-
அசின் விராது தேரரின் இலங்கைக்கான விஜயம் இனவாத வன்முறைகளை ஊக்கப்படுத்துவதற்கே உதவும்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி
– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அசின் விராது தேரரின் இலங்கைக்கான விஜயம் இனவாத வன்முறைகளை ஊக்கப்படுத்துவதற்கே உதவும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
‘பர்மா முஸ்லிம்களின் கசாப்புகடைகாரன்’ இலங்கை வருகை: முஸ்லிம்களே அவதானம்!
கொழும்பு: பொதுபல சேனாவின் உயர் சங்க மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தரவிருக்கும் மியன்மார், 969 அமைப்பின் சர்சைக்குரிய தலைவர் அசின் விராது தேரரின் வருகை பயத்தினை உண்டுபண்ணுவதாக முஸ்லிம் கவுன்சில் அமைப்பு தெரிவித்துள்ளது.
-
சிறுவர் துஷ்பிரயோகம் அவற்றை கட்டுப்படுத்துவதற்கான வழிவகைகள் தொடர்பான விழிப்பூட்டல்கள் மற்றும் செயலமர்வுகள் தொடர்பான கூட்டம் ஒன்று காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது..
–எம்.எச்.எம். அன்வர்– காத்தான்குடி:சிறுவர் துஷ்பிரயோகம் அவற்றை கட்டுப்படுத்துவதற்கான வழிவகைகள் தொடர்பான விழிப்பூட்டல்கள் மற்றும் செயலமர்வுகள் காத்தான்குடி பிரதேசத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்றவருகின்றன இந்தவகையில் நேற்று காத்தான்குடி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
-
அமெரிக்காவில் ஜனாதிபதி
வாஷிங்டன்: ஜ.நா. பொதுச்சபைக் கூட்டத்தின் வரவேற்பு உபசார நிகழ்வின் போது அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, முதல் பெண்மணி மிச்செல் ஒபாமா ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட படம்.
-
களுவங்கேணியில் ஒரு வாரத்தின் பின்னர் மீண்டுமொரு தூக்கு சம்பவம்
– ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: ஏறாவூர் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட களுவங்கேணி-1, மொறக்கொட்டான்சேனை வீதியில் வசித்து வந்த 24 வயதுடைய இருபிள்ளைகளின் தந்தையான சிரிகந்த்தராஜா ரவிச்சந்திரன் என்பவர் 25-09-2014 மதியம் கழுத்தில் நைலான் கைரொன்றினால் சுருக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
-
காத்தான்குடியில் முதலாவது மாபெரும் இரத்ததான முகாம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கிவரும் கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் ஏற்பாட்டில் உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம் எனும் தொனிப்பொருளில் முதலாவது மாபெரும இரத்ததான முகாம் நாளை மறுதினம் சனிக்கிழமை 27-09-2014 காலை 8.30 மணிக்கு காத்தான்குடி-05 அல்-ஹிறா மகா வித்தியாலத்தில் இடம்பெறும்.
-
இஸிஸ் அமைப்புக்கு எதிரான தாக்குதலில் சவுதி இளவரசர் மற்றும் யு.ஏ.இ. முதல் பெண் விமானி பங்கேற்பு!
– AF- 90 டமஸ்கஸ்: சிரியாவில் ஐ.எஸ். போராளிகளுக்கு எதிரான தாக்குதலில் சவுதி இளவரசர் காலித் பின் சல்மான் மற்றும் ஐக்கிய அரபு குடியரசின் முதல் பெண் விமானி மரியம் அல் மன்சோவ்ரி ஆகியோர் களம் இறங்கியுள்ளனர்.
-
ஆசிய கூடைப்பந்து போட்டிகளில் ‘ஹிஜாப்’ சர்ச்சை: கத்தார் அணி விலகல்!
சியோல்: தென் கொரியாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள வந்திருந்த கத்தார் நாட்டுப் பெண்கள் கூடைப்பந்து அணியினர், போட்டிகளின் போது, இஸ்லாமிய முறைப்படி அவர்கள் அணியும் தலை அங்கிகளை அகற்றுமாறு கோரப்பட்டதை அடுத்து போட்டிகளிலிருந்து விலகிவிட்டனர்.
-
ராணுவ தாக்குதலில் போகோஹரம் தலைவர் அபுபக்கர் பலி? 130 போராளிகள் சரண்!
– AF-90 அபுஜா: நைஜீரியாவில் ராணுவம் நடத்திய தாக்குதலில் போகோஹரம் இயக்கத்தின் தலைவர் அபுபக்கர் பலியானதாக கூறப்படுகிறது. மேலும் அந்த இயக்கத்தைச் சேர்ந்த 130 தீவிரவாதிகள் ராணுவத்திடம் சரணடைந்துள்ளனர்.
-
‘ஞானசாராவுக்கு பிரான்ஸில் வாழும் பெண்ணுடன் தொடர்பு’
கொழும்பு: பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பிரான்ஸில் வாழும் பெண்ணொருவருடன் தொடர்பு வைத்துள்ளதாக பொது உறவுகள் மற்றும் பொது விவகார அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
-
பாதையோரமாக நடந்து சென்ற வயோதிபர் மீது பிக்கப் மோதல்: ஏறாவூரில் சம்பவம்
– ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: ஏறாவூர்,பெற்றோல் நிரப்பு நிலையத்துக்கு அருகாமையிலுள்ள “லூலு” நகைக்கடைக்கு முன் சற்று முன் விபத்துச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. முஹைதீன் ஜூம்மா பள்ளிவாசலில் லுகர் தொழுகையை முடித்துக்கொண்டு பிரதான வீதி பாதையோரமாக நடந்து வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த