Category: Your Kattankudy
-
காத்தான்குடி கடற்கரை வீதியில் காபட் இடும் பணி ஆரம்பம்-பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு
பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் பிரதான வீதிகளில் ஒன்றான காத்தான்குடி கடற்கரை பிரதான வீதியில் தற்போது காபட் இடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான
-
‘சகோதர சங்கம்’ மாணவர் உறவு பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டத்தின் மூன்று நாள் வதிவிட செயலமர்வு மட்டுவில் ஆரம்பம்
பழுளுல்லாஹ் பர்ஹான் கல்லடி: கிழக்கு மாகாண கல்வித் திணைக்களமும் ஜீ. ஐ. இஸட் நிறுவனமும் இணைந்து நடாத்தும் ‘சகோதர சங்கம்’ மாணவர் உறவு பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டத்தின் மூன்று நாள் வதிவிட செயலமர்வு நேற்று மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா உயர்தரப் பாடசாலை மண்டபத்தில் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர்
-
சமூகமதிப்பீட்டுக்கான அமைப்பினால் வறிய மக்களுக்கான உழுஹிய்யா வழங்கும் நிகழ்வு
பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி சமூகமதிப்பீட்டுக்கான அமைப்பினால் வருடந்தோரும் நடாத்தப்பட்டு வரும் விஷேட தேவையுடையோர்; மற்றும் வறிய மக்களுக்கான உழுஹிய்யா வழங்கும் நிகழ்வு அமைப்பினது தலைவரும் சமூக சேவையாளருமான
-
காத்தான்குடியில் நெனசல இலத்திரனியல் அறிவக நிலைய திறப்பு விழா
பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தினால் முன்னெடுக்கப்படும் நெனசல அறிவக திட்டத்தின் கீழ் காத்தான்குடியில் நெனசல இலத்திரனியல் அறிவக நிலைய திறப்பு விழா இன்று சனிக்கிழமை காலை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடிக் காரியாலயத்தில் நடைபெற்றது.
-
இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் மனித நேயம் பேணும் இரத்ததான முகாம்
பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிய தஃவா நிலையத்தின் (மஸ்ஜிதுல் குபா ஜும்மாப் பள்ளிவாயல்) ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை 19.10.2013 மாபெரும் மனித நேயம் பேணும் இரத்ததான முகாமொன்று காத்தான்குடி 05 மஸ்ஜிதுல் குபா ஜும்மாப் பள்ளிவாயலில் காத்தான்குடி இஸ்லாமிய தஃவா நிலையத்தின்
-
கண்புரை நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணமாக்குவது மிக இலகு
கண்புரை (Cataract) என்பது கண் வில்லையில் (Lens) ஒளி ஊடுருவுத்தன்மையைக் குறைக்கும் ஒரு நிலைமை ஆகும். கண்புரைகள் தன் இயல்பு நிலையிலிருந்து மாற்றமடைந்த ஒருவித புரதத்தால் ஆனவை. இவை விழித்திரையில் விழும் ஒளியின் அளவை குறைக்கவோ அல்லது முழுமையாகத் தடுக்கவோ செய்கின்றன. இது பெரும்பாலும் முதிர்ந்த வயதில் ஏற்படக்கூடிய ஓர் நிலைமை ஆகும்.
-
பொலிசாரின் பாதுகாப்புக்கு மத்தியில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் அரசியல் பிரிவு ஏற்பாடு செய்த பொதுக்கூட்டமும் மக்கள் சந்திப்பும் – காத்தான்குடியில்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: பொலிசாரின் பாதுகாப்புக்கு மத்தியில் காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் அரசியல் பிரிவு ஏற்பாடு செய்த பொதுக்கூட்டமும் மக்கள் சந்திப்பும் இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி குட்வின் சந்தி என்று அழைக்கப்படும் குர் ஆன் சதுக்கத்தில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின்
-
மொனராகலையில் மீன் மழை!
மொனராகலை: மொனராகலை ஹொரோன்புவ பிரதேசத்தில் மீன் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (17) மாலை பிரதேசத்தில் மழை இல்லாத சந்தர்ப்பத்தில் இவ்வாறு மீன்கள் விழுந்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்கள் இவ்வாறு வானத்தில் இருந்து நிலம் நோக்கி விழுந்ததாக பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.
-
ஐநா பாதுகாப்புக் கவுன்சில் பதவியை நிராகரித்தது சவுதி
ரியாத்: சவுதி அரேபியாவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தரமற்ற- உறுப்புறுமை கிடைத்து ஒருநாள் கடந்துள்ள நிலையில், அந்நாட்டு அரசு அந்த உறுப்புரிமை நிராகரித்துள்ளது. பாதுகாப்புக் கவுன்சிலின் இரட்டை நிலைப்பாடு காரணமாக அதனால் உலக அமைதிக்காக பணியாற்ற முடியாது என்று சுட்டிக்காட்டியே சவுதி அரேபியா அதன் உறுப்புரிமையை நிராகரித்துள்ளது.
-
பள்ளிவாயலுக்கு சொந்தமான மையவாடிக் காணியை சகல தரப்பினர்களும் பெற்றுத்தருவதற்கு உதவுமாறு கோரி மட்டு-கர்பலாவில் கையழுத்து திரட்டும் பணி
பழுலுல்லாஹ் பர்ஹான் கர்பலா: காத்தான்குடி கர்பலா கிராமத்தில் அமைந்துள்ள ஒரே ஒரு ஜூம்மா பள்ளிவாயலான கர்பலா ஜாமிஉல் மனார் ஜூம்மா பள்ளிவாயலுக்கு சொந்தமான மையவாடிக் காணியை அப்பகுதி தமிழ் மக்களும் ,ஆரையம்பதி பிரதேச செயலகம் மற்றும் ஆரையம்பதி பிரதேச சபை மற்றும் அதிகாரிகளும் தர மறுப்பதாகவும்
-
மட்டு மாவட்ட எல்லை நிர்ணயம் தொடர்பான உயர்மட்டக் கூட்டம் மட்டு கச்சேரியில் நேற்று இடம் பெற்றது – பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பங்கேற்ப்பு
முகம்மட் சஜி மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் காணி மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு கான்பது தொடர்பாக ஆராயும் உயர்மட்ட கலந்துரையாடல் மட்டக்களப்பு கச்சேரியில் நேற்று இடம்பெற்றது.
-
மட்டு-மாவட்ட சமாதான நீதவான்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் காத்தான்குடி இளைஞர் அமைப்பாளரும், சமூக மதிப்பிட்டுக்கான அமைப்பின் தலைவருமான இல்மி அஹமட் லெவ்வையின் வேண்டுகோளின் பேரில் ஸ்ரீ .ல.மு.கா தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் சிபாரிசில் காத்தான்குடி 167சீ கிராம சேவை உத்தியோகத்தர்