Author: yourkattankudy.com
-
காத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயலின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் – 5ம் திகதி வியாழக்கிழமை
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி – 04 குபா ஜூம்ஆ பள்ளிவாயலின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் எதிர்வரும் 05-03-2015 வியாழக்கிழமை போயா தினத்தன்று நடைபெறும்.
-
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பாலமுனைக் கிராமத்திற்கான கிராம மட்டக் குழு நியமனம்
ஊடகப்பிரிவு NFGG பாலமுனை: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) பாலமுனைக் கிராமத்திற்கான கிராம மட்டக் குழுவினைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் (01.03.2015) ஞாயிற்றுக்கிழமை பாலமுனை கிராம அவிபிருத்திச் சங்கக் கட்டடத்தில் இடம்பெற்றது.
-
உன்னிச்சை முஹைதீன் ஜூம்ஆப் பள்ளிவாயல் புதுப் பொலிவுடன்
பழுலுல்லாஹ் பர்ஹான் உன்னிச்சை: வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உன்னிச்சை இருநூறுவில் கிராமத்தின் முஹைதீன் ஜூஆப் பள்ளிவாயல் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளதாக குறித்த பள்ளிவாயலின் ஆலோசகர் இல்மி அஹமட் லெவ்வை தெரிவித்தார்.
-
முஸ்லிம் சமூகம் வெட்கித் தலைகுனிய வேண்டிய தருணமும் எதிர்காலத்தைப் பற்றிய சிந்திக்க வேண்டிய தேவையும் – எம்.ஏ.சீ.எம்.ஜவாஹிர்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: நீதி, நியாயம், விட்டுக்கொடுப்பு என்ற பதங்களின் ஒத்த கருத்துக்கள் தங்களது அகராதியில் அநீதி, அநியாயம், காட்டிக்கொடுத்தல் என்பனவாகவே இருக்கின்றன என்பதை இந்நாட்டில் முஸ்லிம் பெயர்தாங்கிகளின் கூட்டமொன்று இன்னுமொருமுறை உரக்கச் சொல்லியிருக்கிறது.
-
அழுத்தங்களுக்கு மத்தியில் பாகிஸ்தானுக்கு முதல் வெற்றி!
பிரிஸ்பேன்: சிம்பாப்வே அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில், இன்று நடந்த ‘பி’ பிரிவு லீக் போட்டியில், சிம்பாப்வே, பாகிஸ்தான் அணிகள் மோதின.
-
புதிய சாதனை படைத்த சங்கக்கார
வெலிங்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் சதம் விளாசிய இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சங்கக்காரா புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில், உலகக்கிண்ண தொடருக்கான ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் இன்று இங்கிலாந்து, இலங்கை அணிகள் மோதியது.
-
மௌலவி ஒருவர் தன்னை தாக்க முற்பட்டதாக ஊடகவியலாளர் மௌலவி முஸ்தபா காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
டீன் பைரூஸ் காத்தான்குடி: சிரேஸ்ட ஊடகவியலாளர் மௌலவி எஸ்.எம்.எம். முஸ்தபா அவர்களை காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபை கூட்டத்தில் வைத்து அதன் உறுப்பினரான மௌலவி ஒருவர் தாக்க முற்பட்டதாக ஊடகவியலாளர் மௌலவி முஸ்தபா காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு (28.2.2015 சனிக்கிழமை) முறைப்பாடு செய்துள்ளார்.
-
“நாம் எடுத்த தீர்மானம் இந்த மக்களுக்கு விமோசனத்தை கொடுத்துள்ளது என்பதை கேட்கின்ற போது அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்”: அமைச்சர் றிசாத்
– இர்ஷாத் ரஹ்மதுல்லா குருநாகல்: குருநாகல் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தமது அரசியல் அடைவுகளை அடைந்து கொள்ள முடியாது போனதனாலேயே நாம் இங்கு அதனை பெற்றுக் கொடுக்க வரவேண்டிய தேவையேற்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் உங்களுக்கு அந்த அரசியல் அந்தஸ்த்தை பெற்றுக்கொடுக்கும் போராட்டத்தில் எமது கட்சி முழுமையான பங்களிப்பினை செய்யும் என்று கூறினார்.
-
“எம் சமூகத்தின் உரிமைக்காக பேசுகின்ற ஒரு துணிகரமான தலைவன் றிசாத் பதியுத்தீன்”: அமீர் அலி
– குருநாகலயில் இருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா குருநாகல: தேசியத்தில் ஒரு மாற்றத்தை செய்து காட்டியவர்கள் முஸ்லிம்கள்.மஹிந்த ராஜபக்ஷ என்கின்றவர் இந்த நாட்டில் நீ்ண்ட நாட்களாக ஆட்சி செய்ய வேண்டும் என்று நினைத்த போது இந்த நாட்டு மக்கள் அந்த மனிதரை மாற்ற வேண்டும் என்று நினைத்த போது அதற்கு முதன் முதலில் முஸ்லிம்கள் ரீதியில் அரசியல் தலைமைத்துவத்தை வழங்கியவர் எமது கட்சியின் தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் என்பது தான் உண்மை என்கின்றார் சமூர்த்தி,வீடமைப்பு பிரதி…
-
அல்குர்ஆன் மத்ரஸாக்கள் அபிவிருத்திச் சங்கத்தின் பரிசளிப்பு விழா
– நமது நிருபர் காத்தான்குடி: காத்தான்குடி அல்குர்ஆன் மத்ரஸாக்கள் அபிவிருத்திச் சங்கத்தின் 28 வது வருடாந்த பரிசளிப்பு விழாவின் இறுதிநாள் நிகழ்வு இன்று 01.03.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணி முதல் காலை 11.30 மணி வரை காத்தான்குடி.02 ஹிழ்றிய்யா மஸ்ஜிதில் நடைபெற்றது.
-
ஆடை உற்பத்தி தொடர்பிலான பயிற்சி நெறியின் ஆரம்ப வைபவம்
குருநாகலயிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா குருநாகல்: கைத்தொழில், வணிகத் துறை அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை புடைவை மற்றும் ஆடை நிறுவகத்தின் கீழ் ஆடை உற்பத்தி தொடர்பிலான பயிற்சி நெறியின் ஆரம்ப வைபவம் இன்று (2015-03-01) வடமேல் மாகாணத்தில் குருநாகல் மாவட்டத்தில் தெள்ளியாகொன்னயில் இடம் பெற்றது.
-
காத்தான்குடி அல்-ஹிறா மகா வித்தியாலயத்தின் பாடசாலை தினம் இன்று
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ‘ஐந்தாம் குறிச்சி பழையதெரு ஆண்கள் பாடசாலை’ என்ற நாமத்துடன் 1911.03.01 அன்று இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. இப்பிரதேசத்தின் தனவந்தரும் ஊர்ப்பிரகருமான அ.ம.சி என அழைக்கப்பட்ட ஏ.எல்.எம். சின்னலெப்பை மரைக்கார் என்பவரால் நன்கொடையாக வழங்கப்பட்ட காணியில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வித்தியாலயம் திரு.எம். துரையப்பா அதிபருடன் 26 மாணவர்களுடன் கல்வி நடவடிக்கையினை தொடர்ந்தது.