Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் NFGG, முச்சக்கரவண்டி சாரதிகளுடனான சந்திப்பு

    – ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி காத்தான்குடி: எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் முச்சக்கர வண்டி சாரதிகளுடனான சந்திப்பு ஒன்று நேற்று இரவு இடம்பெற்றது.காத்தான்குடி கடற்கரையில் அமைந்துள்ள கடாபி வலீமா மண்டபத்தில் நடைபெற்ற மேற்படி சந்திப்புக்கு தலைமைத்துவசபை உறுப்பினர் பொறியியலாளர் MMபழுலுல் ஹக் தலைமை தாங்கினார்.

  • தலைவனுக்கு ஏறாவூரில் மகத்தான வரவேற்பு.- காரியாலயமும் திறந்து வைப்பு

    – ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: நேற்று மாலை ஏறாவுருக்கு விஜயம் மேற்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் ரிஷாத் பதுர்தீன் அவர்களுக்கு ஏறாவூர் மக்களால் மகத்தான வரவேற்ப்பு வழங்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட காத்தான்குடியில் கிழக்குமாகானசபை கௌரவ உறுப்பினர் பொறியியலாளர் அல்ஹாஜ் சிப்லி பாரூக் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு

  • ‘அன்று மஹிந்த இன்று மைத்திரி’: துண்டுப்பிரசுரம்

     காத்தான்குடி: நான் ஏன் மைத்திரியை ஆதரிக்கின்றேன் ..? பொரியியலாளர்  சிப்லி பாறூக் இனால் இன்று விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரம் எமது வாசகர்களுக்காக இங்கு பதிவேற்றப்படுகிறது.

  • சவுதி ‘விசிட் வீசா’ 6 மாதங்களுக்கு மட்டுமே

    – MJ றியாத்: சவுதி அரேபியாவுக்குள் ‘விசிட் வீசா’ முறையில் விண்ணப்பிப்போருக்கு ஆகக்கூடிய காலமாக 6 மாத அனுமதி வழங்கப்படும் என்பதாக சவுதி அரேபியாவின் கடவுச்சீட்டு திணைக்களம் உத்தியோகபூர்மாக அறிவித்துள்ளது.

  • “முஸ்லிம்கள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு வாக்களிப்பது வரலாற்றுக் கடமை”: அலவி

    கொழும்பு: முஸ்லிம்களைப் பொறுத்தவரை நாட்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் மிகமுக்கியமானதொன்று. எனவே சமூகத்தின் பாதுகாப்பு அபிவிருத்திகளை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம் சமூகம் வாக்குப் பலத்தை பிரயோகிக்க வேண்டுமென மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா தெரிவித்துள்ளார்.

  • சுனாமி தேசிய பாதுகாப்பு தினம்: 9. 25 – 9. 27 மணிவரை மெளன அஞ்சலி

    கொழும்பு: தேசிய பாதுகாப்பு தினம் நாடு முழுவதிலும் இன்று அனுஷ்டிக்கப் படுகிறது. 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தைத் தொடர்ந்து டிசம்பர் 26ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. 10 வருடமாக தேசிய பாதுகாப்பு தினம் நாடு முழுவதிலும் அனுஷ்டிக்கப்படுகிறது.

  • “அமைச்சர் பஷில் மட்டும் நல்லவர்” – கல்முனையில் றிசாட்

    – ஹாசிப் யாஸீன் கல்முனை: மஹிந்த அரசில் இருக்கும் அமைச்சர்களில் மிக நல்ல மனிதர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆவார் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியுத்தீன் நேற்று கல்முனையில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தார்.

  • சவுதியில் வாகனம் செலுத்திய இரு பெண்கள் தடுத்துவைப்பு!

    றியாத்: சவுதி அரேபியாவில் அந்நாட்டின் சட்டத்தை மீறி வாகனம் ஓட்டியதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு பெண்கள் மீதான வழக்கு தீவிரவாத வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால் இந்த முடிவுக்கு எதிராக அந்தப் பெண்களுக்கான வழக்கறிஞர்கள் மேல் முறையீடு செய்துள்ளனர்.

  • தொடர்ந்தும் மைத்திரியே வெற்றி

    காத்தான்குடி: எமது வாசகர்களால் உலகிலிருந்து பல பாகங்களிலும் மிக மிக ஆர்வமாக அளிக்கப்பட்டுவரும் ‘ஒன்லைன்’ வாக்களிப்பில் தொடர்ந்து 3வது வாரமாகவும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனாவே முதலாவது இடத்தில் இருக்கிறார். இதுவரை வாக்களிக்காதவர்கள் எமது இணையத்திற்கு விரைந்து வாக்களிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

  • சவுதியில் என்றுமில்லாதவாறு ஏற்பட்டுள்ள பொருளாதார பற்றாக்குறை

    றியாத்: சவுதி அரேபியா தனது நிதிநிலை அறிக்கையில் எந்த அளவுக்கு பொருளாதாரப் பற்றாக்குறை ஏறபடக் கூடும் என்பது குறித்த முழுமையானத் தகவல்களை வெளியிட்டுள்ளது. நாட்டின் முக்கிய ஏற்றுமதியான மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்து வருவதை அடுத்தே சவுதி அரேபியா இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டு தமது பொருளாதாரப் பற்றாக்குறை 38 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக இருக்கும் என்று அரச தொலைக்காட்சியில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  • மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் மீனவர் சங்க பிரதிநிதிகளுடன்ஹிஸ்புல்லாஹ் விஷேட சந்திப்பு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: 2015 ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பிரதேசத்திலுள்ள மீனவர் சங்கத்தின் தலைவர் ,செயலாளர் ,உறுப்பினர்கள் உள்ளிட்ட அதன் பிரதிநிதிகளுடனான விஷேட சந்திப்பொன்று 25-12-2014 இன்று வியாழக்கிழமை காத்தான்குடியிலுள்ள ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மட்டக்களப்பு தொகுதி தேர்தல் காரியாலயத்தில் இடம்பெற்றது.

  • “பயமுறுத்தலையும், பகிஷ்கார கோரிக்கையும் மீறி தமிழ் மக்கள் மாற்றத்தை வேண்டி வாக்களிப்பார்கள்” – மனோ கணேசன்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: கண்டி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, கேகாலை மாவட்டங்களின் சில இடங்களில் தமிழ் மக்களை பயமுறுத்தி வாக்களிப்பில் இருந்து அவர்களை தடுக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. தமிழர்களின் வாக்கு தனக்கு எதிராகவே விழும் என்பதை மகிந்த ராஜபக்ச நன்கு அறிந்துள்ளார். பயமுறுத்தல், பகிஷ்காரம் என்ற இரண்டு வழிகளை பயன்படுத்தி, அரசாங்கம் வடக்கில் தமிழ் வாக்காளர்களை வாக்களிப்பிலிருந்து ஒதுக்கி வைப்பதற்கான இரகசிய திட்டங்களை தீட்டி வருகிறது. இந்த ஜனநாயக விரோத முயற்சிகளுக்கு எதிரான மாற்று திட்டங்களை நாம்…

←Previous Page
1 … 582 583 584 585 586 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar