Category: Your Kattankudy
-
SLRC காத்தான்குடிக் கிளையின் ‘மின்சாரத்தை எவ்வாறு சிக்கனமாக உபயோகிப்பது’ எனும் தொனிப் பொருளிலான விழிப்புணர்வூட்டும் நிகழ்வு
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடிக் கிளையினர் மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்த ‘மின்சாரத்தை எவ்வாறு சிக்கனமாக உபயோகிப்பது’ எனும் தொனிப் பொருளிலான விழிப்புணர்வூட்டும் நிகழ்வொன்று நேற்று புதன்கிழமை மாலை புதிய காத்தான்குடி பல்நோக்கு மண்டபத்தில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடிக் கிளைத் தலைவர் எம்.எஸ்.எம்.அப்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.
-
அல்-அமீன் வித்தியாலயத்தின் உலக சிறுவர் தின நிகழ்வும் வகுப்புத்தலைவிகளுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வும்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: சிறுவர் உரிமைகளுக்கு மதிப்பளிப்போம் எனும் தொனிப்பொருளில் காத்தான்குடி அல்-அமீன் வித்தியாலயத்தின் ஒன்று கூடல் மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற உலக சிறுவர் தின நிகழ்வும் பாடசாலை வகுப்புத்தலைவிகளுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வும் வித்தியாலய அதிபர் எம்.எம்.கலாவுதீன்
-
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றில் அதிகூடிய புள்ளிகளைப்பெற்று சித்தி எய்துள்ள மாணவர்களுக்கு காத்தான்குடி OSA அமைப்பின் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: வெளிவந்துள்ள தரம்5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றில் அதிகூடிய புள்ளிகளைப்பெற்று சித்தி எய்துள்ள மாணவர்களுக்கும் குறிப்பாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய காத்தான்குடி கோட்ட மாணவர்களுக்கும் இதயம் கனிந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம் எல்லாப்புகளும் இறைவனுக்கே. இவ்வாறு சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின்
-
மகாத்மா காந்தி இந்தியாவில் மட்டுமல்ல உலகமெங்கும் அடிமைப்பட்டு வாழ்ந்த மக்களுக்கு சுதந்திர உணர்வை உண்டுபண்ணியவர் – செல்லையா இராஜதுரை
பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மகாத்மா காந்தி இந்தியாவில் மட்டுமல்ல உலகமெங்கும் அடிமைப்பட்டு வாழ்ந்த மக்களுக்கு சுதந்திர உணர்வை உண்டுபண்ணியவர் என மட்டக்களப்பில் காந்தி சிலையை ஸ்தாபித்தவரும் முன்னாள் த.தே.கூ மட்டு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்லையா இராஜதுரை தெரிவித்தார்.
-
அல்-அமீன் வித்தியாலய ஸ்தாபகர் எம்.ஏ. செய்யித் முஹம்மத் ஜேபி உட்பட ஐவருக்கு கௌரவம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி அல்-அமீன் வித்தியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற உலக சிறுவர் தின நிகழ்வில் அல்-அமீன் வித்தியாலய மாணவர்களின் கல்விக்காக சேவையாற்றிய காத்தான்குடி அல்-அமீன் வித்தியாலய ஸ்தாபகரும், முன்னாள் வித்தியாலய அதிபருமான அல்ஹாஜ் எம்.ஏ.செய்யித் முஹம்மத் ஜேபி
-
திருமலையில் 189 புள்ளிகளைப் பெற்று முஹம்மட் நிகார் நுஸ்கா நூர் முதலிடம்
– பஹ்மியூஸூப் திருகோணமலை: தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரி முஸ்லிம் மாணவி முஹம்மட் நிகார் நுஸ்கா நூர் 189 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதலாமிடம் பெற்றுள்ளார்.
-
கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் ஒரு தொகுதி கிரிக்கட் உபகரணங்களை வழங்கிவைக்கும் நிகழ்வு
– FM. பர்ஹான் கல்முனை: கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் ஒரு தொகுதி கிரிக்கட் விளையாட்டு உபகரணங்களை கல்முனை லெஜன்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு வழங்கிவைக்கும் நிகழ்வு முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்றது.
-
கொழும்பிலும், நாடு முழுக்கவும் தமிழ் முஸ்லிம் மக்களை பயமுறுத்தி இனி யாரும் இனவாத அரசியல் நடத்த முடியாது-மனோ கணேசன்
– FM. பர்ஹான் கொழும்பு: கொழும்பில் இனவாத பயமுறுத்தலை விடுத்து இனவாத அரசியல் செய்வதை சம்பிக்க ரணவக்க நிறுத்த வேண்டும். தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான எந்த ஒரு இனவாத நடவடிக்கையையும், நாம் முற்போக்கு சிங்கள சக்திகளுடனும், சர்வதேச சமூகம் மற்றும் ஐநா சபையுடனும் சேர்ந்து முறியடிப்போம்.
-
ஓக்டோபர் 01 சிறுவர் தினத்தில் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் தொடரந்தும் வெளியிடுவது குறித்து மீள்பரிசீலனை செய்வது சிறந்தது – எஸ்.எம்.எம்.அமீர்
பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஓக்டோபர் 01 சிறுவர் தினத்தில் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் தொடரந்தும் வெளியிடுவது குறித்து மீள்பரிசிPலனை செய்ய வேண்டும் என மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்
-
மகாத்மா காந்தியின் 144வது ஜயந்த தின நிகழ்வு மட்டு காந்தி சதுக்கத்தில்
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மகாத்மா காந்தியின் 144வது ஜயந்த தினத்தையொட்டி மட்டக்களப்பு காந்தி சேவா மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட காந்தியின் புதிய உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை கா
-
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு காத்தான்குடி ஸபா சர்வதேச பாடசாலையின் ஏற்பாட்டில் சிறுவர் கண்காட்சி
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு காத்தான்குடி ஸபா சர்வதேச பாடசாலையின் ஏற்பாட்டில் சிறுவர் கண்காட்சியோன்று நேற்று 01-10-2012 நேற்று செய்வாய்க்கிழமை கா-குடி ஸபா சர்வதேச பாடசாலையில் ஆரம்ப
-
போரதீவுப்பற்று உதயதாரகை விளையாட்டு கழகத்திற்கு 75ஆயிரம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு
பழுளுல்லாஹ் பர்ஹான் போரதீவு: முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் பிரத்தியேக நிதி ஓதுக்கீட்டின் மூலம் போரதீவுப்பற்று உதயதாரகை விளையாட்டு கழகத்திற்கு 75ஆயிரம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் போரதீவு பிரதேச செயலகத்தில்