபெரும் வைபவமொன்று நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தலைமையில் நடைபெற்றது.
-
முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் – பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் முஹம்மத் சுபியுர் ரஹ்மான் ஆகியோர் விஷேட சந்திப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: இலங்கையின் நேச நாடுகளுள் ஒன்றான பங்களாதேஷ் உடன் நல்லுறவுகளை மேலும் கட்டியெழுப்புவதன் அவசியம் பற்றி நீதியமைச்சரும். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் அந்நாட்டு
-
8 மாத காலத்தில் சஊதி அரேபியா யன்புவில் தொழில்புரியும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 259 சகோதரர்கள் இஸ்லாத்தைத் தழுவினர்
பழுலுல்லாஹ் பர்ஹான் யன்பு: 1434 முஹர்ரம் மாதத்திலிருந்து ஸஃபான் வரையிலான 8 மாத காலப்பகுதியில் சஊதி அரேபியா யன்புவில் தொழில்புரியும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 259 மாற்று மதங்களைச் சேர்ந்த சகோதரர்கள் இஸ்லாத்தை தழுவியுள்ளனர்.
-
காத்தான்குடியில் டெங்குப் பரிசோதனை நடவடிக்கைகள்
பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி நகரசபை, காத்தான்குடி பொலிஸ் நிலையம், காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், காத்தான்குடி பிரதேச செயலகம் என்பன இணைந்து மட்டக்களப்பு காத்தான்குடி நகரசபை
-
ஹபரணை வீதியில் யானையில் மோதி வேன் விபத்து!
ரைஸ் கிண்ணியா: கிண்ணியா சூரங்கல்லிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற வேன் ஹபரணை வீதியில் யானையில் மோதி வேன் விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் ஹபரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அனைவரும் கந்தளாய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
-
ஜனாப், ஜனாபா, ஹாஜி…..
–ரமழான் சிந்தனை –முகமட் ஜலீஸ், (UK) இஸ்லாமிய தமிழ் வழக்கில் குறிப்பாக இந்தியாவிலும் இலங்கையிலும் முஸ்லிம் ஆண்களை பொதுவாக ‘ஜனாப்‘ என்றும் பெண்களை ‘ஜனாபா‘ என்றும் அழைப்பது வழக்கத்திற்குரியது. வாய் மூலமாக அவ்வாறு அழைப்பது குறைவாக இருப்பினும், அழைப்புக்கள், பத்திரிகைகள், மற்றும் இஸ்லாமிய அச்சு ஊடக விவகாரங்களில் இவ்வாறு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
-
சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் வறிய மக்களுக்கான றமழான் உலர் உணவு விநியோக நிகழ்வு
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் விதவைகள், அனாதைகள், மற்றும் வறிய மக்களுக்கான றமழான் உலர் உணவு விநியோகம் திட்டத்தின் கீழ் காத்தான்குடியிலுள்ள விதவைகள், அனாதைகள், மற்றும் வறிய மக்களுக்கான றமழான் உலர் உணவு விநியோக நிகழ்வு எதிர்வரும் 2013.07.19 வெள்ளிக்கிழமை பி.ப.4.00 மணிக்கு
-
உண்பதற்கு உகந்ததற்ற பைற்றர் மீன் அதிகளவிலே வலைகளில் படுவதால் செங்கலடி- ஈரளக்குளம் மீனவர்கள் பெரும் அவதி
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஈரணைக்குளத்தில்(ஈரளக்குளம்) மீன் பிடியில் ஈடுபட்டுள்ள உள்ளுர் மீனவர்கள் அதிகளவிலான பைற்றர் ரக மீன்களை பிடித்து வருகிறார்கள்.