Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • சுகாதாரப் பிரிவு தொண்டர்கள் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் கௌரவிப்பு

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் காத்தான்குடி பிரதேசத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்ற டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு வேலைத் திட்டங்களில் பங்குபற்றிய காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் சுகாதாரப் பிரிவு தொண்டர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.

  • உற்பத்தி திறன் மேம்பாட்டு அமைச்சின் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாபெரும் தொழிற்சந்தை அமைச்சர் பஷீர் சேகுதாவூத்தினால் மட்டக்களப்பில் ஆரம்பித்து வைப்பு

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: உற்பத்தி திறன் மேம்பாட்டு அமைச்சின் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலை அற்று இருக்கும் இளைஞர் யுவதிகளின் நன்மை கருதி மட்டக்களப்பு மாவட்ட ரீதியிலான மாபெரும் தொழிற்சந்தை 21-12-2013 இன்று சனிக்கிழமை காலை மட்டக்களப்பு அரசடி தேவநாயகம் மண்டபத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

  • இங்கிலாந்து அரசக்குடும்பத்தின் செல்போன் பேச்சுக்கள் ஒட்டுக்கேட்பு!

    – SHM லண்டன்: இங்கிலாந்து இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேட் மிடில்டன் மற்றும் இளவரசர் ஹரியின் செல்போன் பேச்சுக்கள் மற்றும் குறுந்தகவல்களை பிரபல செய்தி நிறுவனம் ஒன்று இடை மறித்து ஒட்டுக் கேட்டது அம்பலமாகியுள்ளது.

  • 53 வறிய முஸ்லிம் பயனாளிகளுக்கு மண் எண்ணெய் அடுப்பு வழங்கும் நிகழ்வு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காங்கேயனோடை: காங்கேயனோடை மீஸான் நிறுவனத்தின் ஏற்பாட்டில் முன்னாள் சிறி.ல.மு.கா கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்,தற்போதய உற்பத்தி ஊக்குவிப்பு அமைச்சின் மக்கள் தொடர்பு அதிகாரியுமான யூ.எல்.எம்.என்.முபீனின் உழைப்போம் உயர்வோம் வாழ்வாதார உதவி வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரைம்பதி பிரதேச செயலாளர் பிரிவில்

  • காத்தான்குடி கிராம அபிவிருத்தி அமைப்பின் 2014 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகத் தெரிவு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சித் திட்டத்தின் காத்தான்குடி கிராம அபிவிருத்தி அமைப்பின் வருடாந்த பொதுச் சபைக் கூட்டம் அண்மையில் காத்தான்குடி-05 ஜாமியுழ்ழாபீரீன் வித்தியாலத்தில் நடைபெற்றது.

  • கோழைத்தனமாக நாட்டை விட்டு தப்பியோட மாட்டேன், எனக்கு மன்னிப்பு வழங்குங்கள்: முஷரப்

    – SHM இஸ்லாமாபாத்: தான் அதிபராக இருந்த 9 ஆண்டுகளில் தவறு செய்திருந்தால் அவற்றை மன்னித்துக் கொள்ளுமாறும், தான் நாட்டை விட்டு ஓடிவிட மாட்டேன் என்றும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் தெரிவித்துள்ளார்.

  • ‘துணைத் தூதருக்காகப் போராடும் இந்தியா அவரது பணிப்பெண்ணை மறந்தது ஏன்?’ – அமெரிக்கா

    – SHM நியூயோர்க்: தேவ்யானிக்காக இவ்வளவு தூரம் போராடும் இந்தியா,  அதேசமயம் இந்தியப் பிரஜையான அவரது வீட்டுப் பணிப்பெண் சங்கீதா ரிச்சர்ட்க்கு நடந்த அநீதி குறித்து ஏன் ஒன்றும் கூறவில்லை என குற்றம் சாட்டியுள்ளது அமெரிக்கா. மேலும், இந்தியத்துணைத் தூதர் கைது செய்யப்பட்டபோது நடந்தது என்ன என்பது குறித்து 3 பக்க விரிவான விளக்க அறிக்கையும் அது வெளியிட்டுள்ளது.

  • சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட தொழிற்சந்தை மட்டக்களப்பில்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: உற்பத்தி திறன் ஊக்குவிப்பு அமைச்சின் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு  மாவட்ட தொழிற்சந்தை நிகழ்வு எதிர்வரும் 21.12.2013 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு மட்டக்களப்பு அரசடி தேவநாயகம் மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக உற்பத்தி திறன் ஊக்குவிப்பு அமைச்சின்

  • கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த தமிழ்-முஸ்லிம் மாணவர்களுக்கு சிப்லி பாரூக் பாராட்டு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேசத்திலும் அதனை அடியுள்ள கிராமத்திலும் இருந்து கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றி அதில் சித்தியடைந்து நல்ல பெறுபேறுகளை பெற்று காத்தான்குடிக்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் பெருமை தேடித்தந்த

  • பள்ளிவாயல் விடயத்தில் பொலிசாரை தலையிட வேண்டாம் என பொலிசாருக்கு பிரதமர் தி.மு.ஜயரட்ன தொலைபேசியில் உத்தரவு

    பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: 20-12-2013 இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00 மணி தொடக்கம் 3.45 மணிவரை பிரதமர் தி.மு.ஜயரட்னவை பாராளுமன்றத்திலுள்ள அவரது பிரதமர் அலுவலகத்தில் சிரேஷ்ட அமைச்சர் பௌசி தலைமையில் அரசாங்கத்திலுள்ள அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் , அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்தனர்.

  • க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் மட்டு மாவட்டத்தில் 1ஆம், 2ஆம் இடத்தை பெற்று சாதனை படைத்த காத்தான்குடி பிரதேச முஸ்லிம் மாணவர்கள்

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கை கல்வி திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தற்போது வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி, கணிதப் பிரிவில் 3ஏ சித்திகளைப் பெற்ற காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவி வெள்ளத்தம்பி ஐனுல் பஸீஹா, மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்தையும், தேசிய மட்டத்தில் 19வது இடத்தையும் பெற்றுள்ளதோடு, கணிதப்

  • க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை முடிந்த களிப்பில் காத்தான்குடி மாணவர்கள்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: நாடளாவிய ரீதியில் இன்று வெள்ளிக்கிழமை 20 -12-2013  திகதியுடன் கல்விப் பொதுத் தராதர  சாதாரண தரப் பரீட்சை முடிவடைந்தயிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பரீட்சை முடிவடைந்த களிப்பில் காத்தான்குடி தேசிய பாடசாலையில் பரீட்சை எழுதிய

←Previous Page
1 … 855 856 857 858 859 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar