Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ஓரினச்சேர்க்கையில் ஒபாமாவுக்கு நாட்டம் அதிகம்: பள்ளித்தோழியின் பேட்டியால் பரபரப்பு!

    – SHM நியூயோர்க்: அண்மைக்காலமாக பல சர்ச்சைக்குள் சிக்கி வருபவர் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா. மாணவனாக இருந்தபோது ‘கொக்கைன்’ மற்றும் ஓரினச் சேர்க்கையில் அதிக ஆர்வமுடையவராக ஓபாமா இருந்ததாக அவரது பள்ளித் தோழி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

  • மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் 2013 மாவட்ட கலை இலக்கிய விழாவும் கலைஞர் கௌரவிப்பும்

    – பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் 2013 மாவட்ட கலை இலக்கிய விழா 12-11-2013 செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு – அரசடி தேவநாயகம் மண்டபத்தில் மாவட்ட அரசாங் அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது.

  • கடந்த இரண்டாயிரம் வருடங்களாக இயற்கை அணர்த்தங்களில் இருந்து பாதுகாப்புப் பெரும் பிரித்தானியா: வாரிவழங்கும் நன்கொடையே காரணம்!

    – MJ லண்டன்: உலக நாடுகளில் கருணை (Charity)) நன்கொடை வழங்குவதில் முன்னிற்கும் நாடாக பிரித்தானியா திகழ்கிறது. இருபத்து நான்கு மணிநேரமும் பனியிலும் குளிரிலும் தளராது வேலை செய்து உழைக்கும் பணத்தில் நன்கொடைகளுக்காக இம்மக்கள் சில சில்லறைகளை ஒதுக்குகின்றனர். அச்சில்லறைகள் உலகில் ஏனைய நாடுகளில் பல கோடிகளைத் தாண்டிச் செல்கின்றன.

  • சனல்-4: கட்டுநாயக்காவில் ஆர்ப்பாட்டம்!

    கொழும்பு: சனல்-4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் கெலும் மக்ரே இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். மக்ரே இலங்கைக்கு எதிராக சில காணொளிகளை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • பிலிப்­பைன்ஸை தாக்­கிய ஹையான் சூறா­வ­ளியின் அகோர காட்சிகள்!

  • காங்கேயனோடை பிரதான வீதியின் மிகுதி அபிவிருத்தி வேலைகள் விரைவில் தொடரும் – பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ். பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளர் எஸ்.லியனகே தலைமையிலான குழுவினர் விஜயம்

    முகம்மட் சஜி காங்கேயனோடை: தொடர்சியான வெள்ளம் மற்றும் ஆற்று நீர் பெருக்கெடுப்பாளும் முழுமையாக சேதமடைந்த மட்டக்களப்பு ஆரயம்பதி செயலகப்பிரிவிற்குட்பட்ட காங்கேயனோடை பிரதேசத்தின் பிரதான வீதியின் மிகுதி அபிவிருத்தி வேலைகள் விரைவில் தொடருமென பிரதியமைச்சர் எம்.எல்.எ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

  • உள்ளுராட்சி செயலாற்றுகைப் போட்டியில் காத்தான்குடி நகர சபை மூன்றாவது தடவையாக முதல் இடம் பெற்று சாதனை

    பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் கீழ் இயங்கும் கிழக்கு மாகாண உள்ளுராட்சி சபைகள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட 2012ம் ஆண்டுக்கான உள்ளுராட்சி செயலாற்றுகைப் போட்டியில் காத்தான்குடி நகர சபை மூன்றாவது தடவையாக முதல் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளதாக காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தெரிவித்தார். குறித்த இத்தகவல் மாகாண உள்ளுராட்சி சபைகள் திணைக்களத்தினால் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  • 2013 பொதுநலவாய இளைஞர் மாநாட்டில் இளைஞர் சகவாழ்வு பிரதி அமைச்சர் ஏ.எல்.எம்.றிசான் பங்கேற்பு

    பழுளுல்லாஹ் பர்ஹான் ஹம்பாந்தோட்டை: பொதுநலவாய இளைஞர் மாநாடு ஹம்பாந்தோட்டை றுஹுணு மாகம்புர சர்வதேச மாநாட்டு மன்டபத்தில் 10.11.2013 தொடக்கம் 14.11.2013 வரை நடைபெறுகின்றது. இம்மாநாட்டில் இலங்கை இளைஞர் சகவாழ்வு பிரதியமைச்சரும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான சாய்ந்தமருதைச் சேர்ந்த ஏ.எல்.எம்.றிசான் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டுள்ளார்.

  • வடமாகாண சபையின் 2வது அமர்வு இன்று – மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதின் ஆற்றிய உரை

    இர்ஷாத் றஹ்மத்துல்லா  யாழ்ப்பாணம்: வடமாகாண சபையின் 2வது அமர்வு இன்று ( 2013-11-11) யாழ் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற போது வடமாகாண சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஊடாக தெரிவு செய்யப்பட்ட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதின் ஆற்றிய உரையின் முழுமையான தொகுப்பி

  • மக்களை பாதுகாக்க முன் கூட்டிய நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் வேண்டுகோள்

    இர்ஷாத் றஹ்மத்துல்லா வவுனியா: தற்போது வடக்கின் பல்வேறு பிரதேசங்களில் பெய்துவரும் மழையினையடுத்து தாழ்ந்த பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் வெள்ள அச்சுறுத்தல்களை எதிர் நோக்க நேரிட்டால் அவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன் கூட்டியே எடுக்குமாறு வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் மாவட்ட அரசாங்க அதிபர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

  • மட்டக்களப்பு பெண்களின் கைப்பணி பொருட்களும் பொதுநலவாயக்கண்காட்சியில்!

    கொழும்பு: பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு கொழும்பு பத்தரமுல்லையில் நடைபெறவுள்ள மாபெரும் கைப்பணிக் கண்காட்சியில் மட்டக்களப்பு  பெண்களின் கைப்பணி பொருட்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு எதிர்வரும் 13 ஆம் திகதி முதல்; 17 ஆம் திகதிவரை கொழும்பு – பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்டிடத் தொகுதியில் கைப்பணி பொருட்களின் கண்காட்சி நடைபெறவுள்ளது.

  • மன்மோகன் சிங் வராவிட்டாலும் மாநாடு சிறப்பாக நடக்கும்!

    அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல  தகவல்! கொழும்பு: இந்திய பிரதமர் மன்மோகன் சிங்  பொதுநலவாய மாநாட்டில் கலந்துக் கொள்ளாததால் இம்மாநாடு நடைபெற மாட்டாது என்று கூறுவதில் எவ்வித உண்மையமில்லை .  அன்னார் வராததன் காரணத்தை ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். மாநாடு வெற்றிகரமாக நடைபெறும் என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

←Previous Page
1 … 888 889 890 891 892 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar