Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • நான்கு அமைச்சர்கள் நேற்று இராஜினாமா

    கொழும்பு: ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பிரதிநிதித்துவப் படுத்திய நான்கு அமைச்சர்கள் நேற்று தங்களது அமைச்சுப் பொறுப்புகளில் இருந்து இராஜினாமா செய்தனர்.பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன, சமுர்த்தி வீடமைப்புத்துறை இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா, சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, பொதுநிர்வாக, ஜனநாயக

  • பாலைவனத்து வெனிஸ் பல்மைரா

    லண்டன்: பல்மைரா நகரைப் பார்ப்பவர்களுக்கு முதலில் எழும் சந்தேகம் இந்த பாலைவனத்தின் மத்தியில் நீண்ட நெடிய தூண்களும், கலைநயமிக்க தோரணவாயில்களும் எப்படி வந்தன என்பது. பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டில் இந்த வழியாகச் செல்ல நேர்ந்த பயணிகள் தாங்கள் பார்த்த காட்சியைக் கண்டு மீண்டும் மீண்டும் பிரமித்தனர்.

  • ஏறாவூர் நகர சபைக்கு JCB இயந்திரம் கையளிப்பு

    – எம்.எஸ்.எம். ஸப்றாஸ் ஏறாவூர்: ஏறாவூர் நகர சபையின் முன்னால் முதல்வரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினறும் மட்டக்களப்பு மாவட்ட கிராமிய கைத்தொழில் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் மேற்பார்வை உறுப்பினருமான செய்யித் அலி ஸாஹிர் மௌலானாவின் வேண்டுகோளுக்கினங்க உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சினால்  21.02.2015 வியாழக்கிழமை சுமார் 16 மில்லியன் பெறுமதியான JCB இயந்திரம் ஏறாவூர் நகர சபைக்கு கையளிக்கப்பட்டது.

  • சிதைக்கப்பட்ட சீமாவும். விதைக்கப்பட்ட வித்யாவும்

    மதியன்பன்   புங்குடுதீவுப் பூவே..! உன்னை பங்கீடு வைத்துப் பசியாறியிருக்கிறார்கள் இந்தப் பரதேசி நாய்கள் ஒரு பள்ளிப் புத்தகம் நீ..

  • துஆ பிரார்த்தனை புரியுமாறு வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழு வேண்டுகோள்

    வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழு மறிச்சுக்கட்டி: இன்று இரவு 21/5/2015 ஹிரு தொலைக் காட்சியில் மறிச்சுக்கட்டி மீள்குடியேற்றம் தொடர்பான விவாதம்.

  • அமைச்சர்கள் நால்வர் இராஜினாமா

    எம்.ஐ.அப்துல் நஸார் கொழும்பு: அரசாங்கத்திலிருந்து நான்கு அமைச்சர்கள் பதவி விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பவித்ரா வன்னியாராச்சி, டிலான் பெரேரா, மஹிந்தயாபா அபேவர்தன மற்றும் சீ.பி.ரத்நாயக்க ஆகியோரே தமது அமைச்சுப் பதவிகளிலிலிருந்து விலகிக் கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

  • மட்டக்களப்பில் அயிரம் பேர் போட்டியிட்டாலும் ஆசனத்தை கைப்பற்றுவோம்: கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாரூக்: வீடியோ இணைப்பு

    அஹமட் இர்ஸாட்

  • வில்பத்து தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர் ஜனூபர் தெரிவித்த கருத்து: ஒலிப்பதிவு

    இர்சாத் ரஹ்மத்துல்லாஹ் வில்பத்து: வில்பத்து வனத்துக்குள் முஸ்லிம்கள் குடியேறற்றப்பட்டுள்ளார்கள் என்று சுமத்தப்பட்டுவரும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இன்று வடமாகாண சபையில். இன்று விசேட உரையினை வடமாகாண சபை உறுப்பினர் ஜனுபார் மற்றும் றிப்கான் பதியுதீன் ஆகியோர் உரையாற்றியுள்னர். இது தொடர்பில் அவர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள கருத்துக்கள்.

  • அன்று TNLஇல் அஸ்ரப்: இன்று ஹிருவில் ரிசாத்

    – இவனா கொழும்பு: உங்களுக்கு ஏலுமானால் எமது தொலைக்காட்சி அலுவலகத்திற்கு நேரடி நிகழ்ச்சியான பலயவுக்கு வருவீங்களா? நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தர தயாரா? என ஹிரு தொலைக்காட்சியிலிருந்து வந்த தொலைபேசி அழைப்புக்கு எவ்வித சலனமும் இல்லாமல் அமைச்சர் ரிசாதின் பதில் நீங்க நேரத்தை சொல்லுங்கள் நான் வருகின்றேன். என கூறியதாக ஒரு தினசரி பத்திரிகையின் ஊடகவியலாளர் தெரிவித்தார்.

  • கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் உத்தியோகத்தர்களுக்கிடையிலான விளையாட்டு விழா

    – ஹாசிப் யாஸீன் கல்முனை: கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் உத்தியோகத்தர்களுக்கிடையிலான விளையாட்டு விழா இடம்பெற்று வருகின்றன. இவ்விளையாட்டு விழாவின் பெண் தாதியர்கள், உத்தியோகத்தர்கள் பங்குபற்றிய கூடைப்பந்து போட்டி வுளு பெரி அணிக்கும் வைட் டெவில் அணிக்குமிடையில் கல்முனை கார்மல் பத்திமா தேசிய பாடசாலை மைதானத்தில் (19) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

  • செப்டெம்பரில் புதிய பாராளுமன்றம்

    கொழும்பு: அரசியலமைப்பு சபை உருவாக்கப்பட்டதன் பின்பு பாராளுமன்றம் கலைக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.இதற்கமைய, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் புதிய பாராளுமன்றம் அமைக்கப்படுமெனவும் அவர் கூறினார்.பத்திரிகைகளின் ஆசிரியர்கள், ஊடக நிறுவனங்களின் முக்கியஸ்தர்களுடனான விசேட சந்திப்பு நேற்றுக் காலை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

  • வில்பத்து விவகாரம்: மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும் -ஜனாதிபதி

    கொழும்பு: வில்பத்து விவகாரத்தை மனிதாபிமானத்துடன் அணுகவேண்டும். இடம்பெயர்ந்திருந்த மக்கள் அங்கு மீள் குடியேறுவதிலேயே பிரச்சினை ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணிகள் வழங்கி அவர்களை மீள்குடியேற்ற வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஊடக முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு நேற்றுக்காலை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இதன்போது எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அவர்,

←Previous Page
1 … 430 431 432 433 434 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar