-
கிழக்கு மாகாண மட்ட மீலாத் போட்டியில்- மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் 198 அதி கூடிய புள்ளிகளைப் பெற்று முதலிடம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கிழக்கு மாகாண மட்டத்திலான மீலாத் போட்டியில் 198 அதி கூடிய புள்ளிகளைப் பெற்று மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் முதலிடம் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் மௌலவி எம்.ஐ. அப்துல் கபூர் (மதனி) தெரிவித்தார்.
-
வாழ்வின் எழுச்சி (திவிநேகும) நிகழ்ச்சித்திட்டத்தின் ஆறாம் கட்ட நிகழ்வு ஏறாவூரில்
– ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: வாழ்வின் எழுச்சி (திவிநேகும) நிகழ்ச்சித்திட்டத்தின் ஆறாம் கட்ட நிகழ்வு இன்று (20-10-2014) காலை 10.07 மணிக்கு ஏறாவூர் -2 ,விதானையார் வீதியிலுள்ள விவசாயி ஜனாப் ஹச்சி முஹம்மது என்பவரின் இல்லத்தில் நடைபெற்றது.
-
“ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்களின் மனநிலையை புரிந்து கொண்டு தீர்க்கதர்சனமாக முடிவுகளை எடுக்க வேண்டும்”
காத்தான்குடி: ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்களின் மனநிலையை புரிந்து கொண்டு தீர்க்கதர்சனமாக முடிவுகளை எடுக்க வேண்டும் என முன்னால் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் KM. றம்ழான் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
-
உளவளதுறை தொடர்பாக பெண்களுக்கான இருநாள் செயலமர்வும்..சாண்றிதழ் வழங்கும் நிகழ்வும்
– டீன் பைரூஸ் காத்தான்குடி; உளவளதுறை தொடர்பான பெண்களுக்கான இருநாள் செயலமர்வு காத்தான்குடி இலங்கை செஞ்சிலவைச் சங்கம் ( SRI LANKA RED CROSS COCIETY) காரியாலயத்தில் இலங்கை செஞ்சிலவைச் சங்கத்தின் உறுப்பினர் எம்.ஜ.எம்.சலீம் தலைமையில் நடைபெற்றது.
-
அகில இலங்கை ஸூன்னத்வல் ஜமாஅத் சூபிச உலமாஉகள் சம்மேளனம் உதயம்
– முஹிப்பீன் காத்தான்குடி: காத்தான்குடி 5 பதுரியா ஜூம்ஆ பள்ளிவாயலில் இரண்டு நாட்களாக மிகவும் சிறப்பாக நடைபெற்று வந்த “ ஸூன்னத்வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாட்டின்” இறுதி நிகழ்வாக கொள்கைப் பிரகடனம் ஒன்றும் காத்தான்குடி 5 பதுரியா ஜூம்ஆ பள்ளிவாயலின் தலைவரும், அல்குல்லியதுர் ரப்பானியா மதரசாவின் அதிபருமான “மாதகர் றசூல்” எச்.எம்.எம்.இபறாஹீம் (நத்வி) JP இனால் வாசிக்கப்பட்டு உலமாஉகளின் ஒருமித்த தக்பீர் முழக்கத்துடன் பிரகடனம் அங்கீகரிக்கப்பட்டதுடன் அகில இலங்கை ஸூன்னத்வல் ஜமாஅத் சூபிச உலமாஉகள் சம்மேளனமும் உருவாக்கப்பட்டுள்ளது.
-
ஸுன்னத்வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாடு 2014: ஸூபிஸ கொள்கைப் பிரகடனம்
– ஸம்ஸ் மீடியா யுனிட் காத்தான்குடி: அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் ஏற்பாட்டில் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 18-10-2014, 19-10-2014 ஆகிய இரு தினங்களும் நடைபெற்ற ஸுன்னத்வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாடு 2014 நிகழ்வின் போது உலமாக்களால் வெளியிடப்பட்ட ஸுன்னத்வல் ஜமாஅத் ஸூபிஸ கொள்கைப் பிரகடனம்.
-
பக்தாத்: பள்ளிவாயலுக்கு அருகில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் 19 பேர் பலி!
– MJ பக்தாத்: ஈராக் தலைநகர் பக்தாத்தில் இன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் குறைந்தது 19 பேர் ஸ்தலத்தில் பலியாகினர். அதிக எண்ணிக்கையிலானவர்கள் காயமடைந்துள்ளனர். பக்தாத் ஷியா பள்ளிவாயலுக்குள் ஜனாஸாத் தொழுகைக்காக கலந்துகொள்ள வருகை தந்தவர்களை இலக்குவைத்து இத்தாக்குதல் இடம்பெற்றதாக ஈராக் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
-
‘முஸ்லிமின் ஒரு நாள்’ – தொடர்
– கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி)
-
சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் அபிவிருத்தி சம்பந்தமாக கலந்துரையாடல்
– ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்திச் சபையினருக்கும் கிழக்கு மாகாண சுகாதார, விளையாட்டுத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப கல்வி அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூருக்குமிடையில் வைத்தியசாலை அபிவிருத்திச் சம்பந்தமான கலந்துரையாடல் இன்று (19-10-2014) இரவு 8.30 மணியளவில் அமைச்சரின் சம்மாந்துறை வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.
-
3000 யுவதிகளுக்கு தையல் பயிற்சியுடன் கூடிய இலவச தையல் இயந்திரங்களை வழங்கும் நிகழ்வு
– இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: வடக்கிலும், அதற்கு வெளியிலும் வாழும் தொழிலற்ற யுவதிகள் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுததுச் செல்லும் வகையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் முன்னெடுத்துவரும் மக்கள் நலன் திட்டத்தின் அடுத்த கட்டமாக 3000 யுவதிகளுக்கு தையல் பயிற்சியுடன் கூடிய இலவச தையல் இயந்திரங்களை வழங்கும் நிகழ்வுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
-
’10 வயதுக்குட்பட்ட சிறுவர்களை ஹஜ்ஜிற்கு அழைத்து வருவதில் தடை விதிக்கப்படலாம்’!
– MJ றியாத்: “அடுத்த வருட ஹஜ் வீசா நடை முறையில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பெற்றோர்கள் ஹஜ்ஜிற்காக அழைத்துவருவதற்கு தடை விதிக்கப்படலாம்” என சவுதி அரேபிய ஹஜ் அமைச்சு தெரிவித்திருக்கின்றது.
-
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற உலக உளநல தினம்
– நமது நிருபர் காத்தான்குடி: உலக உளநல தினத்தை முன்னிட்டு காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் உள நலப் பிரிவான உறவின் உதயம் பகுதியின் ஏற்பாட்டில் உலக உளநல தின நிகழ்வுகள் கடந்த 2014.10.11 ம் திகதி காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றது.