Category: Your Kattankudy
-
வாகரை பிரதேச கிராமிய நீர்வழங்கல் திட்டங்களுக்கான அலுவலகங்கள் இன்று திறப்பு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் பங்கேற்பு…
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிராமங்களில் கிராமிய நீர்வழங்கல் திட்டங்களுக்கான அலுவலகங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன், மக்களின் பாவனைக்கான நீர்வியோகமும் வழங்கப்பட்டுள்ளன.
-
திருகோணமலை மண்ணில் மாபெரும் இப்தார் நிகழ்வு………
– பஹ்மியூஸூப் திருகோணமலை: கடந்த நான்கு வருடமாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீரப்பாசன, வீடமைப்பு நிர்மான, கிராமிய மின்சார மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ எம்.எஸ். உதுமாலெப்பை அவர்களின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்டத்தில் நடைபெரும் புனித ரமழான் மாதத்தின் இப்தார் நிகழ்வு.
-
காத்தான்குடி- ஏ வன் கொட்டேஜ் பீச் ரெஸோட் உணவகம் உற்பத்தி திறன் திறன் அபிவிருத்தி அமைச்சர் பஷீர் சேகுதாவூத்தினால் திறப்பு…
– பழுலுல்லாஹ் பர்ஹான்/டீன் பைரூஸ் காத்தான்குடி: காத்தான்குடி ஆதார வைத்தியசாலை முன்பாக டாக்டர் அப்துர் றஹ்மான் தோட்டத்தில் அமைக்கப்பட்ட ‘ஏ வன் கொட்டேஜ் பீச் ரெஸோட்’ உணவக திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை மிக சிறப்பாக இடம்பெற்றது.
-
எகிப்து நாட்டின் இடைக்கால அரசாங்கம் தந்துள்ள விபரீதங்கள்
-அஹமட் ஆஸிர் எகிப்து நாட்டின் இடைக்கால அரசாங்கத்தினால் பல்வேறுபட்ட விபரீதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் பல்வேறுபட்ட தரப்பினர்களாலும் இஸ்லாத்தை இல்லாதொழிக்கும் நிலை உருவாகுவதனைக் காணக் கூடியதாக இருக்கின்றது.
-
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளீர் அணியின் மட்டு-நகரக்கிளையின் ஏற்பாட்டடில் தரம் 5ம் வகுப்பு மாணவர்களுக்கான முன்னோடி கல்விக் கருத்தரங்கு
(பழுலுல்லாஹ் பர்ஹான்) பாடசாலை தரம் 5ம் வகுப்பு மாணவர்களுக்கான முன்னோடி கல்விக் கருத்தரங்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளீர் அணியின் மட்டக்களப்பு நகரக்கிளையின் ஏற்பாட்டடில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் ஆலோசனையியுடன் மட்-சிவாணந்தா தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள கட்சியின் செயற்குழு உறுப்பினர் திருமதி செல்வி மனோகரன் தலைமையில் நடத்தப்பட்டது.
-
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஹலால் பிரிவு விடுக்கும் முக்கிய அறிவித்தல்!
-அஹமட் ஆஸிர்- அன்மைகாலமாக இலங்கையில் ஹலால் தொடர்பாக எழுத்து வந்த பிரச்சினைகளை கருத்தில் கொண்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஹலால் பிரிவு இலங்கை முஸ்லிம்கள் அனைவருக்கும் முக்கிய அறிவித்தல் ஒன்றை அன்மையில் விடுத்துள்ளது.
-
கட்டாரில் PMGGயின் இப்தார் நிகழ்வு
PMGG ஊடகப்பிரிவு தோஹா: நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் கட்டார் கிளை ஏற்பாடு செய்திருந்த தோஹா வாழ் சகோதரர்களுக்கான இப்தார் ஒன்றுகூடல் நிகழ்வு நேற்று 20.07.2013 சனிக்கிழமை
-
‘இது தானம்மா நோன்பு’
– கிண்ணியா எம். எம். அலி அக்பர் மகன் பாரிஸ், பொடியனுகளோடு சேந்து விளையாடப் போவாம எனக்கு ஒதவி ஒத்தாசை செஞ்சாத்தான் இந்த நோம்புப் பெருநாளைக்கி புது உடுப்புக்களாச்சும் வாங்கலாம் என்று அன்று காலையிலேயே சொல்லி விட்டாள் கதீஜா. இந்த காலம்பொறயிலேயே இப்படிச் சொல்லீட்டீங்களே உம்மா. பள்ளிக்குடமெல்லாம் லீவு, ஒழுங்கா சாப்பாடும் கெடையாது என்று சொன்னான் தாயார் சொன்னதைக் கேட்டு.
-
மேல் மாகாணத்தில் கோப்பி விரியன் பாம்புகள் ஊடுருவல்: மக்கள் அவதானமாக இருக்கவும்!
கொழும்பு: மேல் மாகாணத்தில் கோப்பி விரியன் பாம்பு கடிகளுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் மக்கள் இது தொடர்பில் விழிப்புணர்வுடன் இருத்தல் அவசிய மென இலங்கையின் முன்னணி விலங்கியல் நிபுணர் என்ஸ்லம் டி சில்வா கேட்டுள்ளார்.
-
மஸ்ஜிதுல் ஹைரிய்யாவிலிருந்து மஸ்ஜிதுல் அரபா வரை…
– அபூ-முஜாஹித் 1984, இன்று போன்று சுட்டெரிக்கும் வெயில் கால ரமழான் மாதம் அது. ‘இஸரேலிய நாய்களே! இலங்கையைவிட்டு வெளியேறு’ என்ற வாசகங்களுடன் ஜூம்ஆ தொழுகையின் பின்னர் இலங்கை முஸ்லிம்களின் பிரமாண்டமான எழுச்சியில் அப்போதைய அரசாங்கமான ஐ.தே.க ஆட்டம் கண்டது.
-
சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பினால் 375 வறிய மக்களுக்கான றமழான் உலர் உணவு விநியோகம்
பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கிவரும் காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் விதவைகள், அனாதைகள், மற்றும் வறிய மக்களுக்கான றமழான் உலர் உணவு விநியோகம் திட்டத்தின் கீழ் காத்தான்குடியிலுள்ள 375 வறிய மக்களுக்கான றமழான் உலர் உணவு விநியோக
-
காத்தான்குடி சம்மேளன காரியாலயத்தில் ஸகாத் விண்ணப்பம் விநியோகம்
விசேடநிருபர் காத்தான்குடி: எதிர்வரும் 2014ம் ஆண்டிற்கான ஸகாத் விண்ணப்பங்கள் 2013.07.20ம் திகதி சனிக்கிழமை முதல் 2013.07.25ம் திகதி வியாழக்கிழமைவரை சம்மேளன ஸகாத் காரியாலயத்தில் பி.ப 1.00 மணி முதல் 4.00 மணிவரை விநியோகிக்கப்பட உள்ளன.எனவே தேவையுடையவர்கள் அவற்றைப் பெற்றுவிண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.