-
யாழ்: 127 ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரால் கைது: 5 பொலிஸார் காயம்; வாகனங்கள் சேதம்!
யாழ்ப்பாணம்: புங்குடுதீவு மாணவியின் படுகொலையை கண்டித்து நேற்று யாழ். குடாநாடெங்கும் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடத்தப்பட்டன. குடாநாட்டில் கடையடைப்பு காரணமாக ஸ்தம்பிதமடைந்த நிலை காணப்பட்டது.புங்குடுதீவு மாணவியை காட்டுமிராண்டித்தனமாக படுகொலை செய்த கொலையாளிகளுக்கு உச்ச தண்டனையை பெற்றுக் கொடுக்க வேண்டும்
-
பண மோசடி: காத்தான்குடி சர்வதேச மைதானக் கனவு கலைந்தது!!
– நமது நிருபர் காத்தான்குடி: கடந்த 4 வருடங்களாக அபிவிருத்தி என்ற போர்வையில் மூடப்பட்டு 120 இலட்சம் ரூபாய்க்கு மேல் அரசாங்கத்தினுடைய பொதுப்பணத்தினை செலவு செய்து செப்பணிடப்பட்ட காத்தான்குடி பொது மைதானத்தினை கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களினுடைய பொதுக்
-
கடலில் தத்தளிக்கும் 7000 முஸ்லீ்ம்களுக்கும் தற்காலிக அடைக்கலம்: மலேசியா, இந்தோனேசியா முடிவு!
கோலாலம்பூர்: நடுக்கடலில் அகதிகளாக தத்தளிக்கும் 7 ஆயிரம் பேருக்கு தற்காலிக அடைக்கலம் அளிக்க மலேசியா, இந்தோனேசியா நாடுகள் முடிவு செய்துள்ளன. மியான்மர் உள்நாட்டு கலவரம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இதனால் ரோங்கியா முஸ்லிம்கள் பல்லாயிரக்கணக்கானோர் மியான்மரை விட்டு வெளியேறி மலேசியாவுக்குள் நுழைய முயற்சித்து வருகின்றனர்.
-
வித்யாவின் கொலையை கண்டித்து இன்று சுவாமி விபுலானந்த அழகியல் கற்கை மாணவர்கள் ஏற்பாடு செய்த கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்
– எம் ரீ எம் . பர்ஹான் மட்டக்களப்பு: பூங்குடு தீவு மாணவி வித்யாவின் காமக்கொலையை கண்டித்து இன்று கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியல் கற்கை மாணவர்கள் ஏற்பாடு செய்த கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (20) இடம் பெற்றது.
-
காத்தான்குடியில் ஹெரோயின் ஏற்றுமதி; பலியாடுகளாக வெளிநாட்டுப் பணியாளர்கள்!
– முஹம்மது நியாஸ் காத்தான்குடி: இஸ்லாமிய மணம் கமழுகின்ற, இஸ்லாமிய கலாச்சார விழுமியங்களுக்கும் நெறிமுறைகளுக்கும் கால்கோளாகத் திகழ்கின்ற ஒரு முன்மாதிரிமிக்க ஊர் என்று கடந்த ஓரிரு தசாப்தங்களுக்கு முன்னர் மார்தட்டிப்பேசப்பட்ட காத்தான்குடிப் பிரதேசம் சமகால சூழலில் பல்வேறுபட்ட குற்றச்செயல்களுக்கும் கலாச்சார சீரழிவுகளுக்கும் பிரசித்திபெற்ற பிரதேசமாகவும்,
-
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு ஓர் பகிரங்க மடல்
– SL Youth Network காத்தான்குடி: காத்தான்குடியில் அமையப்பட்டுள்ள நூதனசாலை தொடர்பான வாத, பிரதி வாதங்களுக்கு அப்பால், ஒரு அரசியல் கட்சி இன்னொரு அரசியல் கட்சியை விமர்சிப்பது, ஒரு அரசியல்வாதி இன்னொரு அரசியல்வாதியை விமர்சிப்பது ஒரு புறம், ஆனால் அரசியல் லாபங்களுக்காக எந்த அரசியல் சாராத எந்த இயக்கத்தை சேர்ந்த உலமாக்களையும் விமர்சிப்பதையும், ஷரீயத்தை.மீறுவதையும் ஒரு போதும் அங்கீகரிக்க முடியாது.
-
பாகிஸ்தான்- சிம்பாப்வே கிரிக்கெட் தொடருக்கு 6.33 கோடி ரூபா செலவு
லாஹூர்: சிம்பாவேயுடனான கிரிக்கெட் தொடருக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை 6.33 கோடி ரூபாவை செலவு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த 2009இல் பாகிஸ்தான் சென்ற இலங்கை அணி வீரர்கள் மீது, பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இதன் பின் அங்கு கிரிக்கெட் உட்பட எவ்வித விளையாட்டு போட்டிகளும் நடக்கவில்லை.
-
துடுப்பாட்ட ‘பவர் பிளே’யை நீக்க ஐசிசி கிரிக்கெட் குழு பரிந்துரை
டுபாய்: ஒருநாள் கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்கள் பங்கு கணிசமாக குறைந்து வருவதை கணக்கில் எடுத்துக் கொண்டும், துடுப்பாட்ட ஆதிக்கத்தைக் குறைக்கவும், துடுப்பாட்ட பவர் பிளேயை அகற்ற ஐசிசி கிரிக்கெட் குழு பரிந்துரை செய்துள்ளது. மேலும் ஒரு நாள் போட்டிகளில் கடைசி 10 ஓவர்களில் 30 யார்ட் வட்டத்திற்கு வெளியே 5 பீல்டர்களை அனுமதிக்கவும் ஐசிசி குழு பரிந்துரை செய்துள்ளது.
-
படைவீரர் ஞாபகார்த்த விழாவில் பொன்சேகா முதற்தடவை பங்கேற்பு!
மாத்தறை: மாத்தறையில் நேற்றுக் காலை இடம்பெற்ற படைவீரர் ஞாபகார்த்த அணிவகுப்பு விழா பிரதான நிகழ்வில் முன்னாள் இராணுவத் தளபதியும். பாதுகாப்புப் படைகளின் முன்னாள் பிரதம அதிகாரியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா முதற் தடவையாக கலந்து கொண்டார்.
-
பசில் ராஜபக்சவுக்கு தீடீர் நெஞ்சுவலி!!
கொழும்பு: கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, வைத்தியசாலையின் இருதயவியல் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு ஏற்பட்ட சிறிய நெஞ்சு வலி காரணமாகவே அவர் வைத்தியசாலையின் இதயவியல் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
-
தேசத்தை ஒன்றிணைக்கும் ஒற்றுமைப் பயணம்: மட்டக்களப்பினை வந்தடைந்தது
– எம்.ரீ.எம். பாரிஸ் வாழைச்சேனை: ”தேசத்தை ஒன்றிணைக்கும் ஒற்றுமைப் பயணம்” வாகனத் தொடரணி கடந்த வெள்ளிக்கிழமை நன்பகல் மட்டகளப்பு வாழைச்சேனை பிரதேசத்தை வந்தடைந்தது. வாகனத் தொடரணியை வரவேற்கும் வகையில் மட்டக்களப்பு வாழைச்சேனை எம்.பீ.சீ.எஸ் முன்பாக மட்டு பிராந்திய தேசிய இளைஞா் சேவைகள் மன்றத்தின் உதவிப்பணிப்பாளா் எம்.எல்.எம்.என்.நைறூஸ் தலைமையில் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததது.
-
வில்பத்து சரணாலயமும் மறிச்சுக்கட்டி மீள்குடியேற்றமும்
– முஸ்தபா முகம்மது மஸ்தான் (B.A.Sp.Hons., M.Phil, Dip In Ed.) (முன்னாள் பல்கலைக்கழக புவியியல் துறை விரிவுரையாளர்) இவ்வாய்வுக் கட்டுரை வில்பத்து சரணாலய எல்லைக்குள் மீள்குடியேற்றம் அல்லது வீடமைப்பு திட்டம் நடைபெறுகின்றதா என்பதை ஆய்வு செய்கிறது.