-
“என்னைக் கொலைசெய்யத் திட்டம்”: ஹிருனிகா
கொழும்பு: என்னை கொலை செய்ய காத்திருப்பதாக மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். எனது தந்தையின் உடலுக்குள் 43 துப்பாக்கி தோட்டாக்கள் துளைக்கப்பட்டிருந்தன. போதைப் பொருள் வர்த்தகர்கள் இன்று நாட்டில் சுதந்திரமாக உலவித் திரிகின்றனர். எனது எதிரிகள் என் மீது அசிட் வீசவும் கொலை செய்யவும் காத்திருக்கின்றார்கள்.
-
ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் ஏறாவூர் பிரதேசத்தில் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் ஏறாவூர்: மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் ஏறாவூர் பிரதேசத்தில் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்று இடம்பெற்றது.
-
ஏறாவூர் மாக்கான் மாக்கார் வித்தியாலயத்தில்- 216 மாணவர்களுக்கு பாடசாலை பை உள்ளிட்ட பாடசாலை உபகரணங்கள் வழக்கும் நிகழ்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் ஏறாவூர்: பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கிவரும் வாழ்வின் எழுச்சி திவிநெகும திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் வசதி குறைந்த பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை பை உள்ளிட்ட பாடசாலை உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
-
ஏறாவூர் டாக்டர் அஹமட் பரீட் வித்தியாலயத்தில்- மாணவர்களுக்கு பாடசாலை பை உள்ளிட்ட பாடசாலை உபகரணங்கள் வழக்கும் நிகழ்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் ஏறாவூர்: பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கிவரும் வாழ்வின் எழுச்சி திவிநெகும திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் வசதி குறைந்த பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை பை உள்ளிட்ட பாடசாலை உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
-
“எதிர்த்தரப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் குப்பைத் தொட்டியில் வீசி எறியும் வெறும் கடதாசித் துண்டுகளே”: மஹிந்த
காலி: எதிர்த்தரப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து எவரும் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. அது குப்பைத் தொட்டியில் வீசி எறியும் வெறும் கடதாசித் துண்டுகளே என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். எதிர் தரப்பு கூறுவது போல வடக்கிலிருந்து படையினரை அகற்றி நாட்டை துண்டாட ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். அது குறித்து அஞ்சத் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
-
கதை புணைந்து மைத்திரியைக் கைது செய்ய திட்டம்!!
கொழும்பு: புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகள் வழங்கிய மில்லியன் கணக்கான வெளிநாட்டு பணத்தை தம்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை கைதுசெய்ய ராஜபக்ஷவினர் திட்டங்களை முன்னெடுத்து வருவதாக தெரியவருகிறது.
-
மஹிந்தவுக்கு ஆதரவாக இராணுவம் பிரச்சாரத்தில்
கொழும்பு: மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக இலங்கை இராணுவம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நஷனல் என்ற தன்னார்வ அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் படத்துடனான சில கடிதங்கள் இராணுவத்தினால், இராணுவ சிப்பாய்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் அனுப்பப்பட்டதாக அது குற்றஞ்சாட்டியுள்ளது.
-
“பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தங்களையும் ஒரு சந்திப்புக்கு அழைக்க மாட்டாரா” என ஏங்கும் மக்கள் பிரிவினர்
காத்தான்குடி: எதிர்வரும் ஜனவரி மாதம் 08ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு, ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் மட்டக்களப்பு தொகுதிக்கான தேர்தல் முகவரும், பொருதாளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், இத்தொகுதியில் வாழும் பலதரப்பட்டவர்களையும் ஜனாதிபதியின் தேர்தல் அலுவலகத்திற்கு அழைத்து சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றார்.
-
மன்னார்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அதிகாரிகள் விஜயம்
– மன்னாரிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார்: தற்போது மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் மற்றும் மடு பிரதேச செயலகப் பிரிவில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தலைமையிலான அதிகாரிகள் நேற்றும், இன்றும் சென்று பார்வையிட்டுள்ளதுடன்,அம்மக்களினால் வேண்டப்பட்ட பொருட்கள் பலவற்றயும் அவர் பெற்றுக் கொடுத்துள்ளார்.
-
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டம்
– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி காத்தான்குடி: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) ஏற்பாட்டில் எதிரணிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டம் ஒன்று நாளை பி.ப.2.00 மணிக்கு காத்தான்குடி பிரதான வீதி மற்றும் கபுரை வீதிச் சந்தியில் இடம்பெறவுள்ளது.
-
கிராம சேவகரை தாக்க முயன்ற இளைஞன் காத்தான்குடி பொலிசாரால் கைது.
– FK-47 காத்தான்குடி: மட்டக்களப்பு கிராம சேவகர் பிரிவு மஞ்சந்தொடுவாய் பகுதியில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்களை பதியவென அப்பகுதி கிராம சேவகர் கடமையில் இருந்த சமயம் அங்கு வந்த காத்தான்குடியை சேர்ந்த ஒரு இளைஞன் குறித்த கிராம சேவகருடன் தர்க்கம் புரிந்து அவரை தாக்க முற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
-
காத்தான்குடிப் பிரதேசத்தில் பொது இடங்களில் காணப்படும் சட்டவிரோத கட்அவுட்கள் அகற்றப்படுமா?
காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை ஆதரிக்கும் வகையில் அவரது தேர்தல் சின்னமான வெற்றிலைச் சின்னத்திற்குஎதிரில் புள்ளடியிட்டு அடையாளப்படுத்தும் பாரிய கட்அவுட்கள் சட்டவிரோதமான முறையில் நிறுவப்பட்டுள்ளன. இந்த கட்அவுட்களை ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ