பக்தாத்: பள்ளிவாயலுக்கு அருகில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் 19 பேர் பலி!

iraq– MJ

பக்தாத்: ஈராக் தலைநகர் பக்தாத்தில் இன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் குறைந்தது 19 பேர் ஸ்தலத்தில் பலியாகினர். அதிக எண்ணிக்கையிலானவர்கள் காயமடைந்துள்ளனர். பக்தாத் ஷியா பள்ளிவாயலுக்குள் ஜனாஸாத் தொழுகைக்காக கலந்துகொள்ள வருகை தந்தவர்களை இலக்குவைத்து இத்தாக்குதல் இடம்பெற்றதாக ஈராக் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

iraq
தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்ற இடம்

Published by

Leave a comment