Category: Your Kattankudy
-
மன்னார் தாருல் ஹிக்கம் குர்ஆன் மத்ரஸா திறப்பு விழா
– இர்ஷாட் ரஹ்மதுல்லா மன்னார்: மன்னார் மாவட்டத்தின் ஆண்டாங்குளம் பள்ளிவாசல் பிட்டியில் தாருல் ஹிக்கம் குர்ஆன் மத்ரஸா திறப்பு விழாவிலும், மூத்த உலமாக்களின் கௌரவிப்பு நிகழ்விலும் கலந்து கொண்ட மன்னார் மறை மாவட்ட ஆயர் ராயப்பு ஜோசப் அவர்களை மாணவர்கள் கைலாகு கொடுத்து வரவேற்பதையும்,
-
இலங்கையின் சுதந்திரமும் மக்களின் அடிப்படைச் சுதந்திரமும்
– அப்துல் அஸீஸ், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நாளை இலங்கை 66வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறது. உலக வரலாற்றினை எடுத்துக் கொண்டால், சகல பிரச்சினைகளுக்கும் மையமாகக் கொண்டிருப்பது அதிகாரமும், ஆட்சியும்தான். இலங்கை பிரித்தானிய பேரரசிற்குக் கீழ்ப்பட்ட
-
காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் 2014
டீன் பைரூஸ்- காத்தான்குடி: காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக் கழகத்தின் 2014 ம் ஆண்டுக்கான வருடாந்த பொதுக்கூட்டம் எதிர் வரும் (04.02.2014 செவ்வாய்க்கிழமை) பி்ப.03.45 மணியளவில் தலைவர் என்.எம்.ஸாஹிர் தலைமையில் கடற்கரை ஸாஹிர் ரெஸ்ட் லேன்டில் நடைபெற உள்ளது.
-
இன உறவுகளுக்கு வேரறுக்கும் சக்தியினை தோற்கடிக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் – அமைச்சர் றிசாத் பதியுதீன்
இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ் மன்னார்: வடக்கில் மீண்டும் இன உறவுகள் தலைத்தோங்குகின்ற போது அவற்றை வேரறுத்து விட சில சக்திகள் செயற்படுவதை ஒன்றுபட்டு தோற்கடிக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
-
மீனவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் அமைச்சர் றிசாத் பதியுதீன் வழங்கிய உறுதி மொழியினையடுத்து தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது
இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ் புல்மோட்டை: கட்டுவலை முறையினை பயன்படுத்தி கடல் பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு விதிக்கப்பட்ட தடையினையடுத்து புல்மோட்டை பிரதேச மீனவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் கைத்தொழில், வணிகத் துறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான அமைச்சர் றிசாத் பதியுதீன் மக்களுக்கு வழங்கிய உறுதி மொழியினையடுத்து தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
-
மர்ஹூம் அல்ஹாஜ்.எம்.ரம்ஜான் அவர்களின் மறைவு ஊடகத் துறைக்கு பெரும் இழப்பு – றிசாத் பதியுதீன்
இர்ஷாத் றஹ்மத்துல்லா மாவனல்லை: சிறந்த எழுத்தாளரும் ஊடகவியலாளருமான மாவனல்லை உயன்வத்தை ரம்ஜான் அவர்களின் மறைவு ஊடகத்துறைக்கு பெரும் இழப்பாகும் என்று தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் அன்னாரின் உயர் சுவனத்திற்காக பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.
-
அலி சப்றியைத் தாக்கிய நபரைத் தேடி பொலிஸார் வலை விரிப்பு!!
– விசேட நிருபர் காத்தான்குடி: நேற்றிரவு தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு தற்பொழுது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் காத்தான்குடி நகரசபை ஆளுங்கட்சி உறுப்பினர் அலி சப்றியைத் தாக்கிய நபரைத் தேடி நேற்றிரவு முதல் தற்பொழுதுவரை பொலிஸார் வலைவிரித்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
-
பிரதேச மற்றும் கிராமிய அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் அபிவிருத்தி குழுக்கூட்டம் இன்று காத்தான்குடியில்
– எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி: பிரதேச மற்றும் கிராமிய அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் அபிவிருத்தி குழுக்கூட்டம் இன்று காத்தான்குடி மில்லத் மகளிர் மகா வித்தியாலயத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் இடம்பெற்றது. பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புள்ளா மாகாண சபை உறுப்பினர் சிப்லி
-
இலங்கை பொறுப்புக் கூறலில் முன்னேற்றம் காட்டவில்லை: அமெரிக்கா
கொழும்பு: கடந்த இரண்டு நாட்களாக இலங்கையில் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் அரச உயர்மட்ட பிரமுகர்களையும்-எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்த அமெரிக்காவின் தெற்கு மற்றும்
-
மூளை புற்றுக்கட்டிகளை குணமாக்கும் ‘ராமன்விளைவு’-மருத்துவ உலகில் சாதனை
– S-90 லண்டன்: மனிதனின் மூளையில் ஏற்படும் புற்றுநோய் கட்டிகளுக்கு மேற்கொள்ளும் சிகிச்சை முறையில் ராமனின் விளைவை பயன்படுத்தும் முடிவில் ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர். இந்தியாவை சேர்ந்த தமிழக இயற்பியல் விஞ்ஞானி சேர் சி.வி. ராமன். இவர் 80 ஆண்டுகளுக்கு
-
போக்குவரத்து பொலிஸாருக்கு அறைந்ததால் உமர் அக்மல் கைதாகி விடுதலை!
– SHM லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல், போக்குவரத்துக் காவலரின் கன்னத்தில் அறைவிட்டதால் கைதாகியுள்ளார். லாகூரில் இன்று இந்த சம்பவம் நடந்துள்ளது.
-
காத்தான்குடி நகரசபை உறுப்பினர் அலி சப்றி தாக்கப்பட்டு காத்தான்குடி தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
விசேட நிருபர் காத்தான்குடி: காத்தான்குடி நகரசபையின் ஆளும் தரப்பு உறுப்பினர் அலிசப்ரி நபர்ஒருவரினால் இன்று இரவு சுமார் 10.00 மணியழவில் தாக்கப்பட்டு காத்தான்குடி தள வைத்தியசாலைில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.