காத்தான்குடி: நாடளாவிய ரீதியில் இன்று வெள்ளிக்கிழமை 20 -12-2013 திகதியுடன் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவடைந்தயிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பரீட்சை முடிவடைந்த களிப்பில் காத்தான்குடி தேசிய பாடசாலையில் பரீட்சை எழுதிய மாணவர்கள்; பரீட்சை முடிவடைந்த பின் மண்டபத்தை விட்டு வெளியேறுவதையும்,வீதியால் மாணவர்கள் சக நண்பர்களோடு மை ஊற்றி சுற்றி வருவதையும் படங்களில் காணலாம்.
Published by

Leave a comment