Category: Your Kattankudy
-
காத்தான்குடி பரீட் நகரில் கடந்த ஒருவாரத்திற்கு முன்னர் அடக்கம் செய்யப்பட்ட முதியவர் ஒருவரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடி பரீட் நகரில் கடந்த ஒருவாரத்திற்கு முன்னர் அடக்கம் செய்யப்பட்ட முஸ்லிம் முதியவர் ஒருவரின் சடலம் இன்று 19-12-2013 வியாழக்கிமை காலை தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
-
வெற்றி:யாழில் இருந்து வெளிவரும் பரீட்சை வழிகாட்டல் நூல்!
தரம் – 3, 4, 5 மற்றும் 10, 11 வகுப்பு மாணவர்களுக்கு பரீட்சை வழிகாட்டல்களை வழங்குகின்றமையாக நோக்கமாக கொண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து துறை சார்ந்த நிபுணர்களின் பங்களிப்புடன் வெளிவர தொடங்கி உள்ளது ‘வெற்றி’
-
மியூசியத்தின் வேலைகள் துரிதம் – முஸ்லீம்களின் பாரம்பரியமே உள்வாங்கப்படும் – பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு
முகம்மட் சஜி காத்தான்குடி: முஸ்லிம்களின் பாரம்பரியம், கலாச்சாரத்தினை பிரதிபளிக்கும் வகையில் இலங்கையில் அமைக்கப்படும் முதலாவது முஸ்லீம்களின் மியூசியம் காத்தான்குடியில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மேற்பார்வையில் அமைக்கக்கட்டு வருகின்றது.
-
நானாட்டான் பிரதேச செயலகம் மீது தாக்குதல் விளக்கமறியல் நீடிப்பு!
மன்னார் அம்பி மன்னார்: மன்னார், நானாட்டான் பிரதேச செயலகம் மீது தாக்குதல் மேற்கொண்டதாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 18 பேருக்கான விளக்கமறியலை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நீடிக்க மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்னம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டார்.
-
ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் 2013 இளைஞர் வலுவூட்டல் நிகழ்ச்சி- நாடளாவிய ரீதியில் 25 இடங்களில்
பழுலுல்லாஹ் பர்ஹான் ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் கடந்த 3 தசாப்தங்களுக்கு மேலாக மாணவ இளைஞர்களின் கல்வி மற்றும் பண்பாட்டு மறுமலர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.
-
தனியார் ஆஸ்பத்திரிகளை விடவும் அரச ஆஸ்பத்திரிகளில் கூடுதல் வசதிகள்
கொழும்பு: இலவச மருத்துவத்துறையில் பொற்கால யுகத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். சிறந்த சுகாதார சேவையை வழங்குவதில் ஆசியாவிலேயே முன்னணி நாடாக இலங்கை விளங்குவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, தற்போது தனியார் வைத் தியசாலைகளைவிட வசதிகள் கொண்டதாக அரசாங்க ஆஸ்பத்திரிகள் நிகழ்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
-
இலங்கை, பாகிஸ்தான் முதல் ஒருநாள் போட்டி இன்று ஆரம்பம்
டுபாய்: இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட முதல் ஒரு நாள் போட்டி இன்று சார்ஜா சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெறும். இலங்கை அணிக்கு அணித் தலைவராக அஞ்சலோ மெத்திவ்ஸ் செயற்படுகிறார். பாகிஸ்தான் அணிக்கு மிஸ்பா உல்ஹக் தலைமைதாங்குகிறார்.
-
ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தின் அன்மித்த பகுதிகளை அழகு படுத்தும் வேலைகள் துரிதம்
– முகம்மட் சஜி காத்தான்குடி: கிழக்கு மாகாணத்தில் தேசிய வைபவங்களுக்கு மையமாக கொண்டு காத்தான்குடியில் அமைக்கப்பட்டுள்ள ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திணை அன்மித்த பகுதிகளை அழகு படுத்தும் வேலைகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றன.
-
ஆங்கிலச் சொற்கள் அறிவோம் (4)
Aftermath – பின்விளைவு Agenda – நிகழ்ச்சி நிரல் Cad – போக்கிரி Cadge – பிச்சை எடு
-
வவுனியா அட்டம்பகஸ்கட சிறார் இல்லத்தை மூடிவைக்க உத்தரவு
வவுனியா: வவுனியா அட்டம்பகஸ்கட செத்செவன சிறுவர் இல்லத்தின் செயற்பாடுகளுக்குத் தடைவிதித்துள்ள வவுனியா மாவட்ட நீதிமன்றம், மறு அறிவித்தல் வரையில் அதனை மூடி வைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
-
சவூதியில் அதிகரித்து வரும் குழந்தை திருமணத்தை தடுக்க புதிய சட்டம்
– SHM றியாத்: சவூதியில் குழந்தை திருமணம் அதிகரித்து வருவதால் அதை தடுக்கும் பொருட்டு புதிய சட்டம் கொண்டு வரப்படுகிறது. முஸ்லிம் நாடான சவூதி அரேபியாவில் குழந்தை திருமணம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மனித உரிமை அமைப்புகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
-
‘எனது மகள் கைதுக்கு அமெரிக்கர்களின் இனவெறியே காரணம்’ – தேவ்யானி தந்தை புகார்
– SHM டெல்லி: எனது மகள் கைதில் பெரும் சதி அடங்கியுள்ளது. இனவெறியுடன் நடந்து கொண்டுள்ளனர் அமெரிக்கர்கள் என்று அமெரிக்காவில் கைது செய்யப்ப்ட்ட இந்திய பெண் துணைத் தூதர் தேவ்யானி கோப்கரடேவின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.