Category: Your Kattankudy
-
அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு ‘தேசமான்ய தேசகீர்த்தி’ பட்டம்
– மன்னார் அம்பி மன்னார்: சர்வதேச தரப்படுத்தலில் மட்டுமல்லாமல் இலங்கையின் பல்லிண சமூகங்களினதும் அன்பையும்,பாராட்டையும் பெற்ற வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அகில இலங்கை இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீனுக்கு இலங்கை கவி சங்கம்,மற்றும் அஸ்கிரி மஹாநாயக்கவின் பதிவாளரும்,
-
பாராளுமன்றத்தில் பிழையாக குர்ஆனை ஓதி கருத்து வெளியிட்ட மேர்வினை தடுத்து நிறுத்திய ஹூனைஸ் பாரூக் எம்.பி.!!
– அபூ அஸ்ஜத் கொழும்பு: பாராளுமன்றத்தில் அல்-குர்ஆன் தொடர்பில் பிழையான கருத்துக்களை முன் வைத்த அமைச்சர் மேர்வின் சில்வாவின் உரையினை மறித்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக், அமைச்சர் மேர்வின் சில்வாவின் பொறுப்பற்ற உரையானது இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும், முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டு பின்பற்றும்
-
‘மத விடயங்கள் தொடர்பில் தலையீடு செய்வதானது சட்டத்திற்கு முரணானது’- அமைச்சர் றிசாத்
– இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: கொழும்பிலுள்ள பள்ளிவாசல்களுக்கு சென்று தொழுகை நடத்த வேண்டாம் என்று பொலீஸார் கூறியது தொடர்பில் பொலீஸ் மா அதிபர், பிரதி பொலீஸ் மா அதிபர், கொழும்பு பிரதேச சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர் ஆகியோரின் கவனத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் கொண்டுவந்துள்ளார்.
-
உலக வரலாற்றில் இரண்டாவதாக பதியப்படும் ஆடம்பரத் திருமணம்!
– SHM பார்சிலோனா: இந்தியத் தொழிலதிபரான லட்சுமி மிட்டலின் சகோதரர் பிரமோத் மிட்டலின் மகள் திருமணம் இந்திய மதிப்பில் சுமார் 500 கோடி ரூபாய் செலவில் ஸ்பெயினில் நடத்தப் பட்டது. இதன் மூலம் உலகளவில் நடத்தப் பட்ட ஆடம்பர திருமணங்களில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.
-
5 ஆம் ஆண்டு வெட்டுப்புள்ளி க.பொ.த. உயர்தர பெறுபேறுகள் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன் வெளியீடு
கொழும்பு: தரம்-05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர் களை புதிய பாடசாலைகளில் சேர்த்துக் கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் மற்றும் க.பொ.த. உயர்தர மாணவர்களின் பெறுபேறுகள் ஆகியன கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னர் வெளியிடப்படுமென கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
-
உலக சாதனையை சமப்படுத்திய அதிரடி பெய்லி!
– MJ பேர்த்: அவுஸ்திரேலிய அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் ஜோர்ஜ் பெய்லி, தான் சந்தித்த ஓர் ஓவரில் 6 பந்துகளுக்கு 28 ஓட்டங்களைப் பெற்று டெஸ்ட் போட்டி வரலாற்றில் பெறப்பட்டிருந்த சாதனையைச் சமன் செய்திருக்கின்றார்.
-
சர்வதேச கிரிகட் பேரவையின் விருதுகளை கூடுதல் தடவைகள் தட்டிச் சென்றவர் சங்ககார
கொழும்பு: சர்வதேச கிரிக்கட் அரங்கில் மட்டுமல்லாமல் அரங்குக்கு வெளியேயும் கனவானாக, நேர்மையாளனாக, சிறந்த பண்பாளனாக அனைவராலும் மதிக்கப்படும் குமார் சங்கக்கார இவ் வருடம் அதி சிறந்த சர்வதேச ஒரு நாள் கிரிக்கட் வீரர் விருதை வென்றதன் மூலம் அரிய சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார்.
-
ஆரையம்பதி ஆற்றல் பேரவையின் ஏற்பாடடில் -2014ம் வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான முன்னோடி தமிழ் வகுப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் ஆரையம்பதி: மட்டக்களப்பு – ஆரையம்பதி ஆற்றல் பேரவையின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட 2014ம் வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான முன்னோடி தமிழ் வகுப்பு ஆரையம்பதி பலநோக்கு கூட்டுறவுச்சங்க கேட்போர் கூடத்தில் ஆற்றல் பேரவைத் தலைவரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தனின் தலைமையில் (இன்று 16.12.2013) திங்கட்கிழமை நடைபெற்றது.
-
ஆரையம்பதி சந்திரா பிறிட்டிஸ் இங்லிஸ் கொலிஜின் 2013ம் வருடத்திற்கான ஆங்கில பாடநெறியினை பூர்த்திசெய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
பழுலுல்லாஹ் பர்ஹான் ஆரையம்பதி: மட்டக்களப்பு – ஆரையம்பதி சந்திரா பிறிட்டிஸ் இங்லிஸ் கொலிஜின் 2013ம் வருடத்திற்கான ஆங்கில பாடநெறியினை பூர்த்திசெய்த மாணவர்களுக்கான சான்றிதழ்; வழங்கும் நிகழ்வு சந்திரா பிறிட்டிஸ் இங்லிஸ் கொலிஜின் பணிப்பாளர் திருமதி ச.சரவணமுத்து தலைமையில் ஆரையம்பதி நந்தகோபன் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
-
இலவச திறமூல மென்பொருட்கள் மற்றும் இணையவழி ஆங்கில கற்கை நெறி பூர்த்தி செய்த 42 தமிழ்-முஸ்லிம் வளவாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் மஹிந்த சிந்தனை திட்டத்திற்கமைவாக உலக அறிவு கிராமத்திற்கு எனும் கருத்திட்டத்தில் உருவாக்கப்பட்ட நெசனல அறிவகங்களின் ஆளணி வளங்களை விருத்தி செய்யும் திட்டத்திற்கமைவாக ஐ.சி.டி.ஏ. நிறுவனத்துடன் இணைந்து ஸ்கில்ஸ் இன்ட நெசனல் நிறுவனத்தினால் கிழக்கு
-
சகல முன்பள்ளி அதிபர்,ஆசிரியர்களுக்கான கூட்டம் காத்தான்குடியில்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எம்.நிஸாமினால் கடந்த 2013-12-11- திகதியன்று திருகோணாமலையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்பள்ளிகளுக்கான கல்வி அபிவிருத்தித் திட்டமிடல்,ஒழுங்கமைப்பு ஆகியவற்றை மேற்கொள்ளும் பொருட்டு மட்டக்களளப்பு மத்தி வலயக்கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள சகல முன்பள்ளி அதிபர்,ஆசிரியர்களுக்கான கூட்டம் 16-12-2013 இன்று திங்கட்கிழமை காத்தான்குடி அன்வர் வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
-
ஒபாமாவின் விளையாட்டால் மக்கள் அதிருப்தி!
கெப்டவுண்: தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற மறைந்த நெல்சன் மண்டேலாவின் நினைவஞ்சலி பிரார்த்தனைக்கு பலநாட்டு அரச தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிகழ்வின் போது பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரென். டென்மார்க் பிரதமர் ஹெலி துரோனிங் ஸ்மித்துடன்