Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • மஹிந்தவின் மேதின மேடையில் தாஜுதீன் கொலை குறித்து முழங்கிய விமல் வீரவன்ச

    கொழும்பு: ஒரு காலத்தில் இந்த அரசாங்கம் யோசித்தவை இலக்கு வைத்துக் கொண்டு ஓம் கிறீன் தாஜுதீன் வர.. வர.. தாஜுதீன் வர.. வர.. என மந்திரம் முழங்கியது. தாஜுதீனின் கொலை இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் யோசித்த வெளிநாட்டில் காணப்பட்டதனால், மீண்டும் அரசாங்கம் வேறு ஒரு மந்திரத்தை மொழிய ஆரம்பித்தது. அதுதான் ஓம் கிறீன் தாஜுதீன் போ.. போ… தாஜுதீன் போ… போ… இவ்வாறு மஹிந்த சார்பு குழு பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மே தின உரையின் போது…

  • மேதின கூட்டம்: ஏமாந்து போன மைத்திரியும் தோல்வியடைந்த மஹிந்தவும்

    கொழும்பு: நாட்டின் பிரதான கட்சிகளின் மேதின பேரணியும் கூட்டமும் நேற்று நடைபெற்றது. இதில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டதாக அதனை நடத்திய ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டது. எனினும் இந்த பேரணிகளின் போது கலந்து கொண்ட மக்கள் தொடர்பான தகவல்களை அடங்கிய புள்ளிவிபரத்தினை புலனாய்வு பிரிவினர் வெளியிட்டுள்ளனர்.

  • மஹிந்தவின் இராணுவப் பாதுகாப்பு வாபஸ்

    கொழும்பு: நாடாளுமன்ற உறுப்பினரை் மஹிந்த ராஜபக்ஸவின் இராணுவப் பாதுகாப்பு வாபஸ்பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது. மஹிந்தவின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த 103 இராணுவ உத்தியோகத்தர்களையும் இராணுவத் தலைமையகத்திற்கு இன்று பிற்பகல் பிரசன்னமாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

  • மைத்திரியின் மேடையிலும் மதுபானத்துக்குப் பஞ்சமில்லை

    காலி: காலியில் நேற்று இடம்பெற்ற சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள ஆதரவாளர்களுக்கும் மதுபான வகைகள் தாராளமாக விநியோகிக்கப்படுகின்றது. காலி கூட்டத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்த ஆதரவாளர்களுக்கு முக்கிய அமைச்சர்கள் பலரும் மதுபான வகைகளுக்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.

  • கத்தாரில் மூசாப்பும் ஒரு முழ வெயிலும் நூல் அறிமுக விழாவும் நண்பர்கள் ஒன்று கூடலும்

    டோஹா: கத்தார் நாட்டின் வரலாற்றில் முதன் முறையாக ECM (pvt) Ltd ஏற்பாட்டில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளரும் கவிஞருமான எஸ் . ஜனூஸ் எழுதிய மூசாப்பும் ஒரு முழ வெயிலும் கவிதை நூல் அறிமுக விழாவும் நண்பர்கள் ஒன்று கூடலும் 05.05.2016 வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு கத்தார் சல்வா ரோட் Mid Mag ரவுண்டபோட் அருகில் அமைந்திருக்கும் STTAFFORD SRILANKAN பாடசாலையில் வெகு விமர்சையாக இடம்பெறவுள்ளது.

  • பறக்கும் விமானத்திலிருந்து பாய்ந்து காத்தான்குடி மாணவி சாதனை

    எம்.ரி.எம்.யூனுஸ் புதிய காத்தான்குடியை பிறப்பிடமாகவும் லண்டன் மாநகரை வசிப்பிடமாகவும் கொண்ட 15 வயது மாணவி றீமா பாயிஸ் பத்தாயிரம் அடி உயரத்தில் பறக்கும் விமானத்திலிருந்து பரசூட் மூலம் குதித்து சாதனையை படைத்துள்ளார்.

  • ‘உழைக்கும் வர்க்கத்தினரின் உன்னதத் திருநாள் மே தினம்’ – சிப்லி

    காத்தான்குடி: உழைக்கும் வர்க்கத்தினரின் உன்னதத் திருநாள் மே தினம். உலகமெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றுபடுகின்ற உன்னதத் திருநாள். உழைப்பே உயர்வு, உழைப்பிற்கேற்ற ஊதியம், உழைப்பிற்குரிய உரிமைகள் அனைத்தையும் பெற உழைப்பாளிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக்.

  • இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் மேதினக் கோரிக்கைகள்

    செய்தியாளர்: கரீம் ஏ.மிஸ்காத் 01. 2008 மற்றும் 2009 காலப்பகுதிக்கு வழங்கப்படவென 20008.06.29ஆந் திகதிய 1565ஆம் இலக்கவர்த்தமாணியில் பிரசுரிக்கப்பட்ட 424 மௌலவி ஆசிரியர் நியமனத்தில் எஞ்சிய 274 நியமனங்களும் காலதாமதமின்றி அவசரமாகவழங்கப்படல் வேண்டும். 02.தாபன விதிக்கோவையின் அத்தியாயம் XII பிரிவு 23:1 மற்றும் 23:2 என்பன ஆசிரியர்களுக்கு அனுமதிக்கும் வெளிநாட்டு விடுமுறைமுழுமையாக அனுமதிக்கப்படல் வேண்டும். குறிப்பாக முஸ்லிம் அதிபர்கள், ஆசிரியர்கள் பெறும் ஹஜ் விடுமுறை தொடர்பில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரால், தாபனவிதிக்கோவைக்கு மேலதிகமாக’ஆளுநரின் குறிப்பு 06/2011பிரிவு…

  • மே டே மழை

    மழையே மழையே மெத்தப் பெய் மகிந்தையின் கூட்டம் கலையப் பெய் பழைய தலைகள் கிருலப்பனை நுழையாதிருக்க அலையாய்ப் பெய் ஊர்வலம் செல்லும் ஊர்திகளில் யாரும் செல்லா திருக்கப் பெய் வார எல்லா தலைவர்களும் ஜோராய் சொல்வார் சுத்தப் பொய்.

  • ‘தொழிலாளரின் வாழ்வு வளம்பெற வாழ்த்துகின்றேன்’- மே தின செய்தியில் ரிஷாட்

    கொழும்பு: உலகம் முழுவதிலும் உழைக்கும் பாட்டாளி மக்கள் மே 1 ஆம் திகதியான இன்று தொழிலாளர் தினத்தைக் கொண்டடுகின்றனர். இன்றைய தினத்தில் இலங்கை மக்களாகிய நாமும் இணைந்து கொண்டு நாமும் அந்தத் தினத்தை அனுஷ்டிக்கின்றோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது,

  • ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தி

    கொழும்பு: உழைக்கும் வர்க்கம் உரிமைகளை வென்றெடுத்த உன்னதத்தைக் கொண்டாடி மகிழும் மே தின நன்னாளில் உழைக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த மே தின நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள மே தின வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:

  • அடிவயிற்றுக் கொழுப்பை கரைப்பது ஏன் கடினமாக உள்ளதென தெரியுமா? அறிவியல் கூறும் விளக்கம்

    உடலிலேயே அடிவயிற்றில் தான் கொழுப்புக்களின் தேக்கம் அதிகம் இருக்கும். அதே சமயம் அப்பகுதியில் தேங்கும் கொழுப்புக்களை எளிதில் கரைக்க முடியாமல் பலரும் தவிக்கின்றனர்.பொதுவாக அடிவயிற்றில் கொழுப்புக்கள் தேங்குவதற்கு ஹோர்மோன்கள் வயது பாலினம் மற்றும் பல காரணிகள் உள்ளன. வயிற்றில் கொழுப்புக்களின் தேக்கம் அதிகரித்தால் அதனால் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை வாழ்நாள் முழுவதும் சந்திக்க வேண்டியிருக்கும்.அதற்கு முன் அடிவயிற்றில் சேரும் கொழுப்புக்களைக் குறித்த உண்மைகளை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

←Previous Page
1 … 222 223 224 225 226 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar